tag:blogger.com,1999:blog-30827493.post190973427337390356..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: வாசிப்பு ஒரு தவம்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-30827493.post-90947674317412070552009-10-12T00:59:20.064+05:302009-10-12T00:59:20.064+05:30Mattali somu patriyum soliyagavendumMattali somu patriyum soliyagavendumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89021576161480955672009-10-12T00:26:00.415+05:302009-10-12T00:26:00.415+05:30oru parrellel walk-i uunara mudikiran. the.jaa-vum...oru parrellel walk-i uunara mudikiran. the.jaa-vum, cho-vum, yennuku peditha eezhuthalargal.<br />shri venugopalan-in thiruvarangan ulla-vum athan thodargalum, shri ramanujar-um, megakavum pedithamanavai. balakumaran, s.ramakrishnan patriyum athigam sollalam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6643391705194738712009-09-15T11:00:19.911+05:302009-09-15T11:00:19.911+05:30//பெரியார் வாசித்திருக்கின்றேன் சில கருத்துகளில் உ...//பெரியார் வாசித்திருக்கின்றேன் சில கருத்துகளில் உடன்படமுடியவில்லை.//<br />பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்று வாழ்பவன் அல்லன் நான். கடவுள் இருக்கிறார் என நம்புபவன். ஆனால் வழிபாடுகளையோ, மதங்களையோ கடுமையாக எதிர்க்கிறேன்.<br /><br />// ஓஷோ கொஞ்சம் விளங்கவில்லை//<br />விளங்கினால் தான் படித்தது உண்மை என்றால் நான் தரம் 5 இற்குப் பிறகு படிக்கவில்லை என்றாகி விடும். ;)Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-51320246757993102762009-09-10T23:40:05.844+05:302009-09-10T23:40:05.844+05:30//Mayooresan said...
புத்தகங்களுடன் பயனம் எனும் தல...//Mayooresan said...<br />புத்தகங்களுடன் பயனம் எனும் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் இப்படியான கட்டுரையை எழுதினேன். //<br /><br />இப்போதுதான் பார்த்தேன், அந்தக் காலத்தில் எப்படி இந்தப் பதிவைத் தவறவிட்டேன் எனத் தெரியவில்லை.<br /><br />//பலரது வாசிப்பு பழக்கமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியிருப்பது ஆர்வமான விடையம்.//<br /><br />காரணம் பெரும்பாலான புத்தகப்பூச்சிகள் ஒரே மாதிரியான ரசணைகளுடன் இருபபார்கள்<br /><br />//நான் சிறுவயதில் யானை, முற்றத்து ஒற்றைப் பனை போன்ற நாவல்களை வாசித்த ஞாபகம் இருக்கின்றது. இந்த நாவல்கள் மூலம்தான் செங்கையாழியானை எனக்கு அறிமுகமானார்.//<br /><br />நான் வாசித்த முதல் கதை ஆச்சி பயணம் போகின்றாள், பின்னர் வாடைக்காற்றை ஒரே மூச்சில் வாசித்துமுடிச்சேன், யானை ஊடக வன்னிக்காடுகள் பற்றி அறியக்கிடைத்தது. மாரிமுத்தரை மறக்கமுடியுமா. என்னுடைய செங்கைஆழியான் பற்றிய பதிவு உங்களின் பார்வைக்கு,.<br /><br /><a href="http://enularalkal.blogspot.com/2008/09/blog-post_3189.html" rel="nofollow"> செங்கைஆழியான்</a>வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-28263498879481736622009-09-10T23:36:01.326+05:302009-09-10T23:36:01.326+05:30// கனககோபி said...
