tag:blogger.com,1999:blog-30827493.post3754488669965352679..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-30827493.post-66921654858260114292010-01-14T18:20:41.731+05:302010-01-14T18:20:41.731+05:30I just read it Super... writing...Go Ahead...I just read it Super... writing...Go Ahead...வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-4269608618665349332010-01-06T18:37:48.621+05:302010-01-06T18:37:48.621+05:30kalakkalkalakkalயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6407017279065543512010-01-03T09:21:27.886+05:302010-01-03T09:21:27.886+05:30//எனக்கேதோ அவை 'பாரிய' உருவமொண்டைப் பாத்து...//எனக்கேதோ அவை 'பாரிய' உருவமொண்டைப் பாத்து பயந்து மயங்கின மாதிரி தோணுது...)))<br />//<br /><br />இல்ல இல்ல....<br />அவ ஒரு கவிதைய வாசிச்சுத் தான் மயங்கி விழுந்தவ....<br />கதைய மாத்தப்படாது....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-12932498281365650332010-01-03T04:06:28.386+05:302010-01-03T04:06:28.386+05:30இதில நிறைய உள்குத்துகள் இருக்கும் போல...!
ரொம்ப ...இதில நிறைய உள்குத்துகள் இருக்கும் போல...! <br /> ரொம்ப லேட்டா வாசிச்சிட்டனோ ? எண்டாலும் அந்த மயங்கி விழுந்த ஆக்கள் பாவம், எனக்கேதோ அவை 'பாரிய' உருவமொண்டைப் பாத்து பயந்து மயங்கின மாதிரி தோணுது...)))<br /><br /><br />பி.கு:- அந்த ரெண்டு பொம்பிளைப் பிள்ளையளும் எனக்குத் தெரிஞ்சாக்கள் தான் ...ஹி ஹி.....!!!tharshayenehttp://urupasi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-9504376984037954742010-01-02T20:30:33.192+05:302010-01-02T20:30:33.192+05:30// LOSHAN said...
இந்தக் கதை பக்கத்து இலைப் பாயாசம...// LOSHAN said...<br />இந்தக் கதை பக்கத்து இலைப் பாயாசம் மாதிரி இருக்கே..<br />வந்தியின் அம்மா இந்த அங்கிளுக்கு விரைவாகத் திருமணம் செய்து வைக்கவும்..<br />இந்தாள் கால்,கை முளைக்காத (ஹீ ஹீ) சின்ன சின்னப் பெடியங்களுக்கேல்லாம் ஐடியா குடுத்து அலைய வைக்குது..<br /><br />கண்கோனுக்கு மனம் முடிக்கும் படலம் ஆரம்பித்துள்ள மாமா வந்தியருக்கு 2010 இல் அன்று பார்த்த தேவதையை மனம் முடிக்கும் வரத்தை அருள் நல்லூரானே.. <br />பதிவுலகம் சார்பாக நாங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு தேங்காய் உடைக்கிறோம்.. வந்தியின் கணக்கில்.. //<br /><br />அப்பாடா.... லோஷன் அண்ணைக்காவது உண்மை தெரிஞ்சுதே.......<br /><br />வந்தி அங்கிளின்ர அம்மாவுக்கு எல்லாரும் கோரிக்கைக் கடிதம் அனுப்புவம் என?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-33762519640626952182010-01-02T17:58:34.411+05:302010-01-02T17:58:34.411+05:30இந்தக் கதை பக்கத்து இலைப் பாயாசம் மாதிரி இருக்கே.....இந்தக் கதை பக்கத்து இலைப் பாயாசம் மாதிரி இருக்கே..<br />வந்தியின் அம்மா இந்த அங்கிளுக்கு விரைவாகத் திருமணம் செய்து வைக்கவும்..<br />இந்தாள் கால்,கை முளைக்காத (ஹீ ஹீ) சின்ன சின்னப் பெடியங்களுக்கேல்லாம் ஐடியா குடுத்து அலைய வைக்குது..<br /><br />கண்கோனுக்கு மனம் முடிக்கும் படலம் ஆரம்பித்துள்ள மாமா வந்தியருக்கு 2010 இல் அன்று பார்த்த தேவதையை மனம் முடிக்கும் வரத்தை அருள் நல்லூரானே.. <br />பதிவுலகம் சார்பாக நாங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு தேங்காய் உடைக்கிறோம்.. வந்தியின் கணக்கில்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-46952842221335891342010-01-02T12:59:17.587+05:302010-01-02T12:59:17.587+05:30//" நான் யாழ்ப்பாணம் போகப்போகின்றேன்" //...