மனிதரில் எத்தனை நிறங்கள்
கீழே எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலக் கவிதையை தருகின்றேன். அழகாக மொழிபெயர்க்ககூடியவர்கள் தமிழில் மொழி பெயருங்கள். 
அந்த சிறுமியின் வேதனை ஆதங்கம் நெஞ்சைத் தொடுகிறது.
This poem was nominated poem of 2005 for the best
poem, written by an
African  kid.........amazing thought!!!
When I born, I'm  Black,
When I grow up, I'm  Black,
When I go in Sun, I'm  Black,
When I scared, I' m   Black,
When I sick, I'm  Black
And when I die, I'm still  black.
And you White fellow, 
When you born, you are  Pink
When you grow up, you are White,
When you go in Sun, you are Red,
When you cold, you are Blue
When you scared, you are Yellow
When  you sick, you are Green
And when you die, you are Gray 
And you calling me  colored?
மனிதரில் எத்தனை நிறங்கள்
எழுதியது வந்தியத்தேவன் at 4 கருத்துக் கூறியவர்கள்
விநாயகருக்கு நேர்ந்த கதி.
விநாயகருக்கு நேர்ந்த கதி.
எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு விடயத்தை பகிர விரும்புகிறேன். விநாயகர் சதுர்த்தி தேவைதான் ஆனால் அதற்க்காக இப்படியா பிள்ளையார் சிலைகளை கேவலப்படுத்துவது. 
கடவுளா? கல்லா? என பலர் கேள்விகேட்க இதுவும் ஒரு காரணம் தான்.
இனி மின்னஞ்சலைப் படியுங்கள்.
Truth Hurts-Wake Up Call !
IDOL Worship ?
   or
IDLE Worship ?
   or
IDEAL Worship ?
  
After immersion...?
The Day after ...
Would you like your Gods bulldozed like garbage?
And treated like this?
Or dumped like this ?
Left to rot for scavengers to feast?
Lying at your feet … Helpless … Abandoned by worshipers 
Maimed ? Desecrated ?
And you create a hue and cry when some statue in your city get  Desecrated ?
You burn down buses and call for bands?
Was that statue a  God?
            Or
Is this God only a statue ?
         You decide
Wake up
இந்துக்களே இனியாவது விழிமின் எழுமின்
எழுதியது வந்தியத்தேவன் at 20 கருத்துக் கூறியவர்கள்
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய சிம்பாவே.
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய சிம்பாவே.
இன்றைய ஆட்டத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆஸி அணியை இளம் வீரர்களைக் கொண்ட சிம்பாவே அணி மிகுந்த போராட்டத்துடன் வீழ்த்தி ஆஸிக்கு அதிர்ச்சியளித்தது. ஆஸியின் முதல் 3 விக்கெட்டுகள் சொற்ப ஓட்டஙளுக்கு வீழ்ந்தன. 20க்கு 20 போட்டியில் அதிகூடிய ஓட்டம் எடுப்பார் என பலராலும் நம்பபட்ட கில்கிறிஸ்ட் வெறும் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆஸி 9 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சிக்கும்பரா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
139 என்ற இலக்கை ஆரம்பம் முதலே அதிரடியாக டைலரும் சிபண்டாவும் ஆரம்பித்தனர். பின்னர் மழை காரணமாக சில நிமிடங்கள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வேளையில் D/ள் முறைப்படி ஆஸி வெற்றியின் விளிம்பில் இருந்தது. பின்னர் டைலரின் அதிரடி ஆட்டத்தில் சிம்பாவே ஒரு பந்து மீதமிருக்க 19.5 ஓவரில் 139 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாரலும் வீழ்த்தமுடியாத ஆஸியை சிம்பாவே வீழ்த்தியபின் இன்னமும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கப்போகின்றனவோ காத்திருப்போம்.
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 



