பிரபல எழுத்தாளர் சுஜாதா காலமாகிவிட்டார். மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. சன் நியூஸில் செய்தி போடுகிறார்கள்.
அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது
-
பரீஸ் 2024 ஒலிம்பிக் தீபம் பண்டைய ஒலிம்பியாவில் செவ்வாயன்று பாரம்பரிய
விழாவில் ஏற்றப்பட்டது.
மேகமூட்டமான வானம் காரணமாக பரவளைய கண்ணாடிக்குப் பதிலாக காப...
3 days ago
4 கருத்துக் கூறியவர்கள்:
ஆழ்ந்த வருத்தங்களும், அஞ்சலியும்! :-((
செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.
Post a Comment