<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30827493</id><updated>2012-02-13T16:03:01.663+05:30</updated><category term='இணையம்'/><category term='லெனின்'/><category term='தொழில் நுட்பம்'/><category term='மிஷ்கின்'/><category term='யுவராஜ்'/><category term='பேராண்மை'/><category term='ஜெயம் ரவி'/><category term='கார்த்திக் ராஜா'/><category term='வானொலி'/><category term='கால்ப்பந்து'/><category term='சூர்யா'/><category term='முரளி கார்த்திக்'/><category term='பிடித்தவை'/><category term='ஈழத்துமுற்றம்'/><category term='எவனோ ஒருவன்'/><category term='ஹிந்தி'/><category term='டோணி'/><category term='பிரசன்னா'/><category term='சிவிசீரிஸ்'/><category term='காதல்'/><category term='கோஷ்டி'/><category term='பதிவர் பிரச்சனை'/><category term='இந்தியா'/><category term='நையாண்டி'/><category term='அஞ்சாதே'/><category term='ஈழம்'/><category term='ஆன்மிகம்'/><category term='மகளிர்'/><category term='புது வருடம்'/><category term='கங்குலி'/><category term='எரிமலை'/><category term='விநாயக சதுர்த்தி'/><category term='மல்லிகை'/><category term='அரசியல்'/><category term='தினம் தினம் கொண்டாடு'/><category term='சுனாமி'/><category term='ஸ்ருதி'/><category term='நியூசிலாந்து'/><category term='விளையாட்டு'/><category term='கலை நிகழ்ச்சி'/><category term='தீ'/><category term='கார்த்திக்'/><category term='பொன்னியின் செல்வன்'/><category term='கலாநிதி மாறன்'/><category term='கால்பந்து'/><category term='நேரம்'/><category term='இயற்கை'/><category term='திரிஷா'/><category term='விஜய் விருதுகள்'/><category term='இலங்கை எழுத்தாளர்'/><category term='தமிழ்'/><category term='வாஸ்'/><category term='ஐஸ்வர்யா தனுஷ்'/><category term='சீனா'/><category term='பின்நவீனத்துவம்'/><category term='வந்தியானாந்தா'/><category term='இலக்கியம்'/><category term='பாண்டியராஜன்'/><category term='நகைச்சுவை'/><category term='பாலியல்'/><category term='விஜய்'/><category term='சுந்தர்.சி'/><category term='மேற்கிந்தியா'/><category term='விருதுகள்'/><category term='விஜய் டீவி'/><category term='கே எஸ் ரவிகுமார்'/><category term='கல்கி'/><category term='வாசிப்பு'/><category term='பாகிஸ்தான்'/><category term='ஸ்ரேயா'/><category term='ஜெயா'/><category term='வடிவேல்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='தத்துவம்'/><category term='கமல்'/><category term='லக்ஸ்மி ராய்'/><category term='தியாகிகள்'/><category term='ச்ங்கிலித் தொடர்'/><category term='மர்மம். திகில்'/><category term='மதம்'/><category term='விமர்சனம்'/><category term='தபூசங்கர்'/><category term='சினிமா. அரசியல்'/><category term='தென்னாபிரிக்கா'/><category term='தமிழ்சினிமா'/><category term='சுஹாசினி'/><category term='பேட்டி'/><category term='பகிடி வதை'/><category term='தொடர் பதிவு'/><category term='ஞானம்'/><category term='செம்மொழி'/><category term='திரை விமர்சனம்'/><category term='கிரிக்கெட்'/><category term='சச்சின்'/><category term='கதை'/><category term='நயந்தாரா'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='நட்பு'/><category term='ஆஷஸ்'/><category term='யுவன்'/><category term='ஐசிஎல்'/><category term='காதலில் விழுந்தேன்'/><category term='சைவம்'/><category term='காதலர் தினம்'/><category term='விருது'/><category term='குவேனி'/><category term='இளையராஜா'/><category term='ஆஸ்கார்'/><category term='தொடர் விளையாட்டு'/><category term='மீனவர்'/><category term='தினக்குரல்'/><category term='ஓராண்டு அஞ்சலி'/><category term='நமீதா'/><category term='வலையுலகம்'/><category term='வர்மா'/><category term='தீபிகா படுகோன்'/><category term='மெற்ரோ நியூஸ்'/><category term='ரி20'/><category term='உலககிண்ணம்'/><category term='கடவுள்'/><category term='ஹேக்'/><category term='கானாப் பிரபா'/><category term='நரேன்'/><category term='நாயகன்'/><category term='ப‌ம்பல்'/><category term='சூரியா'/><category term='மலேசியா'/><category term='அசின்'/><category term='கிருத்திகன்'/><category term='வாழ்த்துகள்'/><category term='ரகுமான்'/><category term='அவுஸ்திரேலியா'/><category term='சீரியஸ் பதிவு'/><category term='சன்'/><category term='ஐசிசி'/><category term='மிட் வீக் லொள்ளு'/><category term='சேவாக்'/><category term='பெண்கள்'/><category term='வாழ்த்து'/><category term='கருணாநிதி'/><category term='வலைப் பதிவு'/><category term='நட்சத்திரம்'/><category term='வ‌ந்திய‌த்தேவ‌ன்'/><category term='யாழ்தேவி'/><category term='இசை'/><category term='உணவு'/><category term='சந்தோஷ் சுப்பிரமணியம்'/><category term='ஐபிஎல்'/><category term='சிறுகதை'/><category term='மதன்'/><category term='ஷாருக்கான்'/><category term='சின்னத் திரை'/><category term='தமிழ்நாடு'/><category term='சனிமாற்றம்'/><category term='கலைமாமணி'/><category term='ஜவகர்'/><category term='டொக்டர் எம்.கே. முருகானந்தன்'/><category term='பழனி'/><category term='ஊடகம்'/><category term='பூக்குட்டி'/><category term='தொலைக்காட்சி'/><category term='புச்சானன்'/><category term='சுஜாதா'/><category term='இருக்கிறம்'/><category term='ஏ ஆர் ரகுமான்'/><category term='புதுவருடம்'/><category term='மாயா'/><category term='லோஷன்'/><category term='கானா'/><category term='நீச்சல்'/><category term='பொன்விழா'/><category term='காணொளி'/><category term='வந்தியத்தேவன்'/><category term='இங்கிலாந்து'/><category term='ஜேகே ரித்திஷ்'/><category term='தமிழகம்'/><category term='தசாவதாரம்.'/><category term='செங்கை ஆழியான்'/><category term='கடலேறி'/><category term='பிரபுதேவா'/><category term='பல்கலைக் கழகம்'/><category term='பல்சுவை'/><category term='வன்முறை'/><category term='ஜெமோ'/><category term='தென் ஆபிரிக்கா'/><category term='ஜொள்ளு'/><category term='அனானி'/><category term='ரீமிக்ஸ்'/><category term='தேர்தல்'/><category term='பதிவர் வட்டம்.'/><category term='தொடர்விளையாட்டு'/><category term='முத்தம்'/><category term='ஓரினச் சேர்க்கை'/><category term='நுண்ணரசியல்'/><category term='நேரடி ஒளிபரப்பு'/><category term='சூப்'/><category term='மானாட மயிலாட'/><category term='நியூயோர்க்'/><category term='மாமா'/><category term='மாதவன்'/><category term='விகடன்'/><category term='சூரிய கிரகணம்'/><category term='தொழில்நுட்பம்'/><category term='தமிழ்மணம்'/><category term='அக்தர்'/><category term='கம்பீர்'/><category term='மழைக்காலம்'/><category term='வேட்டைக்காரன்'/><category term='நாம் யார்?'/><category term='லண்டன்'/><category term='உலகக் கிண்ணம்'/><category term='சினிமா'/><category term='மிஸ் வேர்ல்ட்'/><category term='தமிழர்'/><category term='பார்வதி ஓமணக்குட்டன்'/><category term='தீபாவளி'/><category term='எழுத்தாளர்'/><category term='உலக அழகி'/><category term='ரஜனி'/><category term='நடிகைகள்'/><category term='தனுஷ்'/><category term='யாரடி நீ மோகினி'/><category term='தொடர்பதிவு'/><category term='வாடைக்காற்று'/><category term='2011'/><category term='தமிழக அரசியல்'/><category term='சிபிதொடர்'/><category term='லீனா'/><category term='பாடசாலை'/><category term='ஜோடி நம்பர் ஒன்'/><category term='உளவியல்'/><category term='ஜெயசூர்யா'/><category term='தொடர்'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='சன் குழுமம்'/><category term='சிவகுமார்'/><category term='பரத்'/><category term='நத்தார்'/><category term='சென்னை டெஸ்ட்'/><category term='தசாவதாரம்'/><category term='ஞாநி'/><category term='தமிழமணம்'/><category term='பிரச்சனை'/><category term='நீச்சல் உடை'/><category term='நூல்'/><category term='சீரியல்'/><category term='அனுபவம்'/><category term='மரணம்'/><category term='கந்தசாமி'/><category term='பின்னூட்டம்'/><category term='கலைஞர்'/><category term='செய்தி'/><category term='விசைப்பதிவு'/><category term='வலைப்பதிவு'/><category term='அஜித்'/><category term='எம்எஸ்வி'/><category term='அனானிகள்'/><category term='பதிவுகள்'/><category term='வில்லு'/><category term='பிரகாஸ்ராஜ்'/><category term='ஆசிரியர்கள்'/><category term='விவேக்'/><category term='தாசன்'/><category term='ஜெயா டிவி'/><category term='ஓம் சாந்தி ஓம்'/><category term='புனைவு'/><category term='மணிவண்ணன்'/><category term='சிந்தனை'/><category term='கிளார்க்'/><category term='திருவிழா'/><category term='படங்கள்'/><category term='கேபிள் சங்கர்'/><category term='ஒன்றுகூடல்'/><category term='ஜெனிலீயா'/><category term='விஜயகாந்த்'/><category term='வல்லிபுர ஆழ்வார்'/><category term='உறவுமுறை'/><category term='உன்னைப் போல் ஒருவன்'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='ராவிட்'/><category term='குஷ்பு'/><category term='பம்பல்'/><category term='அயன்'/><category term='கலைஞர் தொலைக்காட்சி'/><category term='மஸ்தானா மஸ்தானா'/><category term='பாடல்'/><category term='பதிவர் சிக்கல்'/><category term='எந்திரன்'/><category term='பதிவர் பட்டியல்'/><category term='நாவல்'/><category term='லொல்லு'/><category term='சாரு'/><category term='ராஜா'/><category term='பதிவர் வட்ட‌ம்'/><category term='பத்திரிகை'/><category term='விரோதி'/><category term='இலங்கை'/><category term='சினேகா'/><category term='நீயா நானா?'