tag:blogger.com,1999:blog-30827493.post5779969549004470874..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: 2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-30827493.post-67222089765076628412010-11-11T23:41:58.292+05:302010-11-11T23:41:58.292+05:30அண்ணா இன்றுதான் நான் உங்களை முதன்முதலில் சந்திக்கி...அண்ணா இன்றுதான் நான் உங்களை முதன்முதலில் சந்திக்கின்றேன்..ஏன் என்றால் நான் புதியவன்...<br /><br />அழகான மீட்டல்கள்.....ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-39615233032252313752010-11-11T12:31:16.053+05:302010-11-11T12:31:16.053+05:30தங்கள் பார்வை மிகவும் நல்லாயிருக்கு... காரணம் நீங்...தங்கள் பார்வை மிகவும் நல்லாயிருக்கு... காரணம் நீங்கள் ஒரு பதிவராக இல்லாமல் ஒரு சிறந்த வாசகராக எல்லோரையும் பார்த்து எழுதியிருக்கிறீர்கள்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-20746040627459568162010-02-09T03:10:11.943+05:302010-02-09T03:10:11.943+05:30http://wisdomblabla.blogspot.com/2010/02/blog-post...http://wisdomblabla.blogspot.com/2010/02/blog-post.html<br /><br />mikka nandri.. rasiththamaiku....RJ Dyenahttps://www.blogger.com/profile/01611254460283196759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63252508025400404842010-01-02T08:03:26.025+05:302010-01-02T08:03:26.025+05:30நானுமா.........................!?
நன்றி அண்ணா.......நானுமா.........................!?<br /><br />நன்றி அண்ணா.....<br /><br />கொஞ்சம் பிந்தி வாசிக்கிறேன் என்றாலும் தொகுப்பு அருமை (அந்தக் கனககோபியின்ர தெரிவத் தவிர)...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-69406796003367250992009-12-31T21:41:48.441+05:302009-12-31T21:41:48.441+05:30//மருதமூரான். சொல்வது:
தலைவா……. நன்றி
ditto :)//மருதமூரான். சொல்வது:<br />தலைவா……. நன்றி<br /><br />ditto :)cherankrishhttps://www.blogger.com/profile/16568028866588391490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-53874866597602309242009-12-30T15:09:16.308+05:302009-12-30T15:09:16.308+05:30அண்ணா, அருமையான தொகுப்பு
அனேகரது பதிவுகள் வாசிக்க...அண்ணா, அருமையான தொகுப்பு<br /><br />அனேகரது பதிவுகள் வாசிக்கக் கிடைத்தது. <br />என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்<br />நன்றிகள்ஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-4451092706067881082009-12-30T08:32:26.298+05:302009-12-30T08:32:26.298+05:30தலைவா……. நன்றி.தலைவா……. நன்றி.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-12175218236062729672009-12-29T07:44:36.063+05:302009-12-29T07:44:36.063+05:30அசத்தல் !அசத்தல் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-78461248020889074992009-12-28T23:01:11.077+05:302009-12-28T23:01:11.077+05:30//தமிழன்-கறுப்பி... said...
பகிர்வுக்கு நன்றி வந்த...//தமிழன்-கறுப்பி... said...<br />பகிர்வுக்கு நன்றி வந்தி.//<br /><br />நன்றிகள் சகோதரா..வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-38274610442340000792009-12-28T22:59:51.455+05:302009-12-28T22:59:51.455+05:30//malarvizhi said...
நல்ல பதிவு. ம் .. ம் ஆரம்ப கட...//malarvizhi said...<br />நல்ல பதிவு. ம் .. ம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் எனது படைப்புகளுக்கும் இந்த அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என நினைக்கிறேன்......//<br /><br />நன்றிகள் அக்கா, நிச்சயம் உங்கள் பதிவுகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும், இன்னும் எழுதுங்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-18054247108025951382009-12-28T22:58:49.152+05:302009-12-28T22:58:49.152+05:30//jackiesekar said...
