tag:blogger.com,1999:blog-30827493.post2780515549305405770..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: சுஜாதா சில நினைவுகள்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-30827493.post-56148529376503118752008-03-09T15:17:00.000+05:302008-03-09T15:17:00.000+05:30வணக்கம் வந்தியத்தேவன்சுஜாதா குறித்த உங்கள் வாசிப்ப...வணக்கம் வந்தியத்தேவன்<BR/><BR/>சுஜாதா குறித்த உங்கள் வாசிப்பு நினைவு நன்றாக இருக்கின்றது. கடந்த வாரமும் அவரின் நான்கு புத்தகங்களை நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருக்கின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-2052977269199274682008-03-09T14:24:00.000+05:302008-03-09T14:24:00.000+05:30வாழ்க்கையிலும் VCR la இருக்கும் Rewind button...வாழ்க்கையிலும் VCR la இருக்கும் Rewind button இருந்தால் நல்ல இருக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/03462552540487208124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-86337662782718271072008-02-29T14:43:00.000+05:302008-02-29T14:43:00.000+05:30சுஜாதாவின் பத்தி எழுத்துக்களே என்னைக் கவர்ந்தவை. ஏ...சுஜாதாவின் பத்தி எழுத்துக்களே என்னைக் கவர்ந்தவை. ஏனெனில் மிக ஆழமான விடயங்களையும் கவரும் விதத்தில் சொல்லும் நடை எனக்கு மிகவும் பிடித்தம். குறுநாவல்களில் கரையெல்லாம் செண்பகப்பூ மட்டுமே எனக்கு மிகவும் பிடித்தது. திரையில் காணக்கிடைக்கவில்லை. எழுத்து உலகில் நடையில் மிக அற்புத மாற்றத்தைக் கொண்டு வந்த அவரது மறைவுக்காக வருந்துகிறேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-47080393429210917432008-02-28T13:12:00.000+05:302008-02-28T13:12:00.000+05:30/அத்துடன் காந்தளுர் வசந்தகுமாரன் கதை, அதன் இரண்டாம.../அத்துடன் காந்தளுர் வசந்தகுமாரன் கதை, அதன் இரண்டாம் பாகம் விரைவில் எழுதப்போகின்றேன் என்றவர் அதனை எழுதாமலே சென்றுவிட்டார். //<BR/><BR/>இரண்டாவது பாகத்தை எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்அருண்மொழிhttps://www.blogger.com/profile/11998158007018463254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-88019924835973493272008-02-28T09:33:00.000+05:302008-02-28T09:33:00.000+05:30அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத...அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்...காண்டீபன்https://www.blogger.com/profile/08706663965103371943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-37977587706986530002008-02-28T00:41:00.000+05:302008-02-28T00:41:00.000+05:30செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்ம...செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.com