/><category term='ரேவதி சங்கரன்'/><category term='தமிழிசை'/><title type='text'>என் உளறல்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>305</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-2938751632780976809</id><published>2011-12-31T05:57:00.000+05:30</published><updated>2011-12-31T05:59:37.886+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உறவுமுறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>நானும் என் மருமக்களும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்னர் ஒரு &amp;nbsp;ஃபோரத்தில் அங்கத்தவராக இருந்தபோது &amp;nbsp;ஒரு பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote class="tr_bq"&gt;வணக்கம் வந்தி அண்ணா&lt;br /&gt;நீங்கள் வடமராட்சியா? நானும் வடமராட்சி தான்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;என ஆரம்பித்த மெயில் நட்பு பின்னர் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தபின்னர், அதே பெண் சில நாட்களின் பின்னர் ,நீங்கள் பீகோனில் தான் ரீயூசன் போனீர்கள்? நீங்கள் படிக்கின்ற காலத்தில் சரியான குழப்படியாம் போன்ற என்னைப் பற்றிய சில தகவல்களையும் சொல்லி என்னை அசத்தினார். எப்படி இதெல்லாம் தெரியும் &amp;nbsp;எனக் கேட்டபோது என்னுடைய போட்டைவைப் பார்த்த தன் அத்தை முறையான ஒருவர் இவர் மயூரன் தானே என்னுடன் படித்தவர் என்றதுடன் என்னைப் பற்றிய சில குறிப்புகளையும் சொல்லியிருக்கின்றார். அதுவரை பச்சிளம் பாலகனாக உலாவிய என்னை மாமா என உறவு முறை சொல்லி அழைத்தவர் அந்தப் பெண் தான். (ஏன் மாமா எனக் கூப்பிட்டார், என்ற கேள்வி எல்லாம் கேட்ககூடாது, கேட்டாலும் பதில் சொல்லமாட்டேன்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் முதலாவது பதிவர் சந்திப்பு அமைப்பு குழுவில் இருந்த புல்லட், லோஷன், ஆதிரை, சுபானு, மது, பால்குடி ஆகியோரை விட தான் வயதில் இளையவன் என்பதாலும் இந்த குழுவிலையே நான் பெரியவன் என்பதால் என்னை அண்ணா என அழைக்காமல் மாமா என அழைக்கத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சதீஸ் தொடங்கிய மாமா இப்போ வலையுலக நண்பர்களால் அன்பாக மாம்ஸ் என அழைக்கப்படும் அளவிற்க்கு வளர்ந்துவிட்டது. இதிலை கொடுமை என்னவென்றால் லோஷன் போன்ற வயதுபோனவர்களும் என்னை மாமா என அழைப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலையே தாய்க்கு அடுத்த உன்னதமான உறவு மாமா தான். அதனால் தானோ என்னவோ என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது எனக்கு அந்த உறவு முறை பிடித்துக்கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் சில வேளை பொது இடங்களில் அதுவும் அழகான பெண்களுக்கு முன்னாள் என்னை மாமா என அழைத்து, என்னைத் திரும்பிப் பார்க்க முயன்ற பெண்களை திரும்பிப்பாராமலே செய்துவிட்டார்கள். இதுதான் இவர்களுக்கு மாமாவாக இருப்பதால் நான் படும் ஒரே ஒரு கஸ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை டொக்டர் முருகானந்த‌ன் தன்னை ஒரு சிறுவன் தாத்தா என அழைத்ததாகவும் அதனால் தனக்கு வயதாகிவிட்டது என கவலை அடைந்ததாகவும் தன் பேஸ்புக்கில் இட்டிருந்தார். அதேபோல தான் என்னைப் போன்ற பச்சிளம் பாலகர்களை சில சிறுவர்கள் அங்கிள் என அழைக்கும் போது முகம் கொஞ்சம் வாட்டமடையும். இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றுவிட்ட விடவேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனைத்து நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் 2012 ஆண்டு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க வாழ்த்துக்கின்றேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-2938751632780976809?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/2938751632780976809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=2938751632780976809&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/2938751632780976809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/2938751632780976809'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/12/blog-post_31.html' title='நானும் என் மருமக்களும்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-5650924021898545367</id><published>2011-12-29T05:16:00.002+05:30</published><updated>2011-12-29T05:17:09.172+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>2011 சில நிகழ்வுகள் நினைவுகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br class="Apple-interchange-newline" /&gt;அரசியல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இலங்கை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில் இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை பாரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை. யாழ்ப்பாண மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு விழுந்த அடியும் கிரிஸ் மேனும் தான் ஹைலைட்டான விடயங்கள். அதை விட ரணில் விக்ரமசிங்காவுக்கு உள்கட்சிக் குடைச்சல்கள் இன்னும் சுவாரசியமான விடயம். சங்கிலியன் சிலை விவகாரமும் கொஞ்சம் சூடுபிடிச்சு பின்னர் அப்படியே ஆறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்தியா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் திமுக ஆட்சி கலைந்து மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தில் தேர்தல் நடத்தாமல் 5 ஆண்டுக்கு ஒரு முறை திமுகவுக்கும் அதிமுகவுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் தேர்தல் செலவு மிச்சமாகும். கனிமொழி கைது, கலைஞர் டிவி சிக்கல், அன்னா ஹசாரே, முல்லைப் பெரியாறு, தண்ணிப் பிரச்சனை என பல சிக்கல்கள் இன்னமும் நீடிக்கின்றது. இவ்வளவையும் சாமாளிக்கும் திறமைக்காக மன்மோகன் சிங்குக்கு இன்னொரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிரிட்டன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வில்லியம் கேட் மிடல்டென் திருமணம் இந்த வருட ஏப்ரலில் நடந்தது. என்னதான் மக்கள் அரச குடும்பத்தின் மேல் வெறுப்பாக இருந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிகழ்வாக ரோயல் வெடிங் நிகழ்ந்தது. வில்லியத்தின் மனைவி இளவரசி கேட்டை விட அவரின் தங்கை பிப்பா மிடெல்டன் தான் இப்போ பிரிட்டன் பத்திரிகைகளின் ஹாட் கேர்ல்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BJ6lOhlBgTc/TvumuB3IlgI/AAAAAAAAB5U/1a8eyV_ibZE/s1600/113286945_8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-BJ6lOhlBgTc/TvumuB3IlgI/AAAAAAAAB5U/1a8eyV_ibZE/s320/113286945_8.jpg" width="233" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆகஸ்ட் 6 ந்திகதி நடந்த இங்கிலாந்து கலவரங்கள். டொட்டனத்தில் மார்க் டக்கன் என்ற கறுப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் பொலீசாருக்கு எதிராக நடத்திய வன்முறை லண்டனில் தொடங்கு மஞ்செஸ்டர், லிபர்பூல், பேர்மிங்ஹாம், நொட்டிங்காம் என இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கும் பரவி பல்லாயிரம் பவுண்ட்ஸ் பெறுமாதியான பொருட்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-UBBOdpDzdYM/Tvum387RRpI/AAAAAAAAB5g/IQjrPNdmfB4/s1600/london-riot-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-UBBOdpDzdYM/Tvum387RRpI/AAAAAAAAB5g/IQjrPNdmfB4/s320/london-riot-1.jpg" width="213" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உலகம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரின் தென் சூடான் என்ற புதிய நாடு உருவாகியது. எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜனாதிபதி முகாபேயின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் சிரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு இந்த எழுச்சிகள் பரவி கடாபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையும் காடபியின் மரணமும் இந்த ஆண்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மே முதலாம் திகதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவிப்புச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நோர்வே ஒஸ்லோவில் நடந்த குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சூடும் இந்த ஆண்டில் மறக்கமுடியாத இன்னொரு நிகழ்வாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒக்டோபர் 1ல் உலக சனத்தொகை ஏழு பில்லியனாக உயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜ‌ப்பான் புக்கோஷிமா நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தமையும் அப்பிளின் சக ஸ்தாபகர் ஸ்ரிவ் ஜாப்ஸ் மற்றும் சி மொழியின் தந்தை டெனிஸ் ரிச்சி ஆகிய இருவரின் இறப்பு தொழில்நுட்ப சமூகத்தை உலுப்பிய மரணங்களாகும்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;b&gt;விளையாட்டு&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டோணி தலைமையிலான அணி மீண்டும் கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. எதிர்த்து விளையாடிய இலங்கை அணி மீண்டும் ரன்னர்ஸ் ஆகவே வந்தது, உலகக்கோப்பை வென்ற்&lt;/div&gt;&lt;div&gt;கையுடன் இங்கிலாந்து வந்த இந்திய அணியினருக்கு இங்கிலாந்து மரண அடிகொடுத்ததும் அதே இங்கிலாந்தை இந்திய ஆடுகளங்களில் வைத்து இந்தியா பழிக்கு பழி வாங்கியதும் விறுவிறுப்பான கிரிக்கெட் நிகழ்வுகள் ஆகும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-L02-7QRpwsA/Tvum-B9u4bI/AAAAAAAAB5s/LjGDT--Oyc8/s1600/1301772612-14.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/-L02-7QRpwsA/Tvum-B9u4bI/AAAAAAAAB5s/LjGDT--Oyc8/s320/1301772612-14.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தனது நூறாவது சதத்தை இன்றைக்கு அடிப்பார் நாளைக்கு அடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் இந்தப் பதிவு பிரசுரமாகும் வரை(மெல்பேர்ன் டெஸ்ட் முடிய‌ இன்னும் 2 நாட்கள் இருக்கின்றது)அடிக்கவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சச்சினின் ஒருநாள் உலகசாதனையான 200 ஓட்டங்களை அவரின் சகாவான சேவாக்கினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முறியடிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஜோன் டெரி அன்டன் பேர்டினென்ட்க்கு எதிராக தெரிவித்த இனவாத கருத்துக்கள், இங்கிலாந்து நட்சத்திர வீரர் வெயன் ரூனியின் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சைகளால் கால்பந்தாட்ட உலகம் சூடுபிடித்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சினிமா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மாறன் சகோதரர்களின் மொனோபோலியில் இருந்து ஓரளவு தப்பியதால் சில படங்கள் உண்மையாகவே ஹிட் ஆகின. தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை சென்ற ஆண்டுப்படங்கள் அள்ளிக்கொடுத்ததை இந்த வருடம் அறிவித்தார்கள்.&amp;nbsp;கொலைவெறிப்பாடல் பட்டி தொட்டி என உலகமெல்லாம் பரவியது இந்த ஆண்டிலைதான்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;உலக அழகி ஐஸ்வர்யாயின் பிரசவமும் இந்த ஆண்டின் பரபரப்பான விடயம் நவம்பர் மாத அழகிக்கு இன்னொரு நவம்பர் மாத அழகி. நவம்பர் மாதத்தில் பிறந்தாளே ஒரு தனி அழகுதான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;புத்தகம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில் பெரும்பாலும் வலை வாசிப்பே வாசித்ததால் பெரிதாக புத்தகம் எதுவும் வாசிக்கவில்லை. இலங்கை சென்றிருந்தபோது கானாப் பிரபாவின் கம்போடியாவும், அகிலனின் மரணத்தின் வாசனையும் வாங்கி விமானத்தில் வாசித்தேன். கம்போடியாவில் கானா கவர்ந்தார், மரணத்தின் வாசனையில் அகிலன் நடு வானில் கலங்கவைத்தார். இரண்டு புத்தகம் பற்றிய விமர்சனமும் எழுதவேண்டும் (எப்போ? இன்னும் ஆறுமாதத்தில் தானே என நீங்கள் கேட்பது புரிகின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2011 ல் என் வாழ்க்கையில் ஒரு மாதம் மிகவும் சந்தோஷமாக இருந்தது ஒக்டோபர் 23ல் தொடங்கி நவம்பர் 22 வரை சொந்த மண்ணில் நண்பர்களுடன் உறவினர்களுடன் கழித்த நாட்கள் என்றும் இனிமையானவை. இந்த குறுகிய காலத்தில் வடக்கே யாழ்ப்பாணம் கிழக்கே மட்டக்களப்பு தெற்கே கதிர்காமம் என மேற்கில் கொழும்பிலிருந்த நான் திக் விஜயம் செய்து மகிழ்ந்தேன். மத்திய மலைநாட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் தெரிவில் சில சிறந்த 2011 விருதுகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;b&gt;வலைத்தளம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;சாதாரணவனின் மனது என விசரன் எழுதும் வலை. இவரின் சில கதைகள் அட என ஆச்சரியமூட்டுபவை. புலம் பெயர் தேசத்து விடயங்களை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக எழுதுகின்றார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://visaran.blogspot.com/"&gt;http://visaran.blogspot.