யாரெல்லாம் இருக்கின்றார்கள் ...//jackiesekar said...<br />யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்று ஆர்வத்தோடு திறந்து போது... இதில் நானும் இருக்கின்றேன் என்ற போது சந்தோஷமாய் இருக்கின்றது..//<br /><br />நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். உங்களது பல பதிவுகளை வாசித்தாலும் சிலவற்றுக்கு மட்டும் தான் நான் பின்னூட்டம் இடுவது காரணம் நேரப் பிரச்சனைதான். <br /><br />//எனது பதிவில்நான் ரசித்த பதிவை நீங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..//<br /><br />அந்தப் பதிவை வாசித்தபோது இப்படியான கணவர்களும் இருக்கின்றார்கள் என்ற எண்ணம் ஏனோ எனக்கு வந்தது. ஏனென்றால் சீரியல்களிலும் சினிமாக்களிலும் மனைவி வெளியூர் சென்றால் கும்மியடிக்கின்ற கணவர்களைத் தான் பெரும்பாலும் காட்டுவார்கள். அதனை உடைத்து நல்ல கணவர்களும் நாட்டில் இருக்கின்றார்கள் என காட்டிய பதிவு அது.<br /><br />//நான் எழுதியதுதான் என்றாலும்... திரும்பவும் உங்கள் லிங்க் மூலம் போய் படித்த போது... நான்தான் அதை எழுதினேனா? என்று ஆச்சர்யபடும் அளவுக்கு இப்போது படிக்கும் போது இருக்கின்றது...//<br /><br />காரணம் அது எழுதும் போது நிச்சயம் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு இருப்பீர்கள், இப்போது வாசிக்கும் போது நிச்சயம் ஆச்சரியம் ஏற்படும்.<br /><br />//நன்றி வந்தியதேவன்...//<br /><br />நன்றிகள் நண்பா.<br /><br />//ஓட்டு போட்டாச்சு நண்பா..//<br /><br />நன்றிகள் நண்பா.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-44245246395880962322009-12-28T22:52:29.564+05:302009-12-28T22:52:29.564+05:30//ஆதிரை said...
விசாப் பிள்ளையார் மறந்தாலும் நீங்க...//ஆதிரை said...<br />விசாப் பிள்ளையார் மறந்தாலும் நீங்கள் விடப் போறதில்லை போலும்...//<br /><br />விரைவில் விசாப் பிள்ளையாரை நானும் சந்திக்கவேண்டும். ஆமாம் நீங்கள் அங்கே நீலக் குடைக்குள் நிற்பதாக அறிந்தேன் உண்மையா?<br /><br />//தொகுப்புக்கு நன்றி//<br /><br />நன்றிகள் ஆதிரை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-2091335226260555652009-12-28T22:51:11.638+05:302009-12-28T22:51:11.638+05:30//எழில் said...
இருந்தும் முதல் பகுதியில் இடம்பிடி...//எழில் said...<br />இருந்தும் முதல் பகுதியில் இடம்பிடிக்கும் அளவுக்கு "பிரபல பதிவர் வால் புடி புகழ் சந்ரு" வை கருதாமைக்கு தன் சமூகத்துக்காக ஏதாவது செய்யத்துடிக்கும் இன்னும் பலர் கண்டிக்கிறார்கள்.//<br /><br />ஏனையா இந்தக் கொலைவெறி சந்ரு பாவம் அவரை விட்டுவிடுங்கள். இன்னொருவரும் ஒரு தனிநபர் தாக்குதல் பின்னூட்டம் இட்டிருந்தார் என்ன கொடுமை இது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-16811696447145073172009-12-28T22:49:53.718+05:302009-12-28T22:49:53.718+05:30// Kiruthikan Kumarasamy said...
அடப் பாவி வந்தியண...// Kiruthikan Kumarasamy said...<br />அடப் பாவி வந்தியண்ணா...<br />இத்தனை பதிவுகளை ஞாபகம் வச்சிருக்கிறதே பெரிய விஷயம் அய்யா..//<br /><br />ஏன்டா கீத் நீ மட்டும் இரும்புச் சங்கிலி அறுந்தாலும் அன்புச் சங்கிலி அறாது என ஐந்தாம் வகுப்பு விடயங்களை ஞாபகம் வைத்திருக்கும் போது நான் இந்த ஆண்டில் ரசித்த பதிவுகளை ஞாபகம் வைத்திருக்ககூடாதா? <br /><br />அதற்காக பென்சீன் ரிங், அனுராதபுர ராச்சியம் பற்றி என்னைக் கேள்வி கேட்ககூடாது. நளவெண்பாவில் தமயந்தியும் அன்னமும் இப்போதும் ஞாபகம். நண்பன் புல்லட்டிற்க்கு செய்யனம்பு நாச்சியார் மான்மியம் என்றைக்கும் மறக்காதாம். ஹிஹிஹி.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89722308403609096752009-12-28T22:47:11.387+05:302009-12-28T22:47:11.387+05:30//Subankan said...
