tag:blogger.com,1999:blog-30827493.post9020245876176405845..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஒரு கை ஓசைவந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-30827493.post-28617184988922310712009-07-11T02:21:19.727+05:302009-07-11T02:21:19.727+05:30நம்மவர்கள் ஆங்கிலேயர்களுக்கு வேலைபார்த்த காலம் போய...நம்மவர்கள் ஆங்கிலேயர்களுக்கு வேலைபார்த்த காலம் போய் ஆங்கிலேயர்களாகவே மாறிவரும் அவலநிலையயேகுறிக்கிறது .<br /><br />ஒருவர் விருப்பப்பட்டு தற்கொலைச்செய்தால் நாம் அதை மனிதஉரிமைகள் என்று ஒப்புக்கொள்வோமா ? அதுபோலவே கலாச்சார சீர்கேடுகளையும் மனித உரிமைகளாக அங்கீகரிக்க கூடாது . <br /><br />மேலும் நண்பரொருவர் மேலேகுறிப்பிட்டு இருபதைபோல் இச்சட்டதின்மூலம் பாலியல் வன்முறைகள் குறையாது மாறாக பாலியல்வன்முரைகளின் போக்கு மட்டும்தான்மாரும் உதாரணமாக இதுவரை பெண்களை <br /><br />பாலியல்கொடுமைகளுக்கு ஆட்படுத்தியவர்கள் இனிமேல் ஆண்களையும் பலாத்காரம் செய்வார்கள்சாமியார்https://www.blogger.com/profile/14234578610947870151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-91705457729262997252009-07-07T20:16:36.051+05:302009-07-07T20:16:36.051+05:30// damildumil said...
ஓரினச் சேர்க்கையை பற்றிய பதி...// damildumil said...<br />ஓரினச் சேர்க்கையை பற்றிய பதிவிற்கு, "ஒரு கை ஓசை"ன்னு தலைப்பு. குறும்பு தாங்க உங்களுக்கு :)//<br /><br />உள்குத்தைப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள். அத்துடன் ஒரு கை தட்டு ஓசை வராது அதேபோல் ஓரினச்சேர்க்கையால் குழந்தைப்பேறு என்ற ஓசை வராது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-3355765058838926132009-07-07T20:15:25.572+05:302009-07-07T20:15:25.572+05:30கதியால் உங்கள் கருத்துக்களும் ஏற்புடயவை. ஆனால் இணை...கதியால் உங்கள் கருத்துக்களும் ஏற்புடயவை. ஆனால் இணையம் வந்தபின்னர் பாலியல் இன்னொரு கோணத்தை நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-59723266320939995312009-07-07T20:13:48.532+05:302009-07-07T20:13:48.532+05:30ஹீத் உங்கள் கருத்துக்கள் விவாதத்திற்க்குரியவை இராம...ஹீத் உங்கள் கருத்துக்கள் விவாதத்திற்க்குரியவை இராமாயணத்தில் இராமனை ஏகபத்தினி விரதனாக காட்டியவர்கள் அவர் தந்தையை ஏகப்பட்ட பத்தினி விரதனாகக் காட்டியிருக்கிறார்கள். பாரதம் இராமாயணத்திற்க்கு பிற்ப்பட்டதுமட்டுமல்ல பல கிளைக்கதைகளைக் கொண்டிருப்பதால் சிக்கலான காவியமுமாகும். பாண்டவர்களுக்கு பாஞ்சாலியைத் தவிர தனித்தனியே மனைவிகள் இருந்ததாக சொல்கிறார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-31117839901955736002009-07-07T20:11:19.217+05:302009-07-07T20:11:19.217+05:30அனானி நண்பருக்கு உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்....அனானி நண்பருக்கு உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். இந்தியா என்ற நாட்டிற்குள் தான் தமிழ்நாடு வருகின்றது தமிழ்நாட்டில் இருந்து இதுவரை காட்டமாக யாரும் எதிர்க்கவில்லை சிலவேளைகளில் சில பெரிய மனிதர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதாலோ தெரியவில்லை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-75497899800460426782009-07-07T17:10:24.983+05:302009-07-07T17:10:24.983+05:30ஓரினச் சேர்க்கையை பற்றிய பதிவிற்கு, "ஒரு கை ஓ...ஓரினச் சேர்க்கையை பற்றிய பதிவிற்கு, "ஒரு கை ஓசை"ன்னு தலைப்பு. குறும்பு தாங்க உங்களுக்கு :)damildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-61114954434021793362009-07-06T20:55:25.341+05:302009-07-06T20:55:25.341+05:30கவலைதான். ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்பட...கவலைதான். ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில் இப்படியான் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. கலாசாரம் என்ற அடிப்படையில் சில மாற்றங்களை ஏற்படுத்த முயாலமல் இருப்பது மகா முட்டாள்தனம் என்றே கருதுகிறேன். ஆதிகால கலாசாரம் தொடர்ந்து இருக்க முடியாதுதானே. எவ்வளவு மாற்றங்களை நாம் தாண்டி வந்து விட்டோம். அவ்வாறே இதுவும் ஒன்றாக இருக்கும். இணையம் வந்த பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்தின் அளவு குறைந்து விட்டதாம். அவ்வாறே இதுவும் இப்படியான் பாலியல் பிரச்சினைகளை குறைக்கலாம் என்று கருதியிருக்கலாம். (இவை என் கருத்துகளே)கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-59591287599600742472009-07-06T18:07:18.298+05:302009-07-06T18:07:18.298+05:30வந்தி... உயர் நீதிமன்றத்தீர்ப்பு ஓரினச்சேர்க்கை சர...வந்தி... உயர் நீதிமன்றத்தீர்ப்பு ஓரினச்சேர்க்கை சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை. பரஸ்பர சம்மதத்துடன் நிகழும் ஓரினச்சேர்க்கையைக் குற்றமாகக் கருதக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. அப்புறம்.. மகாபாரதம் ராமாயணத்துக்குப் பிந்திய காலம் என்று நினைக்கிறேன்.. மகாபாரதத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ராமாயணக் கோட்பாடு பின்பற்றப்படவில்லையே??? ஏன் ராமாயணத்திலேயே ஒருவனுக்கு ஒருத்தி என்ற் கோட்பாடு தசரதன் மூலமாக அடிபட்டுப் போகிறது அல்லவா.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-85836280492132460272009-07-06T16:59:48.010+05:302009-07-06T16:59:48.010+05:30இந்தியா என்பது பல இனக்கூறுகளையும் பண்பாடுகளையும் க...இந்தியா என்பது பல இனக்கூறுகளையும் பண்பாடுகளையும் கொண்டு 1947 இலே தோன்றிய புதுநாடு. <br /><br />ஓரினச்சேர்க்கை மேற்கத்தையப்பண்பாடு என்று யார் சொல்வது? தன்னாட்டுப்பெண்டிரையும் அடுத்தநாட்டுப்பெண்டிரையும் தம் இராணுவம் வன்புணர்வதைக் இந்தியர்களுக்கு ஓரினச்சேர்க்கை மட்டும் கசக்கிறதா?Anonymousnoreply@blogger.com