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;ட்விட்டர்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சண்முகன் (இலங்கை)&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;முழு நேர ட்விட்டராக மாறி பலரின் ட்விட்டகளை ரீட்விட்டுவதிலும் தன்னுடைய சில ட்விட்டுகளிலும் கவர்ந்தவர்.&lt;a href="http://twitter.com/#!/shanmugan10"&gt;http://twitter.com/#!/shanmugan10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;ராஜன் லீக்ஸ் (இந்தியா)&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;இவரின் சில ட்விட்டுக்கள் ஆச்சரியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/#!/RajanLeaks"&gt;http://twitter.com/#!/RajanLeaks&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வலைப்பதிவர்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மருதமூரான்&amp;nbsp;(இலங்கை)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a href="http://maruthamuraan.blogspot.com/"&gt;http://maruthamuraan.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;நடுநிலையான கருத்துக்களுடன் பலதும் எழுதுகின்றார், மொக்கை மட்டும் இன்னும் கைகூடவில்லை, அதே நேரம் இவர் பேஸ்புக்கில் இடும் காதல் வசனங்களுக்கு நான் ரசிகன்&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜாக்கி சேகர்&amp;nbsp;(இந்தியா)&amp;nbsp;&lt;/b&gt;&lt;a href="http://www.jackiesekar.com/"&gt;http://www.jackiesekar.com/&lt;/a&gt;&lt;br /&gt;இவரின் திரைப்பட விமர்சனங்களும் வெள்ளந்தித்தனமான சில பதிவுகளும் என்னை மிகவும் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;படம் &amp;nbsp;:&amp;nbsp;&lt;/b&gt;எங்கேயும் எப்போதும்&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாடல் :&amp;nbsp;&lt;/b&gt;என்னமோ ஏதோ : படம் கோ&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறந்த நடிகர் :&lt;/b&gt;&amp;nbsp;அஜித் (மங்காத்தா)&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறந்த நடிகை :&lt;/b&gt;&amp;nbsp;அஞ்சலி ( எங்கேயும் எப்போதும்)&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறந்த இசையமைப்பாளர் :&lt;/b&gt;&amp;nbsp;ஹாரிஸ் ஜெயராஜ் (கோ)&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறந்த இயக்குனர் :&amp;nbsp;&lt;/b&gt;சரவணன் (எங்கேயும் எப்போதும்)&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறந்த கவிஞர் :&amp;nbsp;&lt;/b&gt;மதன் கார்க்கி &amp;nbsp;(&amp;nbsp;கோ, நண்பன்)&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொகுப்பாளர் &amp;nbsp;:&amp;nbsp;&lt;/b&gt;சிவகார்த்திகேயன் (இவரின் அது இது எது பார்க்காமல் விடுவதில்லை)&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேல்&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா இருக்காமல் அழகிரியின் சொல்லைக் கேட்டு விஜயகாந்தை எதிர்க்கின்றேன் என தேர்தல் மேடைகளில் மொக்கைப்போட்டு இப்போ வீட்டில் அடைந்து கிடைக்கின்றார். பாவம் கைப்புள்ளை கருணாநிதியின் நிதியை மட்டும் நம்பி மோசம் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து நண்பர்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2012 உங்கள் வாழ்வில் வசந்தங்களையும் சந்தோஷங்களையும் கொண்டுவர வாழ்த்துக்கின்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br class="Apple-interchange-newline" /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-5650924021898545367?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/5650924021898545367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=5650924021898545367&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5650924021898545367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5650924021898545367'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/12/blog-post.html' title='2011 சில நிகழ்வுகள் நினைவுகள்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-BJ6lOhlBgTc/TvumuB3IlgI/AAAAAAAAB5U/1a8eyV_ibZE/s72-c/113286945_8.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-4581953504777590480</id><published>2011-11-13T23:45:00.001+05:30</published><updated>2011-11-14T00:30:29.516+05:30</updated><title type='text'>காவலன் ஜெயந்தி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;இலங்கைப் பதிவுலக அதிகார மையத்தின் தலைவரும், பீப்பீமாமா, தலை, மங்காத்தா, வண்டிமாமா , அக்கா என பல செல்லப்பெயர்களால் அழைக்கப்படுபவரும் பெண் பெயரில் எழுதி வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் எங்கள் அருமை அண்ணன் மாலவனுக்கு (நீருஜா) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-nlHlnwqPTmQ/TsARjmCj6iI/AAAAAAAAB4I/4sslegokrR0/s1600/163892_10150143350228502_509198501_8268799_1295070_a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-nlHlnwqPTmQ/TsARjmCj6iI/AAAAAAAAB4I/4sslegokrR0/s640/163892_10150143350228502_509198501_8268799_1295070_a.jpg" width="480" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;எங்கள் தலைவர் பற்றிய சில ஞாபகச் சிதறல்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தன் சொந்த நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் சில்க் கட் பேர்ப்பிளையும் சிமிர்னோவையும் விட்டு விட்டு புலம் பெயர் தேசத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிவந்த ஒரே ஒரு நாட்டுப்பற்றாளன் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இந்துக்களின் முழுமுதல் கடவுளாகிய பிள்ளையாரைப் போல உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் விசாலமானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நாதஸ்வரம், ரம்பெட் போன்ற ஊதுகுழல்களின் தாய் பூவரசமிலைக் குழல் என்பதை இன்றைக்கும் மறக்காமல் அடிக்கடி பூவரசமிலைக் குழல் ஊதி பீப்பீ மாமா என யாழ்ப்பாணத்தில் பட்டம் பெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஃபோர்ஸ்க்யூரில் தான் எங்கே நிற்கின்றேன் என்பதை நண்பர்களுக்கு மட்டுமல்ல தன் நேசத்துக்குரியவருக்கும் அடிக்கடி நினைவூட்டுகின்றவர்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-dDgHrgwHRNY/TsARjvfu7MI/AAAAAAAAB4Q/qw2UhEsnZvI/s1600/262599_10150342923153502_509198501_10290326_7453343_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="360" src="http://3.bp.blogspot.com/-dDgHrgwHRNY/TsARjvfu7MI/AAAAAAAAB4Q/qw2UhEsnZvI/s640/262599_10150342923153502_509198501_10290326_7453343_n.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;லண்டன் பிக்காடிலி சேர்கஸின் பெருமைகளை சதீஸுக்கு விளங்கப்படுத்தி சதீஸை சில நாட்கள் பிக்காடிலி பைத்தியம் பிடிக்க வழி சமைத்த வழிகாட்டி எங்கள் மால்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;உலகில் பயணம் செய்ய எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் புகை வண்டியில் பயணம் செய்வதே இவர் ஸ்டைல்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;குழந்தைப் பிள்ளைகளால் குண்டு மாமா, வண்டி மாமா, தொந்திமாமா என அன்பாக அழைக்கப்படுகின்றவர் எங்கள்  மால்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தன் தொந்தியும் தலை அஜித்தின் தொந்தியும் ஒன்றெனச் சொல்லி இப்போ புதிதாக மங்காத்தா எனவும் பட்டம் பெற்றுக்கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பெண்களின் காவலனான அனுதினனின் காவல் குரு இவர். தன்னுடன் படித்த வேலை செய்கின்ற பெண்களை பத்திரமாக பஸ் ஏத்தி சிலவேளைகளில் அவர்கள் இறங்கவேண்டிய பஸ் நிலையம் வரை சென்று பாதுகாப்புக்கொடுப்பதில் இவர் ஒரு கறுப்புப்பூனை.&lt;br /&gt;&lt;br /&gt;சீதனக் கொடுமைகளை புலோலியூறாக எடுத்தியம்பிய ஜாவாப் பாரதி இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நண்பர்களுடன் குறிப்பாக புதுமாப்பிள்ளை சித்தப்பூவுடனும் நவீன வாத்ஸ்யாயனர் மதுவுடனும் வேலை செய்வேன் என ஒற்றைக்காலில் நின்று அவர்கள் அலுவலகத்திலையே ஜாவாவுடன் குடும்பம் நடத்துகின்றார்.&lt;br /&gt;அண்மைக்காலமாக சித்தப்பூ கோ ஜீவா போல் மாறியதால் மாலின் வண்டவாளங்கள் அலுவலகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-DiWEB2mz0DE/TsARkdNhpbI/AAAAAAAAB40/cRbVpXHiv2A/s1600/375527_2592375812782_1356255151_2904058_1081268237_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-DiWEB2mz0DE/TsARkdNhpbI/AAAAAAAAB40/cRbVpXHiv2A/s640/375527_2592375812782_1356255151_2904058_1081268237_n.jpg" width="480" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அன்னக்கிளி உன்னைத் தேடுது மற்றும் அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க... மால்ஸின் மனம் விரும்பிய பாடல்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நண்பர் லோஷனுடன் போட்டிக்கு குனிந்தபடியே தன் கால் விரலை இலகுவாகத் தொட்டு சாதனை படைத்தவர், (லோஷனுக்கும் அடி சறுக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நீரூஜா என்ற புனைபெயரில் எழுதி புல்லட் மருதமூரான் இருவரையும் மையல் கொள்ளவைத்த பெருமை எங்கள் அக்காவிற்கே சேரும்.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் பெந்தோட்டையில் கடல்குளியலுடன் சித்தமருத்துவ&lt;br /&gt;முறைப்படி மணல் குளியலும் குளித்த கோமகன் எங்கள் மால்ஸ்.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட வாகனத்தில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற விதி இவரைப் பாடாய்ப்படுத்துகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-r2e6RzQKwQM/TsARj_pXLHI/AAAAAAAAB4g/zJQ63ut6k1Y/s1600/381769_2574863414983_1356255151_2896353_1535297853_a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-r2e6RzQKwQM/TsARj_pXLHI/AAAAAAAAB4g/zJQ63ut6k1Y/s640/381769_2574863414983_1356255151_2896353_1535297853_a.jpg" width="480" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கடைசியாக நடந்துமுடிந்த இலங்கைப் பதிவர் சந்திப்பில் அன்னாசி ஜீஸ் குடிச்சும் பின்விளைவுகள் எதுவும் ஏற்படாமல் தப்பிய ஒரே ஒரு ஜீவராசி இவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் பிறந்தநாளை ஒட்டி பிறந்தநாளுக்கு முதல் நாள் (நேற்று), இன்று, நாளை என மூன்று நாட்கள் நண்பர்களுக்கு விருந்து தந்து அசத்திக்கொண்டிருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Bg0i-WwTBaE/TsARkP_duKI/AAAAAAAAB4s/1lz-q0xkIck/s1600/374121_10150394309313234_704098233_8434004_1318111982_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://4.bp.blogspot.com/-Bg0i-WwTBaE/TsARkP_duKI/AAAAAAAAB4s/1lz-q0xkIck/s640/374121_10150394309313234_704098233_8434004_1318111982_n.