கலக்கல் தொகுப்பு அண்ணா, விரைவில...//Subankan said...<br />கலக்கல் தொகுப்பு அண்ணா, விரைவில் அடுத்த பகுதியையும் எதிர்பார்க்கிறேன்.//<br /><br />நன்றிகள் சுபாங்கன், அடுத்த பகுதி உள்குத்து எனக்கு விளங்குகின்றது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-40858060429777693432009-12-28T22:46:29.609+05:302009-12-28T22:46:29.609+05:30//SanjaiGandhi™ said...
சூப்பர் வந்தி. நீங்க சொன்ன...//SanjaiGandhi™ said...<br />சூப்பர் வந்தி. நீங்க சொன்னா நிச்சயம் நல்ல பதிவாகத்தான் இருக்கும். சில பதிவுகள் படிச்சதில்லை. புக் மார்க் செய்து கொண்டேன். நன்றி நண்பரே.//<br /><br />நன்றிகள் சஞ்சே. நிச்சயமாக உங்கள் மனதைக் கவரும் சில பதிவுகள் இலங்கை சம்பந்தப்பட்டவை என்பதால் சிலவேளைகளில் சில விடயங்கள் புரியாமல் இருக்கும், உதாரணம் விசாப் பிள்ளையார் மற்றும் படி ரசனையாக எழுதப்பட்ட பதிவுகள் தான் இவை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-51484912741951366052009-12-28T22:44:57.053+05:302009-12-28T22:44:57.053+05:30//கானா பிரபா said...
அட நானுமா ;) நன்றி//
நீங்கள் ...//கானா பிரபா said...<br />அட நானுமா ;) நன்றி//<br />நீங்கள் இல்லாமலா? :)<br /><br />//வித்தியாசமான தொகுப்பு, இதை தொடரவும் ஆண்டுக்கு ஒரு முறையாவது///<br />நன்றீகள் பிரபா முயற்சி செய்கின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-9830040906539337872009-12-28T22:43:05.485+05:302009-12-28T22:43:05.485+05:30//யோ வொய்ஸ் (யோகா) said...
good collection, keep i...//யோ வொய்ஸ் (யோகா) said...<br />good collection, keep it up.<br /><br />i like all your selections//<br /><br />நன்றிகள் யோகா எங்கே நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லை, அதிகமான வேலையோ?வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-2887086749066453102009-12-28T22:42:16.863+05:302009-12-28T22:42:16.863+05:30//LOSHAN said...
ஆகா.. தப்பிட்டீங்களே.. //
நாங்கள...//LOSHAN said...<br />ஆகா.. தப்பிட்டீங்களே.. //<br /><br />நாங்கள் இப்போ கொஞ்சம் உசார், ஆதிரை வாங்கிய அடி நீங்கள் வாங்கிய அடிகளைப் பார்த்தபின்னரும் சொசெசூ வைப்போமா...<br /><br />//நீங்களே இப்படி சொன்னா எப்பிடி? வேற யாரை நாங்க எங்கே போய்த் தேடுவோம் மாமு?//<br />2009ல் அரசியல் உலகம் என ஒரு பதிவை நீங்கள் எழுதப்போவவாத கங்காராமைப் பக்கம் கதை அடிபடுகின்றது உண்மையா?<br /><br />//ம்ம்ம்.. நாளா பக்கமும் தேடித் தந்துள்ளீர்கள்..<br />உங்கள் வாசிப்பு வியக்க வைக்கிறது.. எப்பிடித் தான் நேரம் வைக்கிறதோ?//<br /><br />சில பதிவுகள் வாசிக்கும் போதே நச் என மனதில் இடம் பெற்றுவிடும், அவற்றைத் தேடி எடுத்ததில் தான் கொஞ்சம் நேரம் போனது. வாசிப்பு என்பது எனக்கு என்றைக்கும் பிடித்த விடயம். <br /><br />//என்னையும் இணைத்திருந்ததில் மகிழ்ச்சி!நன்றி.//<br /><br />உங்களின் பதிவுகளில் பல பதிவுகள் எனக்குப் பிடித்திருந்தாலும் ஒரு நண்பன் அதிகம் துன்பப்பட்ட பதிவு ஏனோ இன்னும் பிடித்திருந்தது. இடுக்கண் வருங்கால் நகுக.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-82826963655630090262009-12-28T22:33:40.720+05:302009-12-28T22:33:40.720+05:30//என்.கே.அஷோக்பரன் said...
