Showing posts with label மல்லிகை. Show all posts
Showing posts with label மல்லிகை. Show all posts

மல்லிகையில் இலங்கைப் பதிவர் சந்திப்பு.

இலங்கையின் பழம்பெரும் சஞ்சிகையான மல்லிகையில் கவிஞரும் வலைப்பதிவருமான திரு.மேமன்கவி அவர்கள் அண்மையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதிய கட்டுரை அவரின் அனுமதியுடன் படப் பிரதிகளாக பிரசுரித்துள்ளேன். அவருக்கும் மல்லிகைக்கும் நன்றிகள்.












படங்களில் கிளிக் பண்ணி பெரிதாக்கி வாசிக்கமுடியும்.