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மீண்டும் அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் ஆல்போல் தளைத்து அறுகு போல் வேரூண்டி வாழ்க நண்பா.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-4581953504777590480?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/4581953504777590480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=4581953504777590480&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/4581953504777590480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/4581953504777590480'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/11/blog-post.html' title='காவலன் ஜெயந்தி'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-nlHlnwqPTmQ/TsARjmCj6iI/AAAAAAAAB4I/4sslegokrR0/s72-c/163892_10150143350228502_509198501_8268799_1295070_a.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-5220269934088767645</id><published>2011-09-05T05:03:00.000+05:30</published><updated>2011-09-05T05:04:30.170+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லக்ஸ்மி ராய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஜித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யுவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>விளையாடு மங்காத்தா</title><content type='html'>எந்திரனுக்கு பிறகு எழுதும் திரைவிமர்சனம் கடைசியாக திரையில் பார்த்த படம் கோ அதன் பின்னர் நேற்று மங்காத்தா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கதை&lt;/span&gt;&lt;br /&gt;கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து வந்த முதல் தமிழ்ப் படம். 500 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடிக்க முயலும் கொள்ளையர்களின் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திரைக்கதை&lt;/span&gt;&lt;br /&gt;அர்ஜீன் , அஜித் என்ற இரண்டு நாயக‌ர்களையும் திரிஷா ,லக்ஸ்மிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்ற நான்கு நாயகிகளையும் வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா என்ற பெயரில் ஆடுபுலி ஆட்டம் தான் ஆடியிருக்கின்றார். இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதையில் திருப்பங்களுக்கு மேல் திருப்பம். இந்தியன் படத்துக்குப் பின்னர் கிளைமாக்ஸ் மிகப் பெரிய எதிர்பாராத திருப்பம். வைபவ் அஞ்சலி காதல், ஆண்ட்ரியா அர்ஜூன் பாடல் கொஞ்சம் திரைக்கதையில் சறுக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வசனம்&lt;/span&gt;&lt;br /&gt;பிரேம்ஜியின் ட்விட்டர் கீச்சுகள் போல வசனங்கள். பல இடங்களில் ரசிக்கவைக்கின்றன. பிற்பகுதியில் ஆங்கிலப் படங்களில் வரும் வசனம் என்பதாலோ சென்சார் கையை நிறையவே வைத்துவிட்டது. &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-gLZslE86Gjo/TmQKLcJNHEI/AAAAAAAAB3k/DhptIh_iF3w/s1600/ajith-mankatha-latest-stills.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/-gLZslE86Gjo/TmQKLcJNHEI/AAAAAAAAB3k/DhptIh_iF3w/s400/ajith-mankatha-latest-stills.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648651024279084098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இயக்கம்&lt;/span&gt;&lt;br /&gt;சென்னை 28, சரோஜா என இரண்டு சதமடித்த வெங்கட் பிரபு கோவாவில் சறுக்கினாலும் மீண்டும் மங்காத்தாவில் இரட்டைச் சதமடித்திருக்கின்றார். அதுவும் தலையை வைத்து இரட்டைச் சதமடித்தமை சாதனை தான். ஆனால் பிரேம்ஜி, பைவப், அரவிந்த் என தன் பழைய டீமையே வைத்து விளையாடுவதுதான் கொஞ்சம் நெருடுகின்றது, இந்திய அணிக்கே ரெய்கேனா, பர்தீப் பட்டேல் போன்றவர்கள் களம் இறங்கும் போது வெங்கட் பிரபுவும் வேறை டீமை வைச்சு அடுத்த இனிங்கசைத் தொடரலாம். விறுவிறுப்பான ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்தமைக்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு சலூட்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;லக்ஸ்மி ராய்&lt;br /&gt;&lt;/span&gt;என்னடா தலை ஆக்சன் கிங் என நாயகர்கள் இருக்கும் போது கதாநாயகிகளில் ஒருவரைப் பற்றி எழுதுகின்றேன் என யோசிக்கின்றீர்களா? எல்லாம் அவரின் திறமைதான். ஏற்கனவே சில படங்களில் வந்துபோனாலும் இந்தப் படத்தில் மொத்தமாக அனைவரையும் கவருகின்றார். அதுவும் பல்லேலக்கா பாடலுக்கு அம்மணி லண்டன் சமர் போல ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றார். ஆனாலும் சென்சாரின் புண்ணியத்தில் அம்மணியை ரொம்பப் பார்க்கமுடியவில்லை என்பது பல ரசிகர்களின் கவலை. முதல் காட்சியில் தலை வீட்டில் செய்யும் லூட்டியை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். ஓவர் ஜொள்ளு உடம்புக்கு ஆகாதாம், எனிவே டோணிக்கு நன்றிகள்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-FxXYSWHApIc/TmQKVQPlvAI/AAAAAAAAB3s/bv01fCquUbs/s1600/Lakshmi%2BRai%2BHot-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 336px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-FxXYSWHApIc/TmQKVQPlvAI/AAAAAAAAB3s/bv01fCquUbs/s400/Lakshmi%2BRai%2BHot-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648651192883330050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அஜித்&lt;/span&gt;&lt;br /&gt;வாலி படத்திற்க்கு பின்னர் தலையை ரசித்துப் பார்த்தது மங்காத்தாவில் தான். நீண்ட நாட்களின் பின்னர் அலட்டலில்லாமல் அட்டகாச நடிப்பு. அதுவும் பிரேம்ஜியுடன் குடித்துவிட்டுச் செய்யும் அலும்புகளும், செஸ் போர்ட்டுக்கு முன்னால் இருந்து தன் சகாக்களை கொலை செய்ய பிளான் பண்ணும் காட்சியும் அல்டிமேட் ரகம். லக்ஸ்மிராயுடன் பொருந்திப்போகும் காதல் கெமிஸ்ரி ஏனோ திரிஷாவுடன் அவ்வளவாக ஒட்டவில்லை. 50 வயது தாண்டியவர்களே சின்னப் பெண்களுடன் டூயட் பாடும் போது தலை மட்டும் தலை முடியை வெள்ளையாக்கி தன் வயதை எல்லாம் சொல்லுவது நிஜத்தில் நல்லா இருந்தாலும் படத்தில் அவரின் கெட்டப் கொஞ்சம் நெருடல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அர்ஜீன்&lt;/span&gt;&lt;br /&gt;அர்ஜீனின் 1001ஆவது போலீஸ் வேடம், கொஞ்சம் வயதான போல் தெரிந்தாலும் சண்டைக் காட்சிகளில் அதே வேகமும் ஆக்ரோசமும் இருக்கின்றது. ஒரு பிட்டில் ஆண்ட்ரியாவுடன் டூயட்டும் பாடுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;த்ரிஷா&lt;/span&gt;&lt;br /&gt;தமன்னாவுக்கு கிடைக்கவேண்டிய லூஸுப் பொண்ணு கேரக்டர் த்ரிஷாவுக்கு, பெரிதாக நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை, கிடைத்த வாய்ப்புகளிலும் லக்ஸ்மி ராய் சிக்சர் அடித்தபடியால் அம்மணி வாட்டர் பாய் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். த்ரிஷாவுக்கே இந்த நிலை என்றால் அஞ்சலி ஆண்ட்ரியா எல்லாம் காயமடைகின்ற இந்திய வீரர்களுக்கு ரிப்பிளேஸ்மெண்டில் வரும் ஏனைய வீரர்கள் போல் வந்துபோகின்றார்கள். அஞ்சலி பைவப்வுடன் ஒரு டூயட்டை அரைகுறையாக(ஆடை இல்லை பாடல்) ஆடி வைக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பிரேம்ஜீ &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சில இடங்களில் சபாஷ் போட வைத்தாலும் பல இடங்களில் அதே பழைய இம்சை. லக்ஸ்மிராயை முதன்முறை பார்க்கும் காட்சியில் பின்னணீ இசையும் பிரேம்ஜீயின் நடிப்பும் கலக்கல். (இசைஞானியின் பழைய பாடல் ஒன்று பாடலின் பெயர் ஞாபகம் வரவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இசை &lt;/span&gt;&lt;br /&gt;இசை வழக்கம்போல் தம்பியுடையான் இசைக்கஞ்சான் போல் வெங்கட் பிரபுவுக்கு ஸ்பெசலகா யுவனின் பாடல்கள் சூப்பர் டூப்பர் விளையாடு மங்காத்தா பாடலும் தீம் மியூசிக்கும் ஏற்கனவே பட்டி தொட்டிகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஏனைய பாடல்களும் கேட்க இதமாக இருந்தாலும் படத்தில் இடைச் செருகல் போலத்தான் இருந்தது. பின்னணி இசைக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, பிரேம்ஜி மூவரும் யுவனுக்கு உதவி செய்திருக்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களின் பின்னர் தலைக்கு மட்டுமல்ல தலை ரசிகர்களுக்கு மட்டுமல்ல நல்ல பொழுதுபோக்கு படங்களின் ரசிகர்களுக்கும் மங்காத்தா மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு 1: லண்டனில் சன் பிக்சர்ஸ் லோகோ எதுவும் வரவில்லை என்பது மிக மகிழ்ச்சியான விடயம். சன் செய்திகளில் லோகோவைக் கண்டதும் ரசிகர்கள் ஆராவராம் செய்கின்றார்கள் என மாசிலாமணி காலத்தில் இருந்து காட்டும் அதே டெக்னிக்கை மங்காத்தாவுக்கும் காட்டினார்கள் (திகார் ஜெயிலில் இன்னும் இடம் இருக்கின்றதாம்). அத்துடன் முதன்மை நிர்வாகி என ஷக்சேனாவின் பெயரும் மிஸ்சிங் (ஆள் எஸ்கேப்போ தெரியாது ).&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு 2: அஜித்தின் ஆரம்பக்காட்சிக்கு மட்டும் விசில் முழுங்கியது பின்னர் ரசிகர்கள் படத்துடன் ஒன்றிவிட்டார்கள். &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-5220269934088767645?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/5220269934088767645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=5220269934088767645&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5220269934088767645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5220269934088767645'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/09/blog-post.html' title='விளையாடு மங்காத்தா'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-gLZslE86Gjo/TmQKLcJNHEI/AAAAAAAAB3k/DhptIh_iF3w/s72-c/ajith-mankatha-latest-stills.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-8043784772679437097</id><published>2011-08-15T04:39:00.001+05:30</published><updated>2011-08-15T04:41:32.260+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ</title><content type='html'>சித்தப்பூ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற ஹரிகரன் ஒரு கணணிப் பொறியியளாளர் அதுதாங்க சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஆவார். பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடிச்சு இப்போ கொழும்பிலை ஒரு மல்டி நசனல் கம்பனியிலை வேலைபார்க்கின்றார். ரொம்ப மென்மையான நல்ல மனிதர் இவர். நல்ல பக்திமானும் கூட எப்படியான பக்திமான் என்றால் தான் எழுதுகின்ற ஜாவா கோடிங்கில் கூட தொடக்கத்தை பிள்ளையார் சுழியோடை எழுதுகின்ற அளவுக்கு பக்திமான். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னை சன்மைக்ரோ சிஸ்டம் காரன் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் கூப்பிட்டு பாராட்டாவிட்டால் நான் ஜாவாக்காரன் இல்லை என அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக்குமளவுக்கு சித்தப்பூ ஜாவாவில் புலி இல்லை இல்லை சிங்கம். அப்லெட், சேர்வ்லெட், பைப்பிங் என ஜாவாவில் சித்தப்பூக்கு எல்லாம் அத்துப்படி சுருக்கமாச் சொன்னால் சித்தப்பூ ஈட் ஜாவா ட்ரிங் ஜாவா சிலீப் ஜாவா என வாழ்கின்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் ஜாவாவுடன் வாழ்க்கை என்றால் ஏனைய நேரங்களில் பிள்ளையாருடன் பக்திமயமான காதல். வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் சித்தப்பூவை நீங்கள் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் அப்படியே புதிய கதிரேசன் ஒரு சில மீட்டர் நடந்து சம்மாங்கோட்டுப் பிள்ளையார் என ஒரே தரிசனம் தான், ஆனாலும் சித்தப்பூவுக்கு வெளிநாட்டு ஆசையும் இருப்பதால் விசாப் பிள்ளையார் தான் அவரின் பேவரிட். &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிகளில் பிள்ளையார் கோயில் என்றால் செவ்வாய்கிழமைகளில் மயூரா அம்மனும் ஞாயிறுகளில் தெகிவளை விஷ்ணுவும் சித்தப்பூவின் வழிபடு தலங்கள். இடைக்கிடை லீவு கிடைத்தால் கொச்சிக்கடை சிவன், கொட்டாஞ்சேனை அம்மன் பிள்ளையார், முகத்துவாரம் விஷ்ணு என ஒரு ட்ரிப் அடிப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;பொறுங்கோ வாறன் இவ்வளவும் வாசிச்சவுடனை உங்களுக்கு சித்தப்பூவைப் பற்றி ஒரு விம்பம் வந்திருக்கும் எல்லோ ஆனால் அதை எல்லாம் உடைப்பது போல சித்தப்பூவிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் இருக்கு. ஹிஹிஹி வேறு ஒன்றுமில்லை சித்தப்பூ டெய்லி பியர் அடிப்பார். அதுவும் சின்னப்போத்தல்(படி) தான். நண்பர்கள் கேட்டால் சொல்லும் காரணம் அற்ககோலும் கொஞ்சம் உடம்பிலை இருக்கவேண்டும் என்பதுதான் ஆனால் அதைவிட ஜாவாவுடன் மல்லுக்கட்டிய களையைப் போக்கத்தான் பியர் அடிக்கின்றவர் என்ற உண்மை சித்தப்பூவுக்கு மட்டுமே தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பூ முதன்முறை பியர் அடிச்ச கதை நல்ல பம்பல். பேராதனையில் படிக்கின்ற காலத்திலை பொடியள் எல்லாம் கண்டிக்குப் போய் செட் ஆகினார்கள். நம்ம சித்தப்பூக்கும் பம்பல் பிடிக்கும் கோயில் குளம் என அலைந்தாலும் ஆள் முசுப்பாத்தியான ஆள். சிலர் விஷ்கி பிராண்டி என பெரிசிலை இறங்க நம்ம சித்தப்பூ பாத்தார், உதை எல்லாம் குடிச்சு சத்தியராஜ்(வாந்தி எடுப்பவர்களை செல்லமாக அழைக்கும் பெயர்) ஆகிறதை விட பியரிலை இறங்குவோம் என வலு கலாதியாக எனக்கொரு லயன் லாகர் என ஓடர்போட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பூவின் நண்பன் ஜது "மச்சான் நீ இன்றைக்குத் தான் அடிக்கபோறீயோ? "&lt;br /&gt;"அடச்சீ போடா உதெல்லாம் எனக்கு எப்பவோ பழக்கம் " என தன்னை விட்டுக்கொடுக்காமல் சித்தப்பூ ஒரு விடுவை விட்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கத்தை கொண்டுவந்து சித்தப்பூவின்ரை முன்னாள் வைச்சவுடன் ஆள் உடனே ஒரு கிளாசிலை அரைவாசிக்கு பியரை நிரப்பிவிட்டு மிச்ச அரைவாசிக்கு கோக்கை கலந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டாளிப் பொடியள் எல்லாம் கெக்கே பிக்கே எனச் சிரிக்க சித்தப்பூ  "ஏன் நீங்களும் கோக் கலந்துதானே குடிக்கிறியள்? "&lt;br /&gt;இதற்க்கு மேலை சித்தப்பூவின் தண்ணி அடிக்கும் பழக்கம் பற்றி விளக்கம் தேவையோ.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாளைக்கு முன்னர் சித்தப்பூவிற்க்கு ஆப்பு அவரின் தாய் ரூபத்திலை வந்தது. சித்தப்பூவிற்கு ஒரு கலியாணத்தைக் கட்டிப்பார்க்க தாய் ஆசைப்பட்டார். கம்பசிலை படிச்ச பொடியன் அதாலை ஏதும் லவ்வு கிவ்வு இருக்கும் என்ற டவுட்டிலை &lt;br /&gt;"தம்பி உனக்கு எதாவது காதல் கீதல் இருந்தால் சொல்லப்பூ இல்லையெண்டால் எங்கடை புரோக்கர் நல்ல சம்பந்தம் இருக்கிறதாகச் சொல்லுறார் அதைப்பார்ப்பம்?" என்று கேட்க சித்தப்பூவோ&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன விசர்க் கதை கதைக்கின்றாய் என்ரை கூட்டாளிகள் எல்லாம் நீலம் பச்சை சிவப்பு என கலர்க் கலராக பெட்டையளுக்குப் பின்னாலை சுத்தின நேரம் நான் படிச்சுக்கொண்டுதானே இருந்தேன், நீ பார்க்கிறதைப் பார் எனக்குப் பிரச்சனை இல்லை" என நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பூவின் தாயும் ஒரு மாதிரி வங்கி ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருத்தியைச் சித்தப்பூவிற்க்கு பார்த்துவிட்டார். சித்தப்பூவிற்க்கும் அவரைப் பிடிச்சுவிட்டது. என்ன பிரச்சனை என்றால் அந்தப் பிள்ளைக்கு வேலை பருத்தித்துறையில் , ஆனாலும் இப்போ அடிக்கடி சொகுசு பஸ் எல்லாம் ஓடுவதால் சித்தப்பூ வெள்ளிக்கிழமை இரவே வேலை முடிய யாழ்ப்பாண பஸ்சில் ஏறிவிடுவார். சிலவேளை கொழும்புக்கு ஏதும் அலுவலாக வந்த அந்தப் பிள்ளையும் சித்தப்பூவோடை தான் யாழுக்கு போறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சுபயோக சுபதினத்திலை சித்தப்பூவும் அந்தப் பிள்ளைக்கு தாலி கட்டி தனக்கு மனைவியாக்கிவிட்டார். திருமணத்தின் பின்னர் சித்தப்பூ பியர் அடிப்பதை குறைச்சுக்கொண்டாலும் நிறுத்தவில்லை, இப்போ கோக் போத்தலுக்குள் பியரைவிட்டு கோக் குடிக்கின்றவர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோக் குடிப்பதுபோலத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் சித்தப்பூ பிரிட்ஜைத் திறந்து கோக் போத்தலுக்குள் இருக்கும் பியரை அடிக்கத் தொடங்க வெளீயே போயிருந்த அவரின் மனைவி வந்துவிட்டார், "உதென்னப்பா கையிலை கோக்கோ ஒருவாய் தாங்கோ களைக்குது" இப்படிச் சித்தி கேட்க சித்தப்பூவிற்கு அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"இ இ இ இல்லை இதை நீ குடிக்ககூடாது" என சித்தப்பூவின் வாய் தடுமாறியது.&lt;br /&gt;"தாருங்கோ" என்ரபடியே அவரின் கையில் இருந்த கோக் போத்தலைப் பறித்த அவரின் மனைவி குடிப்பதற்க்கு வாய்க்கு கிட்டே கொண்டு போனபின்னர் தான் வேறை ஏதோ மணம் அடிப்பதால் இதென்னப்பா இது பியர் மணம் அடிக்குது. நீங்கள் இன்னும் பியரிலை கோக் கலந்து அடிப்பதை நிப்பாட்டவில்லையோ எனக் கேட்டதுதான் சித்தப்பூ மயங்கிக்குப்போய் நிலத்திலை விழுந்துவிட்டார். சித்தப்பூவின் மனைவியின் உறவினன் ஜது சித்தப்பூ பற்றிய கதைகளை அவரின் மனைவிக்கு போட்டுக்கொடுத்த விடயம் சித்தப்பூவிற்க்கு இன்னமும் தெரியாது அதோடை இப்போ சித்தப்பூ பியரே குடிப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கொஞ்சம் கற்பனை நிறைய உண்மை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு : கதைபோல எழுதாமல் இன்னொருவர் சொல்வது போல எழுதியிருக்கின்றேன். பிடிச்சிருந்தால் சொல்லுங்கள். சித்தப்பூ போல இன்னமும் சுவாரசியாமான நபர்கள் இருக்கின்றார்கள். &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-8043784772679437097?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/8043784772679437097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=8043784772679437097&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/8043784772679437097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/8043784772679437097'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/08/blog-post_15.html' title='சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-1406696428288337646</id><published>2011-08-12T04:39:00.002+05:30</published><updated>2011-08-12T04:52:59.696+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்முறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லண்டன்'/><title type='text'>தீப்பிடித்த லண்டனும் வேடிக்கை பார்த்த காவல் துறையும்</title><content type='html'>கடந்த ஞாயிறு மிதமான குளிர் அடித்துக்கொண்டிருந்த அதிகாலை வேளை வேலை இல்லாத நாளாக இருந்தபடியால் இன்னும் கொஞ்சம் தூங்குவோம் என பிளாங்கெட்டினுள் தூக்கத்தை அனுபவித்துக்கொண்டிருந்தபோது போன் அடித்தது நம்பரைப் பார்த்தால் இலங்கையில் இருந்து மைத்துனன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சான் நோர்த் லண்டன் டொட்டனம்(Tottenham) உங்களுக்கு அருகிலா?"&lt;br /&gt;"இல்லை ஏன்டா கேட்கின்றாய்?"&lt;br /&gt;"அங்கே கலவரமாம் அதுதான் கேட்டேன், நான் பிறகு எடுக்கின்றேன்" என்றபடி வோக்கி டோல்க்கியில் கதைப்பதுபோல சோர்ட் அன்ட் ஸ்வீட்டாகப் பேசியபடி வைத்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்க கலக்கத்தில் டிவியைப்போட்டால் ஸ்கை நியூசில் Tottenham பகுதியில் கலவரக்காரர்கள் நடத்திய வன்முறையைக் காட்டினார்கள். அல்டி(ALDI) சூப்பர் மார்க்கெட் உட்பட பல கட்டடங்கள் சூறையாடப்பட்டத்துடன் எரிந்துகொண்டும் இருந்தன. ஒரு டவுள் டெக்கர் பஸ் எரிந்து பஸ்பமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-znaIExDrruA/TkReRvGxJDI/AAAAAAAAB2s/7_xY0DElKws/s1600/2011-London-Riots-Pictures-1.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 249px;" src="http://2.bp.blogspot.com/-znaIExDrruA/TkReRvGxJDI/AAAAAAAAB2s/7_xY0DElKws/s400/2011-London-Riots-Pictures-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5639736292170343474" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;							&lt;/span&gt;               Mark Duggan&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;வடக்கு லண்டன் Tottenham பகுதியில் கடந்த வியாழக்கிழமை (04.08.20110 கறுப்பினர் இளைஞர் மார்க் டக்கன் பொலீசாரால் சுடப்பட்டு இறந்ததைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் பொலீஸ் நிலையம் முன்னாள் கடந்த சனி பிற்பகல் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறி பொலீஸ்காரர்களின் கார்கள் உட்பட சில வாகனங்கள் கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் என பல உடைத்தெறியப்பட்டு எரியூட்டவும் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு மதியம் அந்தப் பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலைமை கட்டுக்கு அடங்கியதாக Metropolitan பொலிஸார் தெரிவித்தார்கள். ஆனால் ஞாயிறு இரவு வடக்கு லண்டன் Enfield  பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திங்கள் காலை வழக்கம் போலவே லண்டன் வாசிகளுக்கு விடிந்தது. அவரவர் தங்கள் கடமைகளில் தம்மை மறந்து இருந்தபடியால் முதல் நாள் நடந்த சம்பவத்தை மறந்தேவிட்டார்கள். மாலையில் மீண்டும் Oxford Circus, Enfield, Lewisham, Brixton, Peckham, Camberwell என தென்கிழக்கு, வடக்கு லண்டனில் வன்முறை வெடித்தது. கார்கள் எரிப்பு, சூப்பர் மார்க்கெட்டுகளை உடைத்து பொருட்கள் சூறையாடல் என்பன பெரும்பாலும் இளவயது இளைஞர் யுவதிகளால் முகத்தை மூடியபடி நடத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையின் உச்சக்கட்டமாக குறொய்டனில் உள்ள 100 வருடங்களுக்கு மேற்பட்ட ஹவுஸ் ஆவ் ரீவ்ஸ் (House of Reeves) என்ற தளபாடக் கடை தீயிடப்பட்டு கொழுந்துவிட்ட எரியத் தொடங்கியது. தீயணைப்பு படையினர் பெரும் பிரயத்தனம் செய்தும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. அத்துடன் Waltham Cross லுள்ள சொனி கம்பனியின் ஸ்டோர் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் எரியூட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-8afkaKqeCOQ/TkRe9dXXGtI/AAAAAAAAB28/vcSLheKhbW4/s1600/Photo3384.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-8afkaKqeCOQ/TkRe9dXXGtI/AAAAAAAAB28/vcSLheKhbW4/s400/Photo3384.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5639737043322346194" /&gt;&lt;/a&gt;                             &lt;b&gt;ஈலிங்கிளுள்ள ஒரு கடை என் கமேராவில் சுட்டது &lt;/b&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதே நேரம் நூற்றுக்கணக்கான வன்முறையாளர்கள் Clapham சந்தியில் கூடி கறிஸ் டிஜிட்டல், டெபனாம்ஸ் ஆடையகம் போன்றன உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு வடக்கு தென்கிழக்கு லண்டன்களில் வன்முறைகள் நடந்துகொண்டிருக்கும் போது மேற்கு லண்டன் மட்டும் நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதியிலும் இரவு 9 மணியளவில் மண் அள்ளிப்போட்டார்கள் வன்முறையாளர்கள். ஈலிங் (Ealing)பகுதியில் ஆடையகம் மக்டொனால்ட் உட்பட சில கடைகளை கொள்ளை அடித்ததுடன் இரண்டு கார்களும் எரியூட்டப்பட்டன. திங்கள் இரவு முழுவதும் லண்டனில் பெரும்பாலான நகரங்கள் தீயுடன் புகைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனுக்கு வெளியே பெர்மிங்காமில் மட்டும் வன்முறையாளர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டத்தொடங்கினார்கள்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Mu6VVMLUUGg/TkRfdUoAPoI/AAAAAAAAB3E/ZAzOa7mOwEk/s1600/riots.