நல்லதொரு தொகுப்பு.
என்ன...//என்.கே.அஷோக்பரன் said...<br />நல்லதொரு தொகுப்பு.<br />என்னையும் இணைத்திருந்ததில் மகிழ்ச்சி!//<br /><br />நன்றிகள் அஷோக் உங்களின் அரசியல் பதிவுகளில் இருக்கும் முதுர்ச்சியும் பாராட்டத்தக்கது. <br /><br />//உங்கள் பதிவுகளில் 2009ல் என்னைப் பொறுத்தவரையில் உச்சமாகக் கருதுவது - மாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல் - என்ற பதிவை. ஒரு பதிவு என்பதைத் தாண்டி நல்ல அலசல் என்று தான் சொல்ல வேண்டும். - அந்தப் பதிவுக்கு தமிழ்மண விருது கிடைத்தால் நன்று!//<br /><br />உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் அசோக், அந்தப் பதிவு நான் அதிகம் நேரம் செல்வளித்து எழுதிய பதிவாகும். தமிழ்மண விருதுக்கு அனுப்பியுள்ளேன் கிடைப்பதும் கிடைக்காததும் ஓட்டுப்போடும் வாசகர்கள் கையில். அத்துடன் அந்தப் பதிவுடன் போட்டி போடும் ஏனைய பல பதிவுகள் அதனை விடச் சிறப்பாக இருப்பதாக நான் எண்ணுகின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-4846198407161100702009-12-28T22:09:10.936+05:302009-12-28T22:09:10.936+05:30பகிர்வுக்கு நன்றி வந்தி.பகிர்வுக்கு நன்றி வந்தி.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-43624646435207875402009-12-28T21:58:47.561+05:302009-12-28T21:58:47.561+05:30//தர்ஷன் said...
தவறவிட்ட பதிவுகளை வாசிக்க வாய்ப்ப...//தர்ஷன் said...<br />தவறவிட்ட பதிவுகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது நன்றி//<br /><br />வருகைக்கு நன்றிகள் தர்ஷன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-3726928697123225552009-12-28T21:57:24.073+05:302009-12-28T21:57:24.073+05:30//Balavasakan said...
ஆகா..ஆகா..என்னுடைய பதிவிறகும...//Balavasakan said...<br />ஆகா..ஆகா..என்னுடைய பதிவிறகும் ஒரு இடமா நன்றி வந்தியண்ணே..//<br /><br />சிறப்பாக எழுதுகின்ற படியால் நிச்சயம் உங்கள் பதிவிற்க்கு இடம் இருக்கின்றது. நேற்றைய கங்கோனுடனான சந்திப்புக்கூட கலக்கலாக இருந்தது. எங்கள் நல்லூரானையும் பதிவராக்கியவராயிற்றே நீங்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-36256337398366106452009-12-28T21:56:56.714+05:302009-12-28T21:56:56.714+05:30நல்ல பதிவு. ம் .. ம் ஆரம்ப கட்டத்தில் இருக்க...நல்ல பதிவு. ம் .. ம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் எனது படைப்புகளுக்கும் இந்த அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என நினைக்கிறேன்.......malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-329317730311971622009-12-28T21:55:36.276+05:302009-12-28T21:55:36.276+05:30// மதுவதனன் மௌ. / cowboymathu said...
எழுத நிறைய உ...// மதுவதனன் மௌ. / cowboymathu said...<br />எழுத நிறைய உண்டு... நேரம் இனிவரும் காலங்களில் கிடைக்கும்போலத் தெரிகிறது.. எழுதுகின்றேன் //<br /><br />நன்றிகள் மது, உங்களின் அந்த ரசிகன் யார் என்பது தெரியும் தானே!!!வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com