tag:blogger.com,1999:blog-30827493.post4287473087902198012..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: அந்தணர் என்போர் அறவோர்.வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-30827493.post-81652742424770044352007-12-30T23:46:00.000+05:302007-12-30T23:46:00.000+05:30இந்தக் கட்டுரையையும் படித்துப்பாருங்கள் பார்ப்பனர்...இந்தக் கட்டுரையையும் படித்துப்பாருங்கள் பார்ப்பனர்கள் ஈழத்தமிழருக்கு இழைக்கும் துரோகம் விளங்கும்.<BR/><BR/>http://seythialasal.blogspot.com/2007/12/blog-post_8066.htmlபொன்னர்https://www.blogger.com/profile/05542161579554680069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-1109516543274441772007-12-30T16:21:00.000+05:302007-12-30T16:21:00.000+05:30பகவானே,கலி முத்திடுத்து!! எவனோ ஒருவன் படத்தில் இவ்...பகவானே,<BR/>கலி முத்திடுத்து!! எவனோ ஒருவன் படத்தில் இவ்வளவு நுண்ணரசியல் இருக்குனு சொல்லுராளே!! மெய்யாலுமா?குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-40431658745024247292007-12-30T07:49:00.000+05:302007-12-30T07:49:00.000+05:30//அந்தணர் என்போர் அறவோர். //திருவள்ளுவர் 'அந்தணர்'...//அந்தணர் என்போர் அறவோர். //<BR/><BR/>திருவள்ளுவர் 'அந்தணர்' என்று 'பார்பனர்களைக்' குறித்து எழுதவில்லை. அந்தணர் என்றால் சான்றோர் என்று பொருள், சாதி தொடர்புடையது அல்ல.<BR/><BR/>இடுகைக்கு பொறுத்தமில்லாத தலைப்பு.<BR/><BR/>பாரதி சொன்னதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளூங்கள்.<BR/><BR/>"பார்ப்பானை ஐய்யர் என்ற காலமும் போச்சே"கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-64283352340842957402007-12-30T00:13:00.000+05:302007-12-30T00:13:00.000+05:30இந்த சீமான் என்ற பெரியார் பெயரை சொல்லிக்கொண்டிருக்...இந்த சீமான் என்ற பெரியார் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும் உயிரினத்திற்கும், இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம்? அன்னியன் மாதிரி ஒரு படத்தில் பங்கு வகிக்க அவருக்கு என்ன மெண்டலா?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-39110165872185354402007-12-29T06:28:00.000+05:302007-12-29T06:28:00.000+05:30Brahmanan sattaththukku bayandhavan,samoogaththukk...Brahmanan sattaththukku bayandhavan,samoogaththukku bayandhavan.Iyalbahave udal balam kuraindavan.Oru vibaththai paarhthal kooda bayandhu oodubavan.Avanai paavam en ellorum seendugireergalT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-54963460486708184322007-12-28T16:16:00.000+05:302007-12-28T16:16:00.000+05:30சே...இந்த நேர்காணலை பார்க்காமல் விட்டுவிட்டேனே!மாத...சே...<BR/><BR/>இந்த நேர்காணலை பார்க்காமல் விட்டுவிட்டேனே!<BR/><BR/><BR/>மாதவன் ஒரு பிராமணர். அப்படித்தான் கூறுவார். <BR/><BR/>இது ஒருவகை மூளைச்சலவை. பிராமணர்கள் பற்றிய ஒரு பொய்யான பிரசாரத்தினுள் பிராமணர்களே மூழ்கடிப்பட்டிருக்கும் நிலை.<BR/><BR/>ஆனாலும் எனக்கு மாதவனின் அழகும் மென்மையும் பிடிக்கும்.<BR/><BR/>இதைச் சொன்னால் என் நண்பரொருவருக்கு (பெண்) கோபம் வரும். கமல்ஹாசன், மாதவன் என்று இரண்டு பிராமணர்களைத்தான் நீ வடிவென்று சொல்லுவாய் என்று. பிராமண வடிவுதான் வடிவென்று போதிக்கப்பட்ட மூளைச்சலவை நிலைக்கு நானும் ஆளாகிப்போய்விட்டேன் என்பதுதான் கோபத்துக்கு காரணம்.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com