tag:blogger.com,1999:blog-30827493.post2995412690717482688..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: லெனின், சுஜாதா, கமல், ஐஸ்வர்யா ராய்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-30827493.post-81422307320895864862009-11-12T09:38:48.104+05:302009-11-12T09:38:48.104+05:30// கனககோபி said...
திருத்தம்...
எனக்கு பாக்க வேண்ட...// கனககோபி said...<br />திருத்தம்...<br />எனக்கு பாக்க வேண்டிய வயசு வரேல....<br />கதைக்கும் பொது கவனமாகக் கதைக்கோணும்...//<br /><br />ஐயோ ஐயோ உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லைத்தான் (பார்க்க வேண்டிய) ஆனால் உங்கள் உருவத்திற்க்கு எத்தனை வயசு தம்பி ஆனால் முகம் பால்வடியும் முகம் தான் அதனால் தான் இன்னும் பபாவாக இருக்கின்றீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-45517299569869915982009-11-12T09:36:49.232+05:302009-11-12T09:36:49.232+05:30// கனககோபி said...
திருத்தம்...
எனக்கு பாக்க வேண்ட...// கனககோபி said...<br />திருத்தம்...<br />எனக்கு பாக்க வேண்டிய வயசு வரேல....<br />கதைக்கும் பொது கவனமாகக் கதைக்கோணும்...//<br /><br />ஐயோ ஐயோ உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லைத்தான் (பார்க்க வேண்டிய) ஆனால் உங்கள் உருவத்திற்க்கு எத்தனை வயசு தம்பி ஆனால் முகம் பால்வடியும் முகம் தான் அதனால் தான் இன்னும் பபாவாக இருக்கின்றீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-30354150074278513062009-11-12T09:34:06.817+05:302009-11-12T09:34:06.817+05:30// sanjeevan said...
நன்றி கோபி :)
கதைக்கும் போது ...// sanjeevan said...<br />நன்றி கோபி :)<br />கதைக்கும் போது தமிழை பிழையாக உச்சரித்தால் தாங்க முடியாது தான்.<br />ஆனால் அவர் பாடும் பாடல்களில் அது இசையுடன் கலந்துவரும் வரும் போது கேட்க இனிமையாக இருக்கிறது.<br />எனக்கு அவரது உச்சரிப்புக்களில் பருவாயில்லை ரொம்ப பிடிக்கும்.//<br /><br />அப்பாடா ஒருமாதிரி கோபியும் சஞ்ஜீவனும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-55979861764725289172009-11-12T09:32:11.009+05:302009-11-12T09:32:11.009+05:30//சந்ரு said...
மாதங்கி பாடுகிறார்? கேட்கணும் என்...//சந்ரு said...<br /><br />மாதங்கி பாடுகிறார்? கேட்கணும் என்று நினைத்தாலும் அவரின் தலைக்கனத்தைப் பார்த்தால் இவரது பாடல்களைக் கேட்கவே கூடாது எனத்தோன்றுகிறது.//<br /><br />ஆமாம் அவரின் தலைக்கனத்தைப் பற்றியும் நான் கேள்விப்பட்டேன். <br /><br />//என்ன செய்ற பார்க்கவேண்டிய வயசு. ஆனா பார்த்தா சகிக்க முடியல.... உங்களுக்குத்தான் பார்க்கக்கூடிய வயசு போய்விட்டதே. போறாமைப்படவேண்டாம்//<br /><br />என்ன பார்க்கவேண்டிய வயசா? ஹாஹா நல்ல ஜோக்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-59589849342925946512009-11-12T09:30:55.989+05:302009-11-12T09:30:55.989+05:30// கனககோபி said...
உங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கிய...// கனககோபி said...<br />உங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....//<br /><br />ஐயோ சிலவேளைகளில் அவர் பாடுவதும் சகிக்கமுடியாது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-68376604430163544082009-11-12T09:29:53.348+05:302009-11-12T09:29:53.348+05:30//root said...