எனக்கு பொதுவாக அதிகமாக வாசிக்க ...// கனககோபி said...<br />எனக்கு பொதுவாக அதிகமாக வாசிக்க பிடிப்பதில்லை. குறிப்பாக கதைகள்.//<br />வித்தியாசமான மனிதர் நீங்கள் உங்கள் வயதில் நான் கதைப்புத்தகம் தான் கூடுதலாக வாசித்தேன், இடையிடையே ஏனையவை,.<br /><br />//ஆனால் பெரியாரின் புத்தகங்களை தேடித் தேடித் தேடி வாசிப்பேன்.<br />அத்தோடு ஓஷோவின் புத்தகங்களையும் வாசிப்பதுண்டு.//<br /><br />பெரியார் வாசித்திருக்கின்றேன் சில கருத்துகளில் உடன்படமுடியவில்லை. ஓஷோ கொஞ்சம் விளங்கவில்லை. <br /><br />//மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் இப்போது என் நண்பர்களும் பதிவிட ஆவலாக இருக்கிறார்கள். நிறையப் பேர் தொடங்கிவிட்டார்கள். அனேகமாக அடுத்த பதிவர் சந்திப்பில் நிறைய புதுமுகங்கள் இருக்கும் பாருங்கள்.//<br /><br />அடுத்த சந்திப்பை ஒழுங்குபடுத்துவதே உங்களைப்போன்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் தான்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63838879021493022692009-09-10T23:33:10.047+05:302009-09-10T23:33:10.047+05:30//மன்மதன் said...
வந்தி இந்த பதிவை யூத்புல் விகடன்...//மன்மதன் said...<br />வந்தி இந்த பதிவை யூத்புல் விகடன் தங்கள் குட் Blogs பகுதியில் இணைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்//<br /><br />நன்றிகள் மதன் நானும் பார்த்தேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-66993487030347923402009-09-10T23:32:32.794+05:302009-09-10T23:32:32.794+05:30//Thevesh said...
வாசிப்பு அனுபவம் என்பது அனுபவித்...//Thevesh said...<br />வாசிப்பு அனுபவம் என்பது அனுபவித்த<br />வர்களுக்கே புரியும். வீட்டில் என்னை எல்லோரும் புத்தகப்பூச்சி என்றே கூபிடு<br />வார்கள். உங்கள் கட்டுரை என்னை என் இளமைக்காலத்திற்கே இட்டுச்சென்றது.//<br /><br />புத்தகப்பூச்சியாக இருப்பதில் தப்பில்லை. நல்ல வாசிப்புகள் மனிதனை மேம்படுத்தும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-64267467416983303672009-09-10T23:31:40.765+05:302009-09-10T23:31:40.765+05:30// நிமல்-NiMaL said...
உங்களின் வாசிப்பனுபவத்தை போ...// நிமல்-NiMaL said...<br />உங்களின் வாசிப்பனுபவத்தை போலவே எனது அனுபவங்களும் அமைந்திருக்கின்றன. //<br /><br />உங்களது மட்டுமல்ல வாசிப்பில் பலரது அனுபவங்கள் ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆண்களுக்கு சுஜாதாவும், ராஜேஸ்குமாரும் பிடிக்கும் ,பெண்களுக்கு ரமணிசந்திரனைப் பிடிக்கும். <br /><br />//அண்மைக்காலங்களில் இணையத்தில் வாசிப்பது அதிகரித்து புத்தகங்களை வாசிப்பது குறைந்துவிட்டது. (நூலகத்திலிருக்கும் PDF புத்தங்கங்களை தவிர்த்து...)//<br /><br />உண்மைதான், ஆனாலும் நாங்கள் எங்கள் நேரத்தில் ஒரு பகுதியை வாசிக்க பழக்கிகொண்டால் நல்லது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-90555404141539999812009-09-10T23:29:55.143+05:302009-09-10T23:29:55.143+05:30//அன்புடன் அருணா said...
வாசிப்பைப் பற்றி அருமையாக...//அன்புடன் அருணா said...<br />வாசிப்பைப் பற்றி அருமையாக எழுதிருக்கீங்க! பூங்கொத்து!//<br /><br />உங்கள் பாராட்டுக்கும் பூங்கொத்துக்கும் நன்றிகள் அருணா மேடம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-79223987084512526352009-09-10T23:29:12.191+05:302009-09-10T23:29:12.191+05:30// சந்ரு said...
