நேற்றை விஜய் டீவியின் மதன் திரைப்பார்வையில் எவனோ ஒருவன் திரைப்பட விமர்சனத்தில் மாதவன் பிராமணர் என்றால் சாதுவானவர்கள் யாருக்கும் எந்தக் கேடும் விளைவிக்கமாட்டார்கள் என்றார். அதாவது இந்தப்படத்தின் கதாநாயகன் ஸ்ரீதர் வாசுதேவன் பாத்திரத்தை ஏன் பிராமணராகக் காட்டினீர்கள் என மதன் கேட்ட கேள்விக்கு மாதவன் அளித்த பதில்.
இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு காரணம் பிராமணர்கள் என்ற உணமை மாதவனுக்கும் தெரியவில்லை, மதனுக்கும் தெரியவில்லை.
ஆனால் ஈழப்பிரச்சனையில் அப்பாவித் தமிழர்களையும் புலிகளாக்கும் ஹிந்து ராம், மணி சங்கர் ஐயர், சோ, தினமலர் குருமூர்த்தி, ஈழத்தமிழர்களின் பாஸ்போர்ட்டைப் பார்க்க விரும்பும் மாலன் போன்றவர்கள் சாதுவான அந்தணர்களா?
என்ன கொடுமை சார்?
ஹவுஸ் வைப்
-
*“ஹவுஸ் வைப்”*
அவளின் மொத்த உலகத்தையும்
இரண்டு வார்த்தைகளில் சுருக்கி,
அதை ஒரு கௌரவப் பட்டமாக
அவள் கழுத்தில் மாட்டிவிடுகிறார்கள்.
“உங்கள் மகள் எங்கள் வீட்ட...
1 week ago