//6. இயக்குனர்
பிடித்தவர் : ஷங்கர...//root said...<br />//6. இயக்குனர்<br />பிடித்தவர் : ஷங்கர்//<br />இப்படி இருந்தால் நல்லா இருக்கும்...<br />past:-Manirathanam<br />Present:-Shankar<br />Future:-Gowtham<br /><br />இது எப்படி இருக்கு....///<br /><br />நல்லாத்தான் இருக்கு இதுதான் உண்மையும் கூட<br /><br />//உங்கள் இடம் இருந்து எதிர் பார்க்க வில்லை....//<br /><br />ஏன் நீ அவரின் ரசிகனோ<br /><br />//நல்ல வேளை <br />அப்ப சுருதி எனக்கு தான்....//<br /><br />எந்த சுருதி ருத்ரா மாவத்தை சுருதிதானே ஹிஹிஹி<br /><br />//அப்பிடி எண்டா?//<br />இதெல்லாம் வெளியில் சொல்லமுடியாது<br /><br />//பேச்சாளரும் எதிர் பார்த்த ஆள் இருந்த நல்ல இருக்கும்...//<br />புரிகின்றது ஆனால் சொல்லமுடியாதுவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-65515884378932723462009-11-12T09:27:42.707+05:302009-11-12T09:27:42.707+05:30//சந்ரு said...
நல்ல தெரிவுகள்....//
நன்றிகள் சந்...//சந்ரு said...<br />நல்ல தெரிவுகள்....//<br /><br />நன்றிகள் சந்ரு<br /><br />//எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //<br /><br />அவர் பாடும் போது முகத்தை கோணலாக்கி அசிங்கியமாக பாடுவார். கொலைவெறிதான் வரும் இதனை ஒரு ஸ்டைலாக எண்ணியுள்ளாரரோ தெரியவில்லை.<br /><br />//தபுசங்கரின் கவிதை அருமை//<br />அவரின் தேவதைகளின் தேவதை வாசித்துப்பாருங்கள் காதல் மயப்படுவீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-32386203962261015932009-11-12T09:26:56.821+05:302009-11-12T09:26:56.821+05:30//சந்ரு said...
நல்ல தெரிவுகள்....//
நன்றிகள் சந்...//சந்ரு said...<br />நல்ல தெரிவுகள்....//<br /><br />நன்றிகள் சந்ரு<br /><br />//எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //<br /><br />அவர் பாடும் போது முகத்தை கோணலாக்கி அசிங்கியமாக பாடுவார். கொலைவெறிதான் வரும் இதனை ஒரு ஸ்டைலாக எண்ணியுள்ளாரரோ தெரியவில்லை.<br /><br />//தபுசங்கரின் கவிதை அருமை//<br />அவரின் தேவதைகளின் தேவதை வாசித்துப்பாருங்கள் காதல் மயப்படுவீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-67111192301348451122009-11-12T09:25:05.169+05:302009-11-12T09:25:05.169+05:30//கலையரசன் said...
எனக்கும் பிடிச்சிருக்கு 10க்கு ...//கலையரசன் said...<br />எனக்கும் பிடிச்சிருக்கு 10க்கு 10து...//<br /><br />நன்றிகள் கலையரசன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-10954892051431377892009-11-12T09:23:54.671+05:302009-11-12T09:23:54.671+05:30//கனககோபி said...
இதற்குப் பதிலிடுவதா வேண்டாமா என...//கனககோபி said...<br /><br />இதற்குப் பதிலிடுவதா வேண்டாமா என்று நிறையக் குழப்பம்....<br />ஏற்கனவே நான் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலமடைய விரும்புவதாக ஓர் குற்றச்சாட்டு...//<br /><br />சூடு கண்ட பூனை. தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.<br /><br />//கொச்சைத் தமிழ் என்பது குழந்தை கதைப்பதற்கும் பெரியவர்கள் கதைப்பதற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறது. (இந்தச் சொல்லுக்கு மாற்றீடு கண்டுபிடிக்கோணும். ;) )//<br /><br />அடுத்த சந்திப்பில் ஒரு பிரேரணையாக கொண்டுவாருங்கள்/<br /><br />//அந்தத் தமிழ் உச்சரிப்பை நாகரிகமாகக் கருதாதீர்கள்...<br />உங்கள், எங்கள் வயது சந்ததி பிழையான எண்ணங்களுடன், கொள்கைகளுடன் வாழப் பழக்கப்படுகிறது...<br /><br />தயவுசெய்து சிறிது யோசியுங்கள்...<br />இது எனது அன்பு வேண்டுகோள்....//<br /><br />நல்லதொரு பதில் கோபியின் சிந்தனைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.<br /><br />5:59 PM, November 10, 2009வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-45215328114984517062009-11-12T09:22:01.415+05:302009-11-12T09:22:01.415+05:30//கனககோபி said...