உங்களுக்காக http://shanthru.blogs...// சந்ரு said...<br />உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்//<br /><br />உங்கள் விருதுக்கும் அன்புக்கும் நன்றிகள் சந்ரு.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-24424492147454570542009-09-10T23:28:22.557+05:302009-09-10T23:28:22.557+05:30//LOSHAN said...
அருமையான அனுபவப் பகிர்வு வந்தி.. ...//LOSHAN said...<br />அருமையான அனுபவப் பகிர்வு வந்தி.. இன்று எனது காலை நேர நிகழ்ச்சியும் உங்கள் கருத்துகளோடு ஒத்த அனுபவங்களைக் கொண்டிருந்தது..///<br /><br />ஓம் லோஷன் காலையில் இந்தப் பதிவுபோடும் வேளையில் விடியலில் எழுத்தறிவு தினத்தைப் பற்றிக் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். <br /><br />//ஒத்த ரசனை எங்கள் வாசிப்புக்களில் இருக்கிறது. //<br /><br />வாசிப்புகளிலும் என வரவேண்டும்.<br /><br />//நானும் ஒரு வாசிப்புப் பூச்சி.. இன்றுவரை வீட்டில் ஒரு அறை நிறையும் அளவுக்கு புத்தகங்கள் வாங்கிக் குவித்து வைத்துள்ளேன்..//<br /><br />அதே தான், ஒரு காலத்தில் வாங்கி உடனடியாக வாசித்துவிடுவேன், ஆனால் இப்போ அப்படியில்லை சென்ற வருட சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன. வரும் வாரம் இந்த வருடக் கண்காட்சி ஆரம்பமாகப்போகின்றது.<br /><br />//விளையாட்டு,கவிதை,வரலாறு,சிறுகதை, ஆங்கில நாவல்கள் என்று எல்லா வகைகளும் இவற்றுள் உண்டு.. மீள் வாசிப்புக்கள் எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்கு..//<br /><br />மீள் வாசிப்பில் சிலவேளை புதிய விடயங்கள் கூடத்தோன்றும். <br /><br />//இன்று இணைய வாசிப்பில் ஈடுபட்டும் நூல் வாசிப்புக்களை நான் குறைக்கவில்லை. இன்னமும் கிடைக்கும் அனைத்தையுமே வாசிக்கிறேன்..//<br /><br />வீட்டில் என்னைக் கிண்டல் செய்வார்கள் பாண் சுத்திவாற பேப்பரைக்கூட வாசிக்கின்றேன் என, இணையத்திலும் மின்புத்தகங்கள் வலைகள் என வாசிப்பு அதிகரித்திருக்கிறதே ஒழிய குறையவில்லை. <br /><br />//சிறுவயதில் வாசிப்பை ஊக்குவித்த அப்பா,அம்மா ஆகியோர் ஞாபகம் வருகிறார்கள். //<br /><br />எங்கள் வீட்டில் கொஞ்ச நாள் இரண்டு விகடன் எடுப்பது காரணம் எனக்கும் அம்மாவிற்க்கு யார் முதலில் வாசிப்பது என்ற போட்டி. கிருலப்பனையில் இருக்கும் காலத்தில் வெள்ளவத்தை பூபாலசிங்கத்தில் வாங்கி புல்லட்டின் 141 பஸ்சினுள் முழுவிகடனும் வாசித்து முடித்துவிடுவேன்.<br /><br />//வந்தி, நீங்கள் வேடிக்கையாகக் கேட்டீர்கள் இதை தொடர்பதிவாக மாற்றலாமா என்று? நான் விருதுகள்,தொடர் பதிவுகளை சலிப்பாக நினைத்தாலும் இப்போது வாசிப்பு அனுபவம் பற்றி பதிவிடவேண்டும் என்றுஆசியயாக உள்ளது.//<br /><br />எழுதுங்கள் காத்திருக்கின்றோம், சிங்கம் போல் பாகம் பாகமாக வந்தாலும் பரவாயில்லை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-4177602118889035152009-09-10T23:21:29.984+05:302009-09-10T23:21:29.984+05:30// நிரூஜா said...