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="http://4.bp.blogspot.com/-Mu6VVMLUUGg/TkRfdUoAPoI/AAAAAAAAB3E/ZAzOa7mOwEk/s400/riots.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5639737590732045954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கின்றதே, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலீஸார் உள்ள லண்டனில் எப்படிப் பொலிஸாரால் இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனது என்ற சந்தேகம் சாமான்யனுக்கும் ஏற்படும். உண்மைதான் லண்டன் பொலீசாரால் வேடிக்கை மட்டுமே சில மணி நேரம் பார்க்கமுடிந்தது. காரணம் அவர்களுக்கு வன்முறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை. அத்துடன் பிரதமர் உட்பட பொறுப்பு வாய்ந்த பல அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்துறைச் செயலாளர் திரேசா மே உடனடியாக தன் விடுமுறைய ரத்துச் செய்துகொண்டு வந்திருந்தாலும் அவரால் பொலீசாருக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்கமுடியாமல் போனது. வெறுமனே இந்த வன்முறைகள் தண்டிக்கப்படவேண்டியவை என அறிக்கை மட்டுமே அடிக்கடி கொடுக்க முடிந்தது. ஸ்கொட்லாண்ட் யார்டின் பிரதி காமிசனர் ரிம் காட்வின் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களின் பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளை உடனடியாக எங்கே இருக்கின்றார்கள் எனத் தேடும் படி அறிக்கை கொடுத்தார். இவர்கள் இருவரும் அடுத்தநாள் பிரதமர் டேவிட் கமரூன் வரும் வரை தாம் எதுவும் செய்யமுடியாது என்பதையும் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் வன்முறையாளர்கள் பொலீசாரை தாக்கிய சம்பங்களும் நடந்தன. இத்தனைக்கும் ஒரு சில ஆயிரம் பொலீஸார் மாத்திரமே கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். விடுமுறையில் சென்ற பொலீஸார் மீண்டும் கடமைக்கு அழைக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய்க்கிழமை காலை முதல் நாள் நடந்த வேண்டத்தகாத சம்பவங்களினால் லண்டன் வாசிகளுக்கு பயத்துடனே விடிந்தது. பல கடைகள் திறந்து உடனடியாகவே மூடப்பட்டன. மத்திய லண்டனில் இருக்கும் லண்டன் ஐ போன்ற சுற்றுலா இடங்களும் பொலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறுது நேரமே இயங்கின. ஆனாலும் எதிர்பார்க்கப்பட்டது போல வன்முறை லண்டனில் வெடிக்கவில்லை மாறாக மன்செஸ்டரில் வெடித்தது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-b-Jbk3giGlk/TkRf2DWrF2I/AAAAAAAAB3M/med2LYUzt94/s1600/144013-tottenham-riot-north-london-ablaze-with-violence-and-protests.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/-b-Jbk3giGlk/TkRf2DWrF2I/AAAAAAAAB3M/med2LYUzt94/s400/144013-tottenham-riot-north-london-ablaze-with-violence-and-protests.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5639738015592683362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வன்முறையாளர்களில் பலர் வயதுக்கு வராத மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் 11 வயது மாணவனும் அடக்கம் என்பதும் பாடகி மியாவின் உறவினர் ஒருவரின் கடை கொள்ளையில் ஒரு 5 வயதுச் சிறுவன் ஈடுபட்டான் என்பதும் மியாவின் ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வன்முறைக்கு மார்க் டுங்கனின் கொலை மட்டும் காரணமாக இருந்துவிட முடியாது, சமூக வலைத்தளங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடுத்த தாக்குதல் எங்கே என அறிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. பழமைவாதக் கட்சியின் சில கெடுபிடியான சட்டங்கள் மக்களை அரசின் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது. அரச உதவித் தொகையை மட்டுப்படுத்துவது, மாணவர்களுக்கான பல்கலைக் கழக கட்டணம் அதிகரிப்பு, போன்றன பலரிடம் அரசின் மீது வெறுப்பை தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே மாணவர்கள் சென்ற வருடம் செய்த ஆர்ப்பாட்டங்கள் இத்தகைய வன்முறைக்கு அடிகோலினாலும் வன்முறைக்காரர்கள் அரசை எதிர்க்கின்றேன் என்று பொது மக்களின் சொத்துக்கு சேதம் விளைவித்ததும் கொள்ளை அடித்ததும் தண்டனைக்குரிய குற்றமே.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-fLVJprq5SbI/TkRgIFW7AAI/AAAAAAAAB3U/MLC-vY4xbL8/s1600/mid-Firemen_in_action_at_Tottenham_riots_2011_aftermath.ogv.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-fLVJprq5SbI/TkRgIFW7AAI/AAAAAAAAB3U/MLC-vY4xbL8/s400/mid-Firemen_in_action_at_Tottenham_riots_2011_aftermath.ogv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5639738325368242178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அத்துடன் பொலீசாரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டமையும் ஒரு காரணமாகும். நேற்றுத்தான் வன்முறையாளர்கள் மேல் தண்ணீர் பீய்ச்சி அடிக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னமும் வன்முறையாளர்களுக்கு காலுக்கு கீழ் அடிக்கவோ அல்லது சுடவோ அதிகாரம் கொடுக்கப்படவில்லை.(எங்கள் நாட்டுப் பொலீசார் என்றால் சகல அதிகாரமும் இருக்கு). அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தை விட கொஞ்சம் சர்வாதிகாரம் கலந்த ஜனநாயகமே என்றைக்கும் நன்மை பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் 2012 ஒலிம்பிக்குக்கு இன்னமும் ஒரு ஆண்டுக்கு குறைவான நாட்களே இருக்கும் போது லண்டன் வன்முறைகள் பாரிய பொருளாதார பாதுகாப்பு நெருக்கடிகளை கமரூன் அரசுக்கு கொடுக்கும் என்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு :அடடே இது எனது 300ஆவது பதிவு. (ஷப்பா எவ்வளவு கஸ்டம்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-1406696428288337646?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/1406696428288337646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=1406696428288337646&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/1406696428288337646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/1406696428288337646'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/08/blog-post_12.html' title='தீப்பிடித்த லண்டனும் வேடிக்கை பார்த்த காவல் துறையும்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-znaIExDrruA/TkReRvGxJDI/AAAAAAAAB2s/7_xY0DElKws/s72-c/2011-London-Riots-Pictures-1.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-1051699751921773137</id><published>2011-08-04T16:24:00.000+05:30</published><updated>2011-08-04T16:33:42.322+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோஷ்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருவிழா'/><title type='text'>கோஷ்டி பார்த்த கதை</title><content type='html'>எங்கட ஊரிலை திருவிழா தொடங்கினால் கடவுளைக் கும்பிடுகிறமோ இல்லையோ ஐந்தாம் திருவிழாவுக்கு ஆற்றை கோஷ்டி, இந்தமுறையும் எட்டாம் திருவிழா எழும்புமோ? என்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் எழும். &lt;br /&gt;&lt;br /&gt;கோஷ்டி என்றால் இசைக்குழு. இந்தப்பெயர் எப்படி வந்தது என்று தெரியாது. எங்கட காலத்திலை யாழில் பிரபலமான கோஷ்டிகள் ராஜன், சாந்தன், அருணா, யாழோசை கண்ணன், சப்தஸ்வரா போன்றவை. முன்னைய காலத்தில் கண்ணன் கோஷ்டி என்ற எழுச்சி இசையமைப்பாளர் கண்ணன் அவர்களின் குழு பிரபலம். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்த ஆடி மாதத்தில் எங்கட பக்கத்திலை மூன்று கோயில்களில் திருவிழா நடக்கும் அல்வாய் முத்துமாரி அம்மன், வதிரி பூவற்கரைப் பிள்ளையார், மற்றது கரணவாய் மூத்தவிநாயகர் கோயில். அதனாலை எங்கட பாடு ஒரே கொண்டாட்டம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;கோயில் திருவிழா தொடங்கினால் கோஷ்டி பிடிப்பது என்பது சில திருவிழாக்காரர்களுக்கு எழுதப்படாத சட்டம். இந்த இந்த திருவிழாக்களுக்கு கட்டாயம் கோஷ்டி நடக்கும் என அடித்துச் சொல்லலாம். பகலில் திருவிழா என்று இறைவனை வணங்கி களைத்தவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்த நிகழ்வாக இதனை நான் கருதுகின்றேன். சில ஏன் இந்த டாம்பீகச் செலவுகள் என்பார்கள். ஆனாலும் இதனால் இன்னொரு சாராருக்கு வருமானம் கிடைக்கின்றது என்ற உண்மையையும் மறுக்ககூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் கோஷ்டியை மட்டும் தனித்து நடத்தமாட்டார்கள். இரவுத் திருவிழா முடிந்தபின்னர் ஒரு 8 மணியளவில் சமயச் சொற்பொழிவு நடைபெறும். கம்பன் கழக பேச்சாளர்கள் அவர்கள் இல்லையென்றால் ஊரில் உள்ள சமய அறிவு உள்ள பெரிசுகளை வைத்து இதனை நடத்துவார்கள். ஒரு சில குஞ்சுகுருமன்களும், பெரியவர்களும் பொறுமையாக இருந்து கேட்பார்கள். அதுமுடிய நாதஸ்வர தவில் கச்சேரி. பஞ்சாபிகேசன் குழுவினர், தவில் மேதை தட்சணாமூர்த்தியின் பிள்ளைகளான உதயசங்கர், ஞானசங்கர் குழுவினர், இணுவில் சின்னராசா குழுவினர் எனப் பலர் இதனை நிகழ்த்துவார்கள். சில இடங்களில் இரண்டு மூன்று கூட்டுச் சேர்ந்து வாசிப்பார்கள். ஒருமுறை மூத்த விநாயகர் கோவில் எட்டாம் திருவிழாவுக்கு பத்துக்கூட்டு மேளம், குழல். முன்னுக்கு இருந்து கேட்டவர்களுக்கு காது கிழிந்துருக்கும். எப்படியும் இவர்கள் ஒரு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்க்குப் பிறகு சிலவேளை பட்டிமன்றம் அல்லது வில்லுப்பாட்டு நடக்கும். பட்டிமன்றம் கம்பன் கழகக் குழுக்கள், கம்பன் கழகத்துக்கு நேரமில்லையென்றால் உள்ளூர் பேச்சாளர்கள். உள்ளூர் பேச்சாளர்களில் நவம் மாஸ்டர், நடராசா மாஸ்டர் இருவரும் சரியான பேமஸ். என்னவொன்று இருவரும் எதிர் எதிர் அணியில் இருந்தால் சிலவேளை பெரிய சண்டைகளே வரும். நானும் ஒரு சில மேடைகள் ஏறினேன் ஆனால் பெரும்பாலும் இவர்களது தலைப்புகள் பாரதம், இராமாயணம் என இருப்பதால் மெல்லக்கழண்டுகொண்டுவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;வில்லுப்பாட்டுக்கு நல்லூர் ஸ்ரீதேவியும், சின்னமணி குழுவினரும் மிகவும் பிரபலம், அதிலும் ஸ்ரீதேவி அவர்கள் சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டில் நடத்தும் போது பெண் குரலில் எல்லாம் கதைத்துப் பாடி நல்ல கைதட்டுப் பெறுவார். &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் முடிய கோஷ்டி தொடங்கும். கோஷ்டிகாரர்கள் தங்களை ஆயத்தப்படுத்த எப்படியும் ஒரு மணித்தியாலம் தேவைப்படும் அந்த இடையிலை சிலவேளைகளில் நல்ல நித்திரை கொண்டு எழும்புகிறது வழக்கம். எப்படியும் நித்திரையாகி இருக்கிறவர்களை மணிக்குரல் ஷண் அவர்களின் கணீர் குரல் எழுப்பிவிடும். ராஜன் கோஷ்டிக்கு அவர் தான் அறிவிப்பாளர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வாத்தியமாக அறிமுகப்படுத்திவிட்டு கடைசியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உங்கள் மணிக்குரல் ஷண் என்பார் உடனே