சொல்ல மறந்துவிட்டேன்...
கமலின் ப...//கனககோபி said...<br />சொல்ல மறந்துவிட்டேன்...<br />கமலின் படம் அற்புதம்....<br />மிக இளமையாக இருக்கிறது....//<br /><br />அவர் என்றைக்கும் இளமை இதோ இதோ தான்.<br /><br />//ஏனைய படங்களும் போட்டு பதிவு அழகாக இருக்கிறது அண்ணா....//<br /><br />படம் போடும் ரகசியம் நேரில் சந்திக்கும் போது சொல்கின்றேன் :-)வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-12248718938745809452009-11-12T09:19:00.827+05:302009-11-12T09:19:00.827+05:30//கனககோபி said...
இது திட்டமிட்ட சதி....
என்ர உது ...//கனககோபி said...<br />இது திட்டமிட்ட சதி....<br />என்ர உது பற்றிய பதிவ நான் பதிவிட முன்னரே கொப்பி அடிச்சிற்றியள்....<br />ஹி ஹி....//<br /><br />ஹாஹா எனக்கு தெரியும் நீங்களும் என்னைப்போல் ஒருவன் என.<br /><br />//ஓம்...<br />உரித்நாராணனண் (வேண்டுமென்று தான் எழுத்துப் பிழை.) பாடியதில் சகானாப் பாடல் தான் ஓரளவுக்குப் பரவாயில்லை....//<br /><br />ஆமாம் ஆமாம் ஆனால் சகானாவை விஜய் ஜேசுதாஸ் அழகாப் பாடியிருந்தார்.<br /><br />//என்ன பட்டணம் பாடலில் காசு என்பதை சீன மொழியில் தான் உச்சரிக்கிறார்...//<br /><br />ஹாஹா நல்லதொரு அவதானிப்பு<br /><br />//எப்பிடி இப்பிடி ஒரே விருப்பங்கள் பெரும்பாலும்? (நடிகைகளைத் தவிர... ஹி ஹி...)//<br /><br />எல்லாம் ஒரே ராசி என்பதால் <br /><br />//தொடர்வோரில் சதம் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா....//<br /><br />நன்றிகள் தம்பிவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-55362146914097197262009-11-12T09:12:20.829+05:302009-11-12T09:12:20.829+05:30// Subankan said...
சத்ததிற்கு வாழ்த்துகள் அண்ணா, ...// Subankan said...<br />சத்ததிற்கு வாழ்த்துகள் அண்ணா, என்னுடன் சில விடயங்கள் ஒத்துப்போகின்றன. எழுதியவுடன் பாருங்களேன்!//<br /><br />நன்றிகள் சுபாங்கன், ஆமாம் உங்களை நேரில் கண்டு பேசியபோதே உணர்ந்திட்டேன் பல விடயங்கள் ஒத்துப்போகும் என ஹிஹிஹிவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-91432605597258349722009-11-12T09:10:49.925+05:302009-11-12T09:10:49.925+05:30//sanjeevan said...