எனக்கு வாசிப்பதற்க்கு தேவையான பொ...// நிரூஜா said...<br />எனக்கு வாசிப்பதற்க்கு தேவையான பொறுமை மிகவும் குறைவு. அதனால் பொன்னியின் செல்வன், ருத்ரவீணை, பார்த்தீபன் கனவு போன்ற புத்தகங்கள் வாசிக்க கிடைத்தும் வாசிக்காது தவிர்த்துவிட்டேன். மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் முயன்று பார்க்கின்றேன்.//<br /><br />இவை மூன்றும் வித்தியாசமான பாணியில் அமைந்த நாவல்கள், ருத்ரவீணையும் மிகவும் அழகான கதை, சீரியலாக வந்தாலும் கதையாக வாசிக்கும்போது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.<br /><br />//அந்த நாள் ஞாபகங்களை மீட்டதற்கு நன்றி வந்தி. அம்புலிமாமா வின் வேதாளம் சொல்லும் கதையில் தொடங்கி, முகமூடி வீரரின் நையப்புடைப்பு வரை அனைத்தும் மீண்டும் ஒரு முறை கண்முன் வந்து போனது. //<br /><br />ஹாஹா வேதாளம் எல்லாம் இப்பவும் வாசித்தாலும் சுவைதான். சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்ச் சங்கத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ராணி கொமிக்ஸ் எடுத்துவந்து வாசித்தேன்<br /><br />//தற்போது வாசிப்புபழக்கம் குறைந்துவிட்டது என்பது என்னவோ கசப்பான உண்மைதான். இதற்கு முக்கிய காரணமாக தற்போது பெருகியிருக்கும் தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்களையே குற்றம் சொல்லுவேன்.//<br /><br />உண்மைதான், ஆனாலும் நாங்கள் எங்கள் நேரத்தில் ஒரு பகுதியை வாசிக்க பழக்கிகொண்டால் நல்லது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-51384503823617950112009-09-10T23:12:15.855+05:302009-09-10T23:12:15.855+05:30//Anonymous said...
வாசிப்பு ஒரு மனிதனை மேம்படுத்த...//Anonymous said...<br />வாசிப்பு ஒரு மனிதனை மேம்படுத்தும் என்பதும் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது என்பதால் அல்லவா, ஒவ்வொரு சந்தியிலும் ஒவ்வொரு மாவீரர் பெயரிலும் படிப்பகங்கள் ஒரு காலத்தில் தோன்றின. இனி .......//<br /><br />மிகவும் சரியான கருத்து, நானும் பல அத்தகைய படிப்பகங்களில் பொழுதுபோக்கினேன் அல்லது அறிவை வளர்த்துக்கொண்டேன், இனி ??? தான்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-42519751832213657552009-09-10T23:10:52.399+05:302009-09-10T23:10:52.399+05:30//யோ வாய்ஸ் (யோகா) said...
அருமையான பதிவு வந்தி.. ...//யோ வாய்ஸ் (யோகா) said...<br />அருமையான பதிவு வந்தி.. நான் சிறிய வயதில் என் மாமா தான் எங்கள் ஊர் பத்திரிக்கைகளின் முகவராக இருந்தார். ஆகவே எல்லா விதமான பத்திரிகைகளும் எங்கள் வீட்டில் கிடைக்கும். //<br /><br />அடிச்சுது யோகம், சகல பத்திரிகைகளையும் வாசிக்கலாம்.<br /><br />// சாண்டில்யனின் கடல்புறா தினம் ஒரு பாகம் என தூக்கம் விழித்து வாசித்திருக்கிறேன். //<br />ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்தது கடற்புறாதான், பின்னர் பொன்னியின் செல்வர் கவர்ந்துவிட்டார். <br /><br />//இன்று எனது எல்லா வாசிப்பும் இணையத்திலேயே தங்கி விட்டது. //<br /><br />தினமும் அரைமணி நேரமாவது புத்தகம் வாசிக்கவும். <br /><br />//அருமையான பழைய நினைவுகளை தீண்டி சென்றது உங்களது இந்த பதிவு//<br /><br />நன்றிகள் அப்படியே உங்கள் வாசிப்பு அனுபவங்களையும் எழுதலாமே.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-35300313352136133792009-09-10T23:08:12.009+05:302009-09-10T23:08:12.009+05:30//சினேகிதி said...
