tag:blogger.com,1999:blog-30827493.post4546264941904234806..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: காதல் கடிதம் வரைந்த நண்பனும் காயம் பட்ட நானும்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-30827493.post-2723627423664121442009-08-06T11:41:45.481+05:302009-08-06T11:41:45.481+05:30ம்ம்ம்ம்ம் .. வாசித்து முடிக்கையில் நாடோடி படம் பா...ம்ம்ம்ம்ம் .. வாசித்து முடிக்கையில் நாடோடி படம் பார்த்து முடிக்கும்போது இருந்த உணர்வு..<br /><br />இந்த வந்திக்குள்ளே இப்படி ஒரு வீரமா?<br /><br />//எங்கடை ஆட்கள் பெற்றோரைவிட்டுக் கொடுக்காமல் இருக்க காதலை விட்டுக்கொடுக்கின்றார்கள்.<br /><br />//<br />சத்தியமான வார்த்தைகள்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-44837146988092651722009-08-05T07:20:21.321+05:302009-08-05T07:20:21.321+05:30// சின்ன அம்மிணி said...
காதலர்களை விட இப்படி உதவி...// சின்ன அம்மிணி said...<br />காதலர்களை விட இப்படி உதவி செய்பவர்கள் நிலைமைதான் பாவம். எப்படியோ நீங்க தப்பிச்சீங்க :)//<br /><br />உண்மைதான் சின்ன அம்மிணி. ஏதோ வேலிபாயும் தைரியம் இருந்தபடியால் தப்பிச்சேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-85175978829826371432009-08-05T07:18:31.828+05:302009-08-05T07:18:31.828+05:30//புல்லட் said...
உப்பிடி எனக்குமொருக்கா நடந்தது.....//புல்லட் said...<br />உப்பிடி எனக்குமொருக்கா நடந்தது... அத பதிவில பிறகொருநாள் சொல்லுறன்..<br />நீங்க நல்ல திரில்லா எழுதியிருக்கிறயள்...//<br /><br />அதுதானே உங்கடை ஸ்டைலுக்கு கட்டுப்பெத்தையே நடங்கியிருக்கும். திரில்லோ அனுபவிதவனுக்குத் தானைய்யா தெரியும் அந்தக் கஸ்டம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-46728293967507451112009-08-05T07:15:23.843+05:302009-08-05T07:15:23.843+05:30// சப்ராஸ் அபூ பக்கர் said...
எல்லா இடங்களிலையும் ...// சப்ராஸ் அபூ பக்கர் said...<br />எல்லா இடங்களிலையும் இது தான் நடக்குதா..... (கொஞ்சம் மனதுக்கு திருப்திங்கோ.... ஐயோ .... எனக்கு இப்படி எதுவுமே நடந்ததில்லீங்க......)//<br /><br />பெரும்பாலும் இதுதாங்கோ நடக்கிறது. என்ன செய்வது எங்கடை ஆட்கள் பெற்றோரைவிட்டுக் கொடுக்காமல் இருக்க காதலை விட்டுக்கொடுக்கின்றார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-46851274835627122442009-08-05T07:12:06.272+05:302009-08-05T07:12:06.272+05:30//வேந்தன் said...
அதெல்லம் வீரத்தழும்பு அண்ணே..:)/...//வேந்தன் said...<br />அதெல்லம் வீரத்தழும்பு அண்ணே..:)//<br /><br />இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கு,வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-56709975974182586462009-08-05T07:10:30.085+05:302009-08-05T07:10:30.085+05:30//கீத் குமாரசாமி said...
ஹும்... ரிஸ்க்கெல்லாம் எட...//கீத் குமாரசாமி said...<br />ஹும்... ரிஸ்க்கெல்லாம் எடுத்து லெட்டர் வாங்கியிருக்கிறியள்.. சிங்கமண்ணா நீங்கள்..//<br /><br />எனக்கு வாங்கினாலும் பரவாயில்லை ஆனால் இன்னொருவருக்கு வாங்கி அடிபட்டதுதான் கவலை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-80531135830583296562009-08-05T07:08:02.836+05:302009-08-05T07:08:02.836+05:30//காதலில் தோற்றவன் said...