நல்லதெரிவுகள்//
நன்றிகள் சஞ்ஜ...//sanjeevan said...<br />நல்லதெரிவுகள்//<br /><br />நன்றிகள் சஞ்ஜீவன் <br /><br />//தமிழை கொலை செய்யும் அனைவருக்கும் எதிராக இருக்கிறீர்கள்//<br />அப்படியில்லை மொழிப் பற்று அனைவருக்கும் வேண்டும். <br /><br />//கவிஞர் வாலி கூட சொல்லியிருந்தார் ஒன்று கற்பனைத்தமிழ் மற்றையது விற்பனைத்தமிழ் என்று.//<br /><br />ஆமாம் ஆமாம் வாலியின் சினிமாப் பாடல்களை விட எனக்கு அவரின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும்,.<br /> <br />//அவரது கொச்சைத்தமிழ் நல்லாத்தானே இருக்கு :)//<br />ஐயோ நல்லாஇருக்கா? தமிழ் மொழிமேல் அவர் புல்டோசர் விடுகின்றார். ஹிந்தியில் இப்படி கொச்சையாக பாட விடுவார்களா?வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-87571887041247303522009-11-12T09:08:35.969+05:302009-11-12T09:08:35.969+05:30// Balavasakan said...
என்னதான் ரமணிசந்திரன் ஒரே க...// Balavasakan said...<br />என்னதான் ரமணிசந்திரன் ஒரே கதையை திருப்பி திருப்பி சொன்னாலும் சொல்லும் விதம் அழகு.....//<br /><br />அப்படியா ஏனோ எனக்கு அவரைப் பிடிக்காதுவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-1036423508431805062009-11-12T09:03:45.868+05:302009-11-12T09:03:45.868+05:30// kethees said...
எனக்கும் இவரை ரொம்ம பிடிக்கும்....// kethees said...<br />எனக்கும் இவரை ரொம்ம பிடிக்கும்..//<br /><br />நன்றிகள் கேதீஸ், அந்த குழுமத்தில் இணைந்துவிடுகின்றேன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-22596889268453329032009-11-12T09:02:29.160+05:302009-11-12T09:02:29.160+05:30//மருதமூரான். said...
நல்ல தெரிவுகள். :)//
நன்றி...//மருதமூரான். said...<br /><br />நல்ல தெரிவுகள். :)//<br /><br />நன்றிகள் மருதமூரான்<br /><br />//எனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)////<br /><br />எனக்கும் தான் //<br /><br />உங்கள் இருவரின் கண்களையும் பரிசோதிக்கவேண்டும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-22605972151031361582009-11-12T09:00:26.974+05:302009-11-12T09:00:26.974+05:30//LOSHAN said...
நல்ல தெரிவுகள். :)
எனக்கு உங்கள் ...//LOSHAN said...<br />நல்ல தெரிவுகள். :)<br />எனக்கு உங்கள் தெரிவுகளில் அநேகரைப் பிடிக்கும்.. எனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)//<br /><br />என்ன ஐஸ்வர்யா ஆண்டியா? உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள். ஐஸ் என்றைக்கும் இளம் பெண்தான் <br /><br />//தொடர்வோரில் சதம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றிகள் நன்றிகள்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-61208400729909079892009-11-12T08:56:40.237+05:302009-11-12T08:56:40.237+05:30//யோ வாய்ஸ் (யோகா) said...
வந்தி ரகுமானின் பாடல்க...//யோ வாய்ஸ் (யோகா) said...<br /><br />வந்தி ரகுமானின் பாடல்களில் உதித் தமிழ் கொலை செய்வது இல்லபை என்றே கூறலாம். இவர் மற்றைய இசையமைப்பாளர்களிடம் பாடும் போது தான் அதிகமாக வசனங்களை பிழை விட்டுள்ளார்.//<br /><br />ம்ம்ம் இருக்கலாம் ஆனால் சகாரா பாடலை இவரை விட விஜய் ஜேசுதாஸ் அழகாப் பாடியிருந்தார்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-25382770652793224382009-11-11T11:45:33.202+05:302009-11-11T11:45:33.202+05:30// சந்ரு said...
//கனககோபி said...