//" நான் யாழ்ப்பாணம் போகப்போகின்றேன்" //<br /><br />சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா?Atchuthan Sriranganhttps://www.blogger.com/profile/14778926987063809857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-37239914917434169102010-01-02T12:54:12.220+05:302010-01-02T12:54:12.220+05:30//உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை ந...//உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.//<br /><br />அது நம்ம புல்லட் தானே?????Atchuthan Sriranganhttps://www.blogger.com/profile/14778926987063809857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-28116669515864295142010-01-02T11:12:23.569+05:302010-01-02T11:12:23.569+05:30நல்ல நகைச்சுவை! :)
//உள்ளே போனால் பட்டுவேட்டியி...நல்ல நகைச்சுவை! :)<br /><br /><br /> //உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.//<br /><br /><br />யாருங்க அந்த பெரிய மனிதர்?? <br /><br />உண்மையில் நீண்ட காலத்திற்கு பின்னர் நான் பிறந்த மண்ணை தரிசிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவு தான் ஏது! மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பதிவு! :)யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-83722596577816085132010-01-02T10:33:43.728+05:302010-01-02T10:33:43.728+05:30///கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் கு...///கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் குறிப்பைக் கங்கோன் கொடுக்கும் போது///<br /><br />ஹாஹா... பாவம் காங்கோன் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் தேடியிருக்கிறார்..<br /><br />///என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.///<br /><br />என்னாது?... நாடகங்களில் தொடரும் போடுவது போல விறுவிறுப்பான இடத்தில் நிப்பாட்டிட்டீங்களே.<br /><br />பார்ட்-2க்கு வெயிட்டிங்Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-4923033117052396582010-01-02T10:32:42.039+05:302010-01-02T10:32:42.039+05:30அப்படியோ சங்கதி... என்ன நடந்தது என்று அடுத்த இடுகை...அப்படியோ சங்கதி... என்ன நடந்தது என்று அடுத்த இடுகையில விளக்கமாக சொல்லுங்க வந்தி அண்ணா....<br /><br /><br />விரைவில் டும்... டும்.. டும்தான் என்று சொல்லுங்கோ. பச்சிளம் பாலகருக்கே டும்..டும்...டும்... மூத்த பதிவர்கள் பலர் இருக்கிறார்களே அவர்களுக்கு எப்போ டும்... டும்... டும்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-67210638068812545892010-01-02T10:30:21.220+05:302010-01-02T10:30:21.220+05:30// ஒரு பிரபலத்திற்க்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய என...// ஒரு பிரபலத்திற்க்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய என ஒருவர்//<br /><br />ஆகா......<br /><br /><br />//கங்கோன் ட்விட்டர், புளொக், பேஸ்புக் போன்றவற்றில் 24 மணித்தியாலத்தில் 25 மணித்தியாலங்களைச் செலவிடுவதாகவும் இதனால் அவரது தாயர் சில நாட்கள் ஓய்வுக்காக யாழ்ப்பாணம் அனுப்பியதாகவும்//<br /><br />நான் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதில்லை என்பதை பொறுப்புடன் சொல்லிக் கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்து கொள்கிறேன்....<br /><br /><br />//கங்கோனின் ராசிக்கு இந்த வருடம் காதல் கைகூடும் என்பதால்//<br /><br />கூடுமா? உண்மையாவா? :)<br /><br /><br />//ஒரு துடுக்கான பெண் அப்போ நீங்கள் தான் அந்த சமூக விலங்கோ என கங்கோனுக்கே அதிர்ச்சி அளித்தார்.