ராஜனின் பிரதான கீபோர்ட்டுடன் ஒரு ரம்ஸ் இசை வரும் அது அவர்களின் ரேட்மார்க் மியூசிக். &lt;br /&gt;&lt;br /&gt;எந்தக்கோயில் என்டாலும் முதலில் பிள்ளையார் பாட்டுத்தான் பெரும்பாலும் "பிள்ளையார் சுழிபோட்டு" என்ற பாடலுடனேயே ஆரம்ப்பிபார்கள். பிறகு முருகன் கோயில் என்றால் முருகன் பாடல், அம்மன் கோயில் என்றால் அம்மன் பாடல் என ஒரு சில பக்திப்பாடல்கள் பாடுவார்கள். பின்னர் தாயக எழுச்சிப்பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சினிமாப்பாடல்கள் பாடுவார்கள். ஸ்டெனிஸ் சிவானந்தன், பார்வதி சிவபாதம் போன்றவர்கள் பிரபல பாடகர்கள். பலரின் பெயர்கள் ஞாபகம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் கோஷ்டி முடிய விடிஞ்சுபோம். பிறகு அவசரமாக குளிச்சிட்டு பள்ளிக்கு போய் நித்திரை கொள்ளவேண்டியதுதான். சிலவேளை அடுத்த நாள் இன்னொரு கோஷ்டி இருக்கும். எப்படியும் பத்து நாள் திருவிழாவில் ஒரு ஐந்து முறையாவது இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று கோஷ்டி நட‌க்கும். கோயில் வடக்கு வீதியில் ராஜன் கோஷ்டி, தெற்கு வீதியில் சாந்தன் கோஷ்டி. அங்காலை கொஞ்சம் தள்ளி ரோட்டிலை அருணா என விளாசித்தள்ளுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழா பார்க்கபோய் கோயில் மண்ணிலையோ அல்லது ரோட்டிலையோ பாயை விரிச்சுப்போட்டு நித்திரை கொள்ளுகின்ற சுகம் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலையும் கிடைக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாப்பார்க்கும் போது கச்சான்(மணிலாக் கொட்டை), சோளம், மஞ்சள் கடலை, கெளபி கரம் சுண்டல் சாப்பிட்டுக்கொண்டு பார்க்கிறதும், லிங்கம் ஐஸ்கிறீம் வானில் சாமத்திலை அல்லது விடியப்புறத்திலை கோன் வாங்கிச் சாப்பிடுகிறதும் ஒரு சுகானுபவங்கள், மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம். &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக நான் 2003ல் கோஷ்டி பார்த்தது இன்னும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு : ஆடி பிறந்தாளே ஊர்களில் திருவிழா தொடங்கிவிடும். திருவிழாவுக்கு போகமுடியாமல் இருப்பவர்களுக்கு பழைய நினைவுகளைக் கிளறவே ஈழத்துமுற்றத்தில் எழுதிய இந்தப் பதிவை மீண்டும் தந்திருக்கின்றேன்,&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-1051699751921773137?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/1051699751921773137/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=1051699751921773137&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/1051699751921773137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/1051699751921773137'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/08/blog-post_04.html' title='கோஷ்டி பார்த்த கதை'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-3041025842893811119</id><published>2011-08-02T16:11:00.004+05:30</published><updated>2011-08-02T16:31:20.078+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வந்தியானாந்தா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவம்'/><title type='text'>சுவாமி வந்தியானந்தாவின் தத்துவ மாலை</title><content type='html'>சுவாமி வந்தியானாந்தா சுவாமி விவேகானந்தர் போல் வரவேண்டியவர் கால நேர சூழ்நிலைகள் காரணமாக தன் திறமைக்கு ஏற்றது போல ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் ஆசிரமம் நடத்திக்கொண்டிருப்பவர். அதனால் சில பல சீடர்களையும் ஓரிரு குருவை மிஞ்சிய சீடர்களையும் வைத்திருப்பவர். அவர் இடையிடையே உதித்த தத்துவ முத்துக்களை அவரின் அனுமதியுடன் பொறுக்கி இங்கே தத்துவ மாலையாக தந்திருக்கின்றேன். இங்கேயுள்ள கருத்துக்களுக்கு சுவாமி வந்தியானந்தாவே பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒரு பெண் எம்மைக் காதலிப்பது முக்கியமல்ல நாம் எத்தனை பெண்களைக் காதலித்தோம் என்பதுதான் முக்கியம் &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆண்கள் தங்களை விட வயதில் குறைந்த பெண்களை மணம் முடிப்பதில் உள்ள சூத்திரம் விளங்கவில்லை #சந்தேகம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவியரசு, கவிப்பேரரசு, கவிச்சக்கரவர்த்தி கவிராஜன் எல்லாம் இருக்கின்றார்கள் ஆனால் ஏன் கவி இளவரசன் மட்டும் இன்னும் இல்லை #சந்தேகம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆவின் பால் குடிப்பவன் எல்லாம் அமலா பாலைத் தேடுறான்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மதுவைப் போதைக்காக குடிக்காமல் மேசைக் கலாச்சாரத்துக்காக (Table Manners ) குடிப்பவர்கள் குடிகாரர்கள் அல்ல, &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழ்சினிமாவின் கனவுக்கன்னிகள் ஏன் எப்போதும் பிறமொழிக்கன்னிகளாகவே இருக்கின்றார்கள் #சந்தேகம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது. #சந்தேகம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உணவு உடை உறையுள் போய் இனி பேஸ்புக் ட்விட்டர் கூகுள்+ என மாறும் #அத்தியாவசியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நல்லவனாக இருப்பவர்களை ரொம்ப நல்லவனாக மாற்றும் இந்த சமூகத்தை என்ன செய்யலாம் &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சன் டீவியும் கலைஞர் டீவியும் முடக்கப்பட்டால் ஆண்கள் சந்தோஷப்படுவார்கள் பெண்கள் தற்கொலை செய்வார்கள் #மெஹா சீரியல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Google+ புதுப் பொண்டாட்டி மாதிரி ஆரம்பத்தில் எல்லாமே கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்கும் But Facebook காதலிபோல எல்லாமே பழகிவிட்டது #அவதானம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;குருவே பட்டும் தெளியாமல் இருக்கும் போது சிஷ்யன் மட்டும் படாமல் எப்படித் தெளிவது (என் முதன்மைச் சிஷ்யனுக்கு கூறியது)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அட்டமத்துச்சனியும் ஏழரைச்சனியும் ஜோதிடத்தில் ஒருபோதும் ஒன்றாக வருவதில்லை தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் வருது #வேலாயுதம் மங்காத்தா ரிலீஸ்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஐஸின் குழந்தையும் ஐஸ் பிறந்த அதே நவம்பரில் தானாம் டெலிவரி #அழகானவர்கள் அறிவானவர்கள் நவம்பரில் தான் பிறப்பார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வங்கியில் பணம் மட்டுமல்ல காதலையும் வைப்புச் செய்யலாம். (விரைவில் இல்லறத்தில் இணையவிருக்கும் நண்பர் ஒருவருக்கு அருளியவாக்கு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-3041025842893811119?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/3041025842893811119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=3041025842893811119&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/3041025842893811119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/3041025842893811119'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/08/blog-post.html' title='சுவாமி வந்தியானந்தாவின் தத்துவ மாலை'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-1614178939424105865</id><published>2011-06-25T05:37:00.002+05:30</published><updated>2011-06-25T05:56:26.643+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பம்பல்'/><title type='text'>குக்கைத் திணறடித்த குஞ்சு</title><content type='html'>"நோ மணி நோ ஹனி" என என் செல் என் அதிகாலை இனிமையான தூக்கத்தை  கெடுத்தது, யார்டா இந்த நேரத்திலை என நம்பரைப் பார்த்தால் 009477... என ஒரு இலங்கை நம்பரைக் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்க கலக்கத்துடன் "ஹலோ" &lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய் மாம்ஸ் நான் தான் பவன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்றா குஞ்சு என்னடா விடியக்காலையிலை "&lt;br /&gt;&lt;br /&gt;"மாம்ஸ் இங்கே விடிஞ்சுடுத்து"&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி காலையிலையே உன் கடியா என்ன விசயம்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"மாம்ஸ் உங்கே ஒரு கிழமைக்கு கிரிக்கெட் பயிற்சி எடுக்க என்னை அனுப்புறாங்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் உலகச் சாம்பியன் எங்கடை பக்கத்து நாடு, நாங்களோ ரன்னர்ஸ் இவங்களோ அயர்லாந்தட்டை அடிவாங்கியவங்கள், இவங்களெட்டை என்ன பயிற்சியடா"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை மாம்ஸ் இது ஜஸ்ட் போர் எக்ஸ்சேஞ் ட்ரெயினிங்" &lt;br /&gt;&lt;br /&gt;பவனின் ஆங்கிலத்திலையே பொடியன் ரெடியாகிவிட்டான் என்பது தெரிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"சரிடா எப்ப வாறாய்? பிளைட் விபரம் எல்லாத்தையும் மெயில் பண்ணு நான் உன்னை பிக்கப் பண்ண வாறன்"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் உங்களுக்கு இரவே மெயில் பண்ணிட்டன், இப்போ சுபாங்கன் அண்ணாவுடன் கட்டுநாயக்காவில் நிற்கின்றேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே மாம்ஸ் சீ யூ அட் ஹீத்ரூ" &lt;br /&gt;&lt;br /&gt;மெயிலைத் திறந்து பார்த்தால் பவனின் கல்வி நிறுவனத்தில் சிறந்த பந்துவீச்சாளரான இவனை லோர்ட்ஸில் நடக்கும் 5 நாள் கோச்சிங் கேம்பில் கலந்துகொள்ள அனுப்பிய அழைப்பிதழும் பிளைட் விபரங்களும் அனுப்பியிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Uq3z50Ju5wo/TgUjKjSHoRI/AAAAAAAABnk/o5BhEgIbHJk/s1600/62002_1568670411186_1068214480_1711245_1564660_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-Uq3z50Ju5wo/TgUjKjSHoRI/AAAAAAAABnk/o5BhEgIbHJk/s400/62002_1568670411186_1068214480_1711245_1564660_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621938374018834706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நானும் என்னுடைய பகல் நேர ஆணி பிடுங்கல்களை முடித்துவிட்டு பிக்காடிலி லைனை அல்பேர்ட்டனில் பிடிச்சு ஒருமாதிரி ஹீத்ரு டெர்மினல் 4 க்கு சென்றுவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 8 மணியளவில் தலைமுடி எல்லாம் டை அடித்து மாலிங்காவையும் ஸ்ரீசாந்தையும் மிக்ஸ் பண்ணிய சிகை அலங்காரத்தில் ஓரேஞ்ச் கலர் கூலிங்கிளாசுடன் டீசல் டெனிமுடன் அசல் கிரிக்கெட்டர் போலவே "ஹாய் மாம்ஸ்" என்றபடி எனக்கு கை தந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;பவனுடன் பயணக் கதைகளைக் கேட்டபடி நிற்க ஒரு அழகான வெள்ளைக்கார பெண் பவனுக்கு அருகில் வந்து "OK Bavan have a nice Holiday, pls drop me a mail and catch u later bye" என்ற படி பவனைக் கட்டிப்பிடித்து கன்னத்துடன் கன்னம் வைத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்தபடி "Bye Young man" என எனக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு மின்னல் என மறைந்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் யாரடா இவள் எங்கே பிடிச்சாய்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹிஹிஹி இவள் மலேயில் ட்ரான்சிட்டில் என் பக்கத்து சீட்டில் ஏறியவள் என்னை ஸ்ரீலங்கன் கிரிக்கெட்டர் என நினைத்து ஒரே கிரிக்கெட் கதைதான், நானும் யா யா எனச் சொல்லி பிக்கப் பண்ணிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை மாம்ஸ் உவங்கடை இங்கிலீசைத் தான் பிக்கப் பண்ணிட்டேன் என்றேன், அவளின் பெயர் சாரா எட்வேர்ட்ஸ் பேர்மிங்ஹாமில் தானாம் இருக்கின்றாள் ஒரு நாளைக்கு தன்னுடன் டின்னர் சாப்பிட என்னை இன்வைட் பண்ணினாள் "&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே அவள் பவனுக்கு முத்தமிட்டு என்னைக் கடுப்படித்துவிட்டாள் இதுக்குள்ளை அவளுடன் டின்னரோ என்ற ஆத்திரத்தில் "மவனே லேட்டாகுது வா" என்றபடி அவனின் லக்கேஜையும் இழுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் ரூமில் லக்கேஜின் சிப்பைத் திறந்து எனக்கு நண்பர்கள் கொடுத்துவிட்ட சாமான்களை தந்தான். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-XsC38lOr_No/TgUjKj_CY3I/AAAAAAAABnc/XEIicxgG9zA/s1600/48255_1568670491188_1068214480_1711247_1546882_o.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-XsC38lOr_No/TgUjKj_CY3I/AAAAAAAABnc/XEIicxgG9zA/s400/48255_1568670491188_1068214480_1711247_1546882_o.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621938374207234930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆதிரை அண்ணாவுக்கு நெல்லியடி கொமர்ஷியல் வங்கியில் முக்கிய அலுவல் இருப்பதால் அவர் யாழ் சென்றுவிட்டார் அதனால் அவர் தன் சார்பாக இந்த நீலக் கலர் ரீசேர்ட்டை உங்களுக்கு கொடுக்கச் சொன்னார், அடுத்தமுறை நான் வரும் போது நளபாகம் ஸ்பெசல் வாய்ப்பான் தந்துவிடுவதாகச் சொன்னார்". &lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்"&lt;br /&gt;&lt;br /&gt;"லோஷன் அண்ணா கொஞ்சம் கர்னாடக சங்கீத சீடிக்கள் தந்துவிட்டவர்,அந்த சீடித் தொகுப்பில் அவருக்குப் பிடித்த நித்யஸ்ரீயின் கீரவாணி வர்ணமும் இருக்காம், உங்களையும் ஒருக்கால் கேட்கட்டாம். உவன் கோபி தான் வாங்கி வைத்த பருத்தித்துறை வடையை பசிக்குது என்று எயார்போட்டுக்கு வாறவழியிலையே சாப்பிட்டுவிட்டான். வதீஸ் அண்ணா அரசியல் கூட்டம் என்று மன்னாருக்கோ மட்டக்களப்புக்கோ போய்விட்டார் சந்திக்க கிடைக்கவில்லை, மற்றது எல்லாம் அனுவும் சுபாங்கன் அண்ணாவும் தந்தவை தான் என்றபடி முறுக்கு, ஊறுகாய், என ஊர்ச் சாப்பாடுகளை எடுத்து வெளியே வைத்தான். நீருஜா அக்கா தனக்கு பிடிச்ச சாமன் உங்கே தானாம் இருக்கு வரேக்கை வாங்கியரச் சொன்னவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓகேடா விடிய உனக்கு பிரெக்டிக்ஸ் இருக்கு நேரத்துக்கு படு"&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையே லோர்ட்சில் பயிற்சிக்கு அவனை அழைத்துக்கொண்டு போனால் அங்கே இங்கிலாந்து டீமும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி உனக்கு நல்ல அதிர்ஷ்டம்டா இண்டைக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு மலேயிலையே அதிர்ஷ்டம் தொடங்கிவிட்டது" பவன்&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்களிலையே பயிற்சி தொடங்கியது, பவனின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். அதிவேகமாக ஓடிவந்து மெதுவாக ஸ்பின் போல வீசியதைப் பார்த்து அன்ரு பிளவர் தொடக்கம் அன்ரு ஸ்ரோஸ் வரை ஸ்தம்பித்துப்போனார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜிம்மி அண்டர்சனோ பவனின் பந்துவீச்சில் மயங்கி பவனிடம் அவன் வீசும் பந்துவீச்சு என்ன வகை எனக் கேட்டார். பவனோ உடனடியாகவே இதன் பெயர் "பப்சர்" எனக் கப்சா விட்டான். "பப்சர் மீன் மிக்சர் ஒவ் ஸ்பின் அன்ட் சீம் சோ இஸ்ட் கோல்ட் பப்சர்" என விளக்கம் கொடுத்ததை கேட்டு இங்கிலாந்து வீரர்கள் ஸ்டாண்டிங் ஒவேசன் கொடுத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அலும்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சனியும் வியாழனும் டவுள் டெக்கர் போட்டு பவனின் தலையில் அமர்ந்துகொண்டதுபோல தெரிந்தது. பின்னை இவன் செய்வது கப்சா என்றால் என்னையும் சேர்த்து அடுத்த பிளைட்டில் டிப்போர்ட் செய்துவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பவனின் முகராசியோ என்னவோ புரோட் தொடக்கம் பீட்டர்சன் வரை பவனின் தோளில் கைபோட்டு அன்னியோன்னமாகிவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்களில் 20 ஓவர்கள் கொண்ட ஒரு பயிற்சிப்போட்டி இங்கிலாந்து அணிக்கும் பயிற்சிக்காக வந்த ஏனைய நாட்டு மாணவர்கள் அணிக்கும் தொடங்கியது,&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் ஒருநாள் அணித்தலைவர் அலிஸ்டர் குக் ஓப்பனராக ஸ்ரோசுடன் களமிறங்க மறுபக்கமோ நம்ம பவன் பந்துவீச நேர்சரி என்ட் பவுண்டரி லைனில் இருந்து ஓடிவரத் தயாராக நின்றான். &lt;br /&gt;&lt;br /&gt;பவனின் பந்துவீச்சுகள் குக்கை திணறடித்தன. பவனின் வேகத்தைப் பார்த்து பந்து புல்டோசாக வரப்போகுது என குக் பேட்டை ஓங்க பந்தோ லெப்டில் பவுன்ஸ் பண்ணி யூடேர்ன் எடுத்து குக்கை குழப்பியது. கடைசியாக பவனின் ஆறாவது பந்து நேராகவே குக்கின் விக்கெட்டை தகர்க்க குக் பேட்டையும் களத்தே போட்டு விட்டு வெறும் கையோடு பவிலியன் திரும்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;பவனின் விளையாட்டைப் பார்க்கும் போது அடுத்த ஐபிஎல்லுக்கு ப்ரீத்தி சிந்தாவோ ஷில்பா ஷெட்டியோ பவனை ஏலத்துக்கு எடுக்கும் அபாயம் என் மனசுக்குள் மணி அடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி முடிந்ததும் பவனும் நானும் வீடு திரும்பும்போது &lt;br /&gt;&lt;br /&gt;" மாம்ஸ் எசெக்ஸ், சசெக்ஸ், மிடில்செக்ஸ் மனேஜர்கள் தங்கள் அணிக்கு விளையாடும் படி கேட்டார்கள் ஆனால் உந்தப் பெயர் உள்ள டீம்களில் விளையாட மது அண்ணா தான் பொருத்தமானவர் என்பதால் நான் மாட்டேன் என்றுவிட்டேன், சொர்க்கமே என்றாலும் கூரேப் பார்க் போல வருமா ?" &lt;br /&gt;&lt;br /&gt;தீடிரென்று பவன் என் காலில் விழுவது போல் இருந்தது &lt;br /&gt;"டேய் ஏன்டா இதெல்லாம் நீ என் நண்பேன்டா எனச் சொல்ல "&lt;br /&gt;"மாம்ஸ் நான் கழண்ட என் லேசைக் கட்டுறன் " வழக்கம் போல என்னைக் கலாய்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு படுக்கும் போது &lt;br /&gt;"மாம்ஸ் எனக்கு இன்னொரு ஆசை இருக்கு நிறைவேற்றுவியளா?"&lt;br /&gt;"என்னாடா ?"&lt;br /&gt;"மரியா ஷரபோவாவுடன் விம்பிள்டனில் சென்டர் கோர்ட்டில் கலப்பு இரட்டையரில் விளையாடவேண்டும்"&lt;br /&gt;எனக்கு வந்த கோபத்தில் காலால் உதைக்க கால் சுவருடன் மோதியவுடன் தான் தெரிந்தது நான் கண்டது கனவு என்று.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழுந்து பார்க்கின்றேன் பவனின் பேஸ்புக்கில்&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-IFliLnu1F5Q/TgUicqEIQFI/AAAAAAAABnU/0pSC6arO_II/s1600/bavan12.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 79px;" src="http://2.bp.blogspot.com/-IFliLnu1F5Q/TgUicqEIQFI/AAAAAAAABnU/0pSC6arO_II/s400/bavan12.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621937585565220946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்ற மெசேஜ் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: இந்தப் பதிவுக்கு ஆக இருந்தது கிரேசி மோகனின் ஒரு கதை. அந்தக் கதையும் அதனுடன் எனக்கு நடந்த சம்பவமும் விரைவில் பதிவாக வரும்(எப்போ இன்னும் 2 மாதத்தின் பின்னரா என ஆதிரை கேட்பது போல பிரமை).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-1614178939424105865?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/1614178939424105865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=1614178939424105865&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/1614178939424105865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/1614178939424105865'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/06/blog-post_25.html' title='குக்கைத் திணறடித்த குஞ்சு'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Uq3z50Ju5wo/TgUjKjSHoRI/AAAAAAAABnk/o5BhEgIbHJk/s72-c/62002_1568670411186_1068214480_1711245_1564660_n.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-8514219898170555140</id><published>2011-06-06T15:36:00.001+05:30</published><updated>2011-06-06T16:11:16.313+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>நிழலைத் திருடும் மழலை</title><content type='html'>"என்னமோ ஏதோ " என ஆலாப்ராஜின் குரலில் மாறனின் ஐபோன் சிணுங்கியது, நம்பரைப் பார்த்தால் புதிசாக இருந்தது, &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நாதாரி என்னடா செய்கின்றாய்" என மறுபக்கம் கேட்ட வசனத்தை வைத்தே அந்தப் பக்கம் கதைப்பது ஆருரன் என்பது புரிந்தது. அவன் தான் ஹலோவுக்குப் பதிலாக நாதாரி என அழைப்பது அவன் ஒருத்தன் தான். &lt;br /&gt;&lt;br /&gt;"மச்சான் நான் கொழும்பிலை தான் நிற்கின்றேன் பின்னேரம் வெள்ளவத்தை கோசிக்கு வா, இதுதான் என்ரை நம்பர் ஓகேடா"&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இவன்டை கெட்டபழக்கம் தான் சொல்லவந்ததை சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணிவிடுவான். &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட பத்து வருடத்துக்குப் பின்னர் அவனைச் சந்திக்கபோறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆரூரன் அமெரிக்காவில் நியூ ஜேர்சியில் பிரபலமான மருத்துவன். இலங்கையில் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கே இருதய மாற்றுச் சிகிச்சையில் மட்டும் செய்து இப்போ உலகம் பூராகவும் இளவயதில் பிரபலமானவன். &lt;br /&gt;&lt;br /&gt;மாறன் ஆருரன் இருவரும் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஒன்றாகவே படித்தவர்கள். இருவரும் உயர்தரத்தில் விஞ்ஞானம் படித்தவர்கள், ஆருரன் மருத்துவத்துக்கு முதல் தரத்திலேயே எடுபட்டுவிட்டான். மாறனோ இரண்டாம் தடவையுடன் இதற்க்கு மேல் முயன்றால் ஒன்றும் கிடைக்காது என அந்தமுறை கிடைத்த விஞ்ஞானபீடத்துக்கு போய்விட்டான். இடையில் எதாவது பார்ட்டிகளில் சந்தித்தால் உண்டு. மற்றும்படி இருவரும் வெவ்வேறு துறைகளில் என்றபடியால் சந்திக்கவாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆருரன் மருத்துவக் கல்வியை நிறைவு செய்தபின்னர் மேல்படிப்புக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் ஏனோ தொடர்புகள் கால நேர மாற்றங்களினால் அறுந்துவிட்டன.    &lt;br /&gt;&lt;br /&gt;சரியாக 7 மணிக்கு ஆருரன் கோசிக்குள் நுழைய பின்னால் இருந்து ஒருதன் கட்டி அணைத்து மச்சான் எனக் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நாதாரி நான் கே இல்லையடா கட்டிப்பிடிக்காதையடா " ஆருரன்&lt;br /&gt;&lt;br /&gt;"இது உன்ரை அமெரிக்காஇல்லை இங்கே அன்பை எப்படியும் சொல்லலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;ஓகேடா நல்ல டேபிளாக பார்த்து இருப்பம் என்றபடியே இருவரும் ஒதுக்குப்புறமாக இருந்த டேபிளில் உட்கார்ந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மெனு கார்ட்டைப் பார்த்தபடி முதலில் சூப்புடன் தொடங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு மச்சான் எப்படி அமெரிக்க வாழ்க்கை? &lt;br /&gt;&lt;br /&gt;"அடபோடா ஹாஸ்பிட்டல் வீடு என வாழ்க்கை போகின்றது,வீக் எண்டில் சிலவேளை பிரண்ட்ஸ், ரிலேட்டிவ் வீடுகளுக்கு விசிட் அடிக்கின்றது, சிலவேளை ஒன் கோல் என்றால் அதுவும் கட் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் 9 தொடக்கம் 5 வரை வேலை" பிறகு வெள்ளவத்தையில் ரோட்டு அளத்தல் நைட் ஏதாவது படம் பார்த்தபடி