2ஃஃசந்ரு said....// சந்ரு said...<br />//கனககோபி said... <br />2ஃஃசந்ரு said...<br />நல்ல தெரிவுகள்....<br /><br />//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//<br /><br />எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //<br /><br />உங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....//<br /><br /><br />மாதங்கி பாடுகிறார்? கேட்கணும் என்று நினைத்தாலும் அவரின் தலைக்கனத்தைப் பார்த்தால் இவரது பாடல்களைக் கேட்கவே கூடாது எனத்தோன்றுகிறது.<br /><br />என்ன செய்ற பார்க்கவேண்டிய வயசு. ஆனா பார்த்தா சகிக்க முடியல.... உங்களுக்குத்தான் பார்க்கக்கூடிய வயசு போய்விட்டதே. போறாமைப்படவேண்டாம் //<br /><br />ஹலோ...<br />திருத்தம்...<br />எனக்கு பாக்க வேண்டிய வயசு வரேல....<br />கதைக்கும் பொது கவனமாகக் கதைக்கோணும்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-35329025434829644392009-11-11T11:39:05.076+05:302009-11-11T11:39:05.076+05:30நன்றி கோபி :)
கதைக்கும் போது தமிழை பிழையாக உச்சரித...நன்றி கோபி :)<br />கதைக்கும் போது தமிழை பிழையாக உச்சரித்தால் தாங்க முடியாது தான்.<br />ஆனால் அவர் பாடும் பாடல்களில் அது இசையுடன் கலந்துவரும் வரும் போது கேட்க இனிமையாக இருக்கிறது.<br />எனக்கு அவரது உச்சரிப்புக்களில் பருவாயில்லை ரொம்ப பிடிக்கும்.sanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-11387965776446439022009-11-11T07:51:50.253+05:302009-11-11T07:51:50.253+05:30//கனககோபி said...
2ஃஃசந்ரு said...
நல்ல தெரிவுகள்...//கனககோபி said... <br />2ஃஃசந்ரு said...<br />நல்ல தெரிவுகள்....<br /><br />//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//<br /><br />எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //<br /><br />உங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....//<br /><br /><br />மாதங்கி பாடுகிறார்? கேட்கணும் என்று நினைத்தாலும் அவரின் தலைக்கனத்தைப் பார்த்தால் இவரது பாடல்களைக் கேட்கவே கூடாது எனத்தோன்றுகிறது.<br /><br />என்ன செய்ற பார்க்கவேண்டிய வயசு. ஆனா பார்த்தா சகிக்க முடியல.... உங்களுக்குத்தான் பார்க்கக்கூடிய வயசு போய்விட்டதே. போறாமைப்படவேண்டாம்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-31959639025394455432009-11-11T06:28:58.689+05:302009-11-11T06:28:58.689+05:302ஃஃசந்ரு said...
நல்ல தெரிவுகள்....
//பிடிக்காதவர...2ஃஃசந்ரு said...<br />நல்ல தெரிவுகள்....<br /><br />//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//<br /><br />எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //<br /><br />உங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-13229888138216312032009-11-11T03:02:32.988+05:302009-11-11T03:02:32.988+05:30//6. இயக்குனர்
பிடித்தவர் : ஷங்கர்//
இப்படி இருந...//6. இயக்குனர்<br />பிடித்தவர் : ஷங்கர்//<br />இப்படி இருந்தால் நல்லா இருக்கும்...<br />past:-Manirathanam<br />Present:-Shankar<br />Future:-Gowtham<br /><br />இது எப்படி இருக்கு....<br /><br />but <br />//<br />பிடிக்காதவர் : ரமணிசந்திரன்//<br />உங்கள் இடம் இருந்து எதிர் பார்க்க வில்லை....<br /><br />//<br />பிடித்தவர் : ஐஸ்வர்யா ராய்//<br />நல்ல வேளை <br />அப்ப சுருதி எனக்கு தான்....<br /><br />//<br />பிடிக்காதவர் : மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் //<br />அப்பிடி எண்டா?<br /><br />பேச்சாளரும் எதிர் பார்த்த ஆள் இருந்த நல்ல இருக்கும்...roothttps://www.blogger.com/profile/09874834526850504629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-65626076249132431122009-11-10T18:41:06.877+05:302009-11-10T18:41:06.877+05:30நல்ல தெரிவுகள்....
//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாத...நல்ல தெரிவுகள்....<br /><br />//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//<br /><br />எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. <br /><br /><br />தபுசங்கரின் கவிதை அருமைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.com