//<br /><br />ஹி ஹி..... உண்மையாவே கேட்டிருந்தா சந்தோசப்பட்டிருப்பன்..... ஒருத்தருக்கும் என்னத் தெரியாது. :P<br /><br /><br />//நிலவில் இருந்து பிரிண்ட் எடுத்து வந்த சில பின்நவீனத்துவ கட்டுரைகளை//<br /><br />ஹி ஹி.... நித்திரை இல்ல.... அது மயக்கம்....<br /><br /><br />//கங்கோனைப் பார்த்த பார்வையில் மலையே சரிந்துவிழுந்துவிட்டது//<br /><br />சீ போங்கோ.... வெக்கமாயிருக்கு... ;)<br /><br /><br />//சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?" என இசைஞானியின் குரலில் பாடத் தொடங்கிவிட்டார். //<br /><br />உண்மையாகவே நினைத்துக் கொண்டேன்.... ஆயிரம் தான் இருந்தாலும் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் தான்....<br />ஆனால் இப்போது அங்கும் கொஞ்சமாக நாகரிகக் குப்பைகள் பரவிவிட்டன....<br />இளைஞர்களும், யுவதிகளும் கொங்சம் மாறிவிட்டார்கள்...<br />பதிவொன்று போட வேண்டும்....<br /><br /><br />//நாலு சட்டி தண்ணியில் குளிக்கும் கங்கோன் கிணற்றில் 40 வாளி தண்ணியில் 2 லக்ஸ் சோப் போட்டுக் குளித்துவிட்டு//<br /><br />நீங்களே சொல்லுங்கோ.... 4 சட்டியில என்ர முகத்தக்கூட முழுமையா நனைக்க முடியாதே....<br /><br /><br />//என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பயப்படுகின்றார் போல் தெரிகின்றது என கங்கோன் உண்மையச் சொல்லிவிட்டார். //<br /><br />:) நான் இப்பிடி இருக்கிறது தான் ஒராளுக்குப் பிடிச்சிருக்காம்... ;)<br /><br /><br />//கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.//<br /><br />ஓ! தொடருமா???<br />நிறைய நெடுந்தொடர்களப் பாப்பீங்கள் போல?<br /><br /><br />//முக்கியமான பின்குறிப்பு : உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவும் கற்பனை அல்ல. //<br /><br />இது வேறயா?<br />இந்தப் பதிவால எனக்கு பெண்பார்க்கும் படலத்தில் குழப்பங்கள் ஏற்பட்டால் சிங்கப்பூரிலிருந்து நீங்கள் தான் பார்க்க வேண்டும்.....<br /><br />சிரித்தேன்.... இரசித்தேன்.....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-86400355318833423762010-01-02T10:24:07.147+05:302010-01-02T10:24:07.147+05:30அட அட அட.
//தன்னுடைய கமேராவில் சுட்ட கங்கோன் அதன...அட அட அட. <br /><br />//தன்னுடைய கமேராவில் சுட்ட கங்கோன் அதனை வைத்து ஒரு பதிவு போட எண்ணிக்கொண்டார்//<br /><br />அதன்பின் கமெராவை பொலித்தீன் பையில் பத்ததிரப்படுத்திக்கொண்டார்<br /><br />//கிணற்றில் 40 வாளி தண்ணியில் 2 லக்ஸ் சோப் போட்டுக் குளித்துவிட்டு//<br /><br /><br />பேரழகன் கங்கோனுக்கு ஒரு ஜோ இல்லாட்டாலும் நயன் கிடைக்காமலா போவார்?<br /><br />//கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் குறிப்பைக் கங்கோன் கொடுக்கும் போது பாலவாசகன் கண்டுவிட்டார்//<br /><br />அதற்குள் வைத்திருந்த ஃபோட்டோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது<br /><br />//உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.//<br /><br />அவரைப்பார்த்து முருகனே திகைத்துவிட்டதாக கேள்வி.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-69874239364082934072010-01-02T10:20:56.565+05:302010-01-02T10:20:56.565+05:30##உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவு...##உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவும் கற்பனை அல்ல##<br /><br />அட இது வேறயா...<br /><br />பாகம் ஒண்ணு நல்லாத்தான் போகுது எனட தல பெரிசா உருளல... அப்பனே முருகா வாறவெள்ளிக்கிழமை கற்பூரம் கொழுத்திறன் என்ன இரண்டாம் பதிவிலயும் காப்பாத்துடா..சாமியோவ்balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.com