இலங்கையில் அண்மையில் வெளியிடப்பட்ட வீரத்தளபதி ஜேகேரித்திஷின் நாயகன் பட ஆரம்பவிழாவிற்க்கு நடிகர் ஜேகே ரித்திஷ் நேரில் வருகை தந்திருந்தார்.
அண்மைக்காலமாக வேறு எந்த நடிகர்களும் தங்களது திரைப்படம் வெளியிடப்பட்டபோது வருகை தந்து ரசிகர்களைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதித்துக் காட்டிய எங்கட பெடியள் ❤️❤️❤️
-
மூன்று மணி நேரம் கடந்த நிகழ்ச்சி, அரங்கமே வயது வேறுபாடின்றி ஆர்ப்பரித்துக்
கொண்டாடும் காட்சி.
இதெல்லாம் தென்னிந்திய நட்சத்திரங்களைக் கண் கொண்டு பார்த்த அ...
2 days ago
5 கருத்துக் கூறியவர்கள்:
தகவலுக்கு நன்றி
;-)
ஜேகே ரித்திஷ் அறிவுஜீவிகளால் காமெடியன்களாக பார்க்கப்படுகிறார். ஆனால் மனுஷர் அடித்தட்டு மக்களை கவரும் வகையிலான வேலைகளை நைசாக செய்துவருகிறார். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஜேகேஆர் அசைக்க முடியாத சக்தியாக காலூன்றிவிடுவார் (நடிகராக மட்டுமல்ல)
தகவலுக்கு நன்றி.
//ஜேகே ரித்திஷ் அறிவுஜீவிகளால் காமெடியன்களாக பார்க்கப்படுகிறார். ஆனால் மனுஷர் அடித்தட்டு மக்களை கவரும் வகையிலான வேலைகளை நைசாக செய்துவருகிறார். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஜேகேஆர் அசைக்க முடியாத சக்தியாக காலூன்றிவிடுவார் (நடிகராக மட்டுமல்ல)
//
லக்கிலுக்கு அன்றே சொன்னார். இன்று ஜேகேரித்திஷ் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்
Post a Comment