சில நேரம் நூலகத்தில எடுத்த புத்...//சினேகிதி said...<br />சில நேரம் நூலகத்தில எடுத்த புத்தகம் திருப்பி கொடுக்கவேண்டிய நாள் வந்திடும் ஆனால் புத்தகம் முதல் 10 பக்கம் மட்டும் வாசித்ததோடு இருக்கும்.//<br /><br />வலையுலகிற்க்கு நான் வந்தபின்னர் செய்யும் வேலை இது சில புத்தகங்கள் வாசிக்க பல நாட்கள் பிடிக்கும், சில பஞ்சியடித்தால் மேலோட்டமாக வாசித்துவிட்டு வைத்துவிடுவேன்.<br /><br />//என்னிடமும் பொன்னியின் செல்வன் இருக்கு. திரும்ப ஒரு முறை வாசிக்க வேண்டும். வலைப்பதிவில நந்தினி என்ட பெயரில யாரும் எழுதேல்ல என்ன :)//<br /><br />நான் பல தடவைகள் வாசித்துவிட்டேன், அண்மையில் கூட வாசித்துமுடித்தேன். நந்தினி என்ற பெயரில் இதுவரை யாரும் எழுதவில்லை, பெயரைத் துணடு போட்டு முன்பதிவு செய்யவும்.<br /><br />//கோகுலத்தில'வாசிச்ச கதையில இன்னும் ஞாபகம் இருக்கிறது 'மரகதச்சிலை'.//<br /><br />எனக்கு கோகுலம் கதைகள் பெரிதாக ஞாபகம் இல்லை ஜேம்ஸ்பாண்டும், மாயாவியும் ஞாபகம் இருக்கிறார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-1088915845309681642009-09-10T23:04:57.359+05:302009-09-10T23:04:57.359+05:30//பனையூரான் said...
நல்ல பகிர்வு//
நன்றிகள் பனையூ...//பனையூரான் said...<br />நல்ல பகிர்வு//<br /><br />நன்றிகள் பனையூரான்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-88618920370712104932009-09-10T23:04:20.927+05:302009-09-10T23:04:20.927+05:30//பார்த்திபன் said...
