உலக சமாதானத்துக்காக
உலகில் சாந்தியும் சமாதானமும் உருவாக இந்த கற்பனைத் திருமணங்கள் நடைபெற்றால் எப்படி இருக்கும்.
அத்வானியும் சோனியாவும், முஷாரப்பும் பெனாசீரும் அத்துடன் ஒரு ஆணை இன்னொரு ஆண் திருமணம் செய்வது என்பது சில நாடுகளில் சட்டரீதியானது என்பதால் புஷ்சும் பின்லேடனும் திருமணம் செய்து உலக மக்களின் சமாதானத்துக்காக பாடுபடப்போகிறார்கள்.
வாங்க சும்மா சிரித்துவிட்டுப்போங்க
நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெற்களால் வெற்றி பெற்றது இத்தாலி
-
*ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி அணி தனது முதல் வெற்றியைப் பதிவு
செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில்
நேபாளத்தை...
4 hours ago

3 கருத்துக் கூறியவர்கள்:
நல்ல கற்பனை.வித்தியாசமான சுவை
வக்கிரமான சிந்தனை வந்தியத்தேவன்! :-(
வருகைக்கு நன்றிகள் இறக்குவானை நிர்ஷன் லக்கிலுக்
லக்கிலுக் இதில் என்ன வக்கிரம் இருக்கின்றது. சும்மா நகைச்சுவை தானே.
Post a Comment