tag:blogger.com,1999:blog-30827493.post4806728922398333606..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: 2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 2வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-30827493.post-80592239244671295992010-01-15T15:35:06.682+05:302010-01-15T15:35:06.682+05:30வந்தி..
நான் இப்போதுதான் இது பற்றி அறிந்தேன்.
சு...வந்தி..<br /><br />நான் இப்போதுதான் இது பற்றி அறிந்தேன்.<br /><br />சுட்டி கொடுத்தமைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-46858242626643851202010-01-02T08:12:02.728+05:302010-01-02T08:12:02.728+05:30அண்ணா....
அசத்தலான தொகுப்பு,...
இப்படியான தொகுப்ப...அண்ணா....<br />அசத்தலான தொகுப்பு,...<br /><br />இப்படியான தொகுப்புக்கள் நிச்சயமாக பெரும் உதவியானவை....<br /><br />புதிதாக வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்திருப்பவர்களுக்கு இப்படியான பதிவுகள் நிச்சயம் பெரிய உதவியாக இருக்கும்.....<br /><br /><br />நீங்களே எழுதியதால் வந்தியத்தேவன் என்றொரு பதிவரின் பதிவுகள் மட்டும் தவறவிடப்பட்டிருக்கின்றன....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-8700617727668202912009-12-30T15:12:09.259+05:302009-12-30T15:12:09.259+05:30ஆம் அண்ணா அனைவரின் பதிவையும் பதிவர்கள் வாசிக்க வேண...ஆம் அண்ணா அனைவரின் பதிவையும் பதிவர்கள் வாசிக்க வேண்டுமென்ற ஒரு நல்ல நோக்கத்தில் அமைந்த பதிவர்களின் பதிவுத் தொகுப்பு அருமை<br /><br />வாழ்த்துக்கள்ஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-560867053992499852009-12-30T10:04:09.879+05:302009-12-30T10:04:09.879+05:30நல்ல வலைப்பதிவர்களை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்...நல்ல வலைப்பதிவர்களை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-30017338844779615372009-12-30T09:30:00.378+05:302009-12-30T09:30:00.378+05:30எண்ட பதிவையும் போட்டிருக்கிறிங்கள், ஆரம்பம் முதலே ...எண்ட பதிவையும் போட்டிருக்கிறிங்கள், ஆரம்பம் முதலே நீங்கள் தரும் ஊக்குவிப்புக்கு நன்றி வந்தியண்ணா.....<br /><br />விரைவில்<br />புதிய பதிவுகள் வரும்...Nila Loganathanhttps://www.blogger.com/profile/15307525265472058310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-61870075422080559092009-12-29T23:51:53.922+05:302009-12-29T23:51:53.922+05:30இந்தப் பதிவு யூத்ஃபுல் விகடனின் குட் பிளாக்ஸ் பகுத...இந்தப் பதிவு யூத்ஃபுல் விகடனின் குட் பிளாக்ஸ் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. வாழ்த்துக்கள் வந்தியத்தேவன்<br /><br />http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp<br /><br />வானதிவானதிhttps://www.blogger.com/profile/00699452481248215379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-9687770644457143932009-12-29T23:25:32.377+05:302009-12-29T23:25:32.377+05:30கலக்கல் அண்ணா...:)
இப்பதான் நீங்க இங்கே போட்ட பதி...கலக்கல் அண்ணா...:)<br /><br />இப்பதான் நீங்க இங்கே போட்ட பதிவுகளெல்லாம் ஓரளவு பார்த்து முடித்தேன்...<br /><br />பகிர்வுக்கு நன்றி..:)Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-1463012297238936472009-12-29T19:29:43.429+05:302009-12-29T19:29:43.429+05:30//வரோ
வான்மீகி என்ற பெயரில் எழுத ஆரம்பித்து இன்று ...//வரோ<br />வான்மீகி என்ற பெயரில் எழுத ஆரம்பித்து இன்று வரோ என்ற பெயரில் தன்னுடைய பதிவுகளை எழுதுகின்றார். அரசியல், சினிமா, விளையாட்டு, சிறுகதைகள், ஒரு தொடர்கதை என தன்னுடைய பதிவுகளில் எழுதும் வரோ ஒரு ஊடகவியலாளரும் கூட.//<br /><br />பதிவில் என்னையும் இணைத்ததற்கு நன்றி . ஆரம்பம் முதல் 'வரோ' என்ற பெயரில் தான் எழுதுகின்றேன். என்னுடைய Blog TITLE முதலில் 'வான்மீகி' தற்பொழுது 'அகசியம்'.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-15235522046838239542009-12-29T17:24:32.313+05:302009-12-29T17:24:32.313+05:30நன்றி நண்பரே. லேட்டஸ்ட் பதிவு படிச்சீங்களா?
இளையர...நன்றி நண்பரே. லேட்டஸ்ட் பதிவு படிச்சீங்களா?<br /><br />இளையராஜா-பாலுவை கேளடி கண்மணி<br /><br />http://raviaditya.blogspot.com/2009/12/blog-post_28.htmlAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-51221634229960183832009-12-29T17:24:08.899+05:302009-12-29T17:24:08.899+05:30அருமை...அருமை...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-475535985034955592009-12-29T16:55:06.313+05:302009-12-29T16:55:06.313+05:30harbajan singha nan vittalum neenga yarume vidurad...harbajan singha nan vittalum neenga yarume viduradha illai, 2010la romba elutha irukken, <br /><br /><br />varusa kadaisi aanigalai pidingi vittu varugirenயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-20702185404183509742009-12-29T16:53:26.712+05:302009-12-29T16:53:26.712+05:30ம்ம் அட என் பதிவையும் போட்டிருக்கிறீர்கள். இலங்கைய...ம்ம் அட என் பதிவையும் போட்டிருக்கிறீர்கள். இலங்கையின் மூத்த பதிவரின் அங்கீகாரம் நன்றி வந்தி அண்ணா<br />இப்ப டிசெம்பர் விடுமுறை என்பதால்தான் இந்த மாதம் நிறைய பதிவுகள் போட முடிந்தது. பார்ப்போம் அடுத்த வருடம் எப்படியோ?தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-70093649750034353592009-12-29T16:51:06.076+05:302009-12-29T16:51:06.076+05:30எழுதும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய பதிவு...எழுதும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய பதிவு அது. நன்றி வந்தியத்தேவன்பனையூரான்https://www.blogger.com/profile/09469846313513236418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-92101124243879745462009-12-29T16:34:02.277+05:302009-12-29T16:34:02.277+05:30ஆகா, என்னா ஒரு வில்லத்தனம்? அந்தப்பதிவு எழுதி எத்த...ஆகா, என்னா ஒரு வில்லத்தனம்? அந்தப்பதிவு எழுதி எத்தினையோ மாதமாகியும் இன்னும் நாளைக்கு பத்துப் பேராவது அதைப்படிக்க வந்திட்டிருக்காங்க. நன்றி அண்ணா.<br /><br />எல்லாமே நல்ல தெரிவுகள்!Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.com