இதெல்லாம் தேவையா? காதலி...//காதலில் தோற்றவன் said...<br />இதெல்லாம் தேவையா? காதலிக்கிறவனை விட காதலுக்கு உதவி செய்பவனுக்கு செருப்பாலை அடிக்கணும்.//<br /><br />இப்போ இதெல்லாம் தேவையா எனக் கேள்வி எழுவது என்னவோ உண்மைதான் ஆனால் அந்தக்காலத்தில் இதெல்லாம் ஒரு திரில்லாக இருந்த விடயங்கள். சரி சரி நீங்களும் காதலுக்கு உதவி செய்து கஸ்டப்பட்டவரோ!வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-83013039319522821912009-08-05T04:14:54.791+05:302009-08-05T04:14:54.791+05:30காதலர்களை விட இப்படி உதவி செய்பவர்கள் நிலைமைதான் ப...காதலர்களை விட இப்படி உதவி செய்பவர்கள் நிலைமைதான் பாவம். எப்படியோ நீங்க தப்பிச்சீங்க :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-85611936068002779932009-08-04T20:45:21.560+05:302009-08-04T20:45:21.560+05:30உப்பிடி எனக்குமொருக்கா நடந்தது... அத பதிவில பிறகொ...உப்பிடி எனக்குமொருக்கா நடந்தது... அத பதிவில பிறகொருநாள் சொல்லுறன்..<br />நீங்க நல்ல திரில்லா எழுதியிருக்கிறயள்...புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-74615153096831430552009-08-04T18:47:26.721+05:302009-08-04T18:47:26.721+05:30///நண்பனை ஊரிலை இன்னொரு பெண்ணுடன் கண்டேன். கம்பசில...///நண்பனை ஊரிலை இன்னொரு பெண்ணுடன் கண்டேன். கம்பசில் காதலித்துக் கரம் பிடித்ததாக கூறினான்.முதற்காதல் பற்றி நான் ஒன்றுமே அவனிடம் கேட்கவில்லை. அதே நாட்களில் தர்சினியையும் வல்லிபுர ஆழ்வார்கோயிலில் கணவனுடனும் ஒரு 2 வயதுக் குழந்தையுடனும் கண்டேன்.///<br /><br />எல்லா இடங்களிலையும் இது தான் நடக்குதா..... (கொஞ்சம் மனதுக்கு திருப்திங்கோ.... ஐயோ .... எனக்கு இப்படி எதுவுமே நடந்ததில்லீங்க......)சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-69825839215517969122009-08-04T17:41:23.403+05:302009-08-04T17:41:23.403+05:30நாடோடிகள் பாகம் II.
//ஆனால் என் கால் காயத்தின் தழு...நாடோடிகள் பாகம் II.<br />//ஆனால் என் கால் காயத்தின் தழும்பு இன்னமும் மாறவில்லை.//<br />அதெல்லம் வீரத்தழும்பு அண்ணே..:)வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-24664257424386686352009-08-04T17:00:57.870+05:302009-08-04T17:00:57.870+05:30ஹும்... ரிஸ்க்கெல்லாம் எடுத்து லெட்டர் வாங்கியிருக...ஹும்... ரிஸ்க்கெல்லாம் எடுத்து லெட்டர் வாங்கியிருக்கிறியள்.. சிங்கமண்ணா நீங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-72742051692352730412009-08-04T16:57:30.874+05:302009-08-04T16:57:30.874+05:30இதெல்லாம் தேவையா? காதலிக்கிறவனை விட காதலுக்கு உதவி...இதெல்லாம் தேவையா? காதலிக்கிறவனை விட காதலுக்கு உதவி செய்பவனுக்கு செருப்பாலை அடிக்கணும்.காதலில் தோற்றவன்http://www.1-love-quotes.com/noreply@blogger.com