பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணம் செய்த பஸ் மீது இனம்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரர்களுக்கு பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் 5 பேர் கொல்லப்பட்டார்கள். இலங்கை வீரர்கள் சிலருக்கு காயம்.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்திய அணி செல்ல மறுத்த தொடருக்கு இல்ங்கை அணியினர் சென்றார்கள் என்பது இங்குகுறிப்பிடத்தக்கது.
இனிமேல் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட்டம் நடப்பது கஸ்டம்தான். சில வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்து அணி தங்கியிருந்த ஹோட்டல் அருகில் குண்டு வெடித்து அந்த அணியினர் இடையில் தொடரை நிறுத்திவிட்டுச் சென்றார்கள்.
தவெகவின் தலைமயில் தமிழகத்தில் புதிய கூட்டணி ஊழல் பெருச்சாளிகளின்
கூடாரமாகிறதா தவெக?
-
*தவெகவின்* *தலைமயில்* *தமிழகத்தில்* *புதிய* *கூட்டணி*
*ஊழல்* *பெருச்சாளிகளின்* *கூடாரமாகிறதா* *தவெக**?*
*200 **பஸ்கள்**, 500 **கார்கள்* *புடைசூழ* ...
1 day ago


0 கருத்துக் கூறியவர்கள்:
Post a Comment