unmai... ponniyin selvanil i...//பார்த்திபன் said...<br />unmai... ponniyin selvanil idhai unarndhaen.. vandhiyathevar en kanavilum vandhaar...//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பார்த்திபன், வந்தியத்தேவர் உங்கள் கனவில் மட்டுமல்ல பலரின் கனவிலும் வந்தார். கதையின் நாயகன் அவர் தான்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-90737641497681251482009-09-10T23:00:45.064+05:302009-09-10T23:00:45.064+05:30புத்தகங்களுடன் பயனம் எனும் தலைப்பில் சில ஆண்டுகளுக...<a href="http://mayuonline.com/blog/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/" rel="nofollow">புத்தகங்களுடன் பயனம்</a> எனும் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் இப்படியான கட்டுரையை எழுதினேன். <br /><br />பலரது வாசிப்பு பழக்கமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியிருப்பது ஆர்வமான விடையம்.<br /><br />நான் சிறுவயதில் யானை, முற்றத்து ஒற்றைப் பனை போன்ற நாவல்களை வாசித்த ஞாபகம் இருக்கின்றது. இந்த நாவல்கள் மூலம்தான் செங்கையாழியானை எனக்கு அறிமுகமானார்.Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-995148413389118832009-09-09T17:25:11.069+05:302009-09-09T17:25:11.069+05:30எனக்கு பொதுவாக அதிகமாக வாசிக்க பிடிப்பதில்லை. குறி...எனக்கு பொதுவாக அதிகமாக வாசிக்க பிடிப்பதில்லை. குறிப்பாக கதைகள்.<br />ஆனால் பெரியாரின் புத்தகங்களை தேடித் தேடித் தேடி வாசிப்பேன்.<br />அத்தோடு ஓஷோவின் புத்தகங்களையும் வாசிப்பதுண்டு.<br />என்னை பெரிய வாசிப்பாளனாக சொல்ல முடியாது.<br />ஆனால் புத்தகங்களில் வாசித்தவற்றை விட இணையங்களில் வாசித்தவை அதிகம்.<br />இணையத்தை வினைத்திறனாக பயன்படுத்துகிறேன் என்ற நம்பிக்கை மற்ற நண்பர்கள் இணையங்களில் பொழுதுபோக்கும் போது நான் நல்ல விடயங்களை தேடி அலைந்த பொழுது தான் ஏற்பட்டது. மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் இப்போது என் நண்பர்களும் பதிவிட ஆவலாக இருக்கிறார்கள். நிறையப் பேர் தொடங்கிவிட்டார்கள். அனேகமாக அடுத்த பதிவர் சந்திப்பில் நிறைய புதுமுகங்கள் இருக்கும் பாருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-45399576873742762472009-09-09T10:06:28.690+05:302009-09-09T10:06:28.690+05:30வந்தி இந்த பதிவை யூத்புல் விகடன் தங்கள் குட் Blogs...வந்தி இந்த பதிவை யூத்புல் விகடன் தங்கள் குட் Blogs பகுதியில் இணைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்மன்மதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-31138622221075563172009-09-09T02:09:11.131+05:302009-09-09T02:09:11.131+05:30வாசிப்பு அனுபவம் என்பது அனுபவித்த
வர்களுக்கே புரிய...வாசிப்பு அனுபவம் என்பது அனுபவித்த<br />வர்களுக்கே புரியும். வீட்டில் என்னை எல்லோரும் புத்தகப்பூச்சி என்றே கூபிடு<br />வார்கள். உங்கள் கட்டுரை என்னை என்<br />இளமைக்காலத்திற்கே இட்டுச்சென்றது.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-1912257249971187922009-09-09T01:20:24.599+05:302009-09-09T01:20:24.599+05:30உங்களின் வாசிப்பனுபவத்தை போலவே எனது அனுபவங்களும் அ...உங்களின் வாசிப்பனுபவத்தை போலவே எனது அனுபவங்களும் அமைந்திருக்கின்றன. <br /><br />அண்மைக்காலங்களில் இணையத்தில் வாசிப்பது அதிகரித்து புத்தகங்களை வாசிப்பது குறைந்துவிட்டது. (நூலகத்திலிருக்கும் PDF புத்தங்கங்களை தவிர்த்து...)Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-42433605922673379202009-09-08T21:36:49.919+05:302009-09-08T21:36:49.919+05:30வாசிப்பைப் பற்றி அருமையாக எழுதிருக்கீங்க! பூங்கொத்...வாசிப்பைப் பற்றி அருமையாக எழுதிருக்கீங்க! பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-33621032843721418492009-09-08T16:37:04.275+05:302009-09-08T16:37:04.275+05:30உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/b...உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-50384170248726461682009-09-08T14:26:50.298+05:302009-09-08T14:26:50.298+05:30புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்ப...புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்<br />தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்<br />www.ulavu.com<br />(ஓட்டுபட்டை வசதிஉடன் )<br />உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….<br /><br />இவண்<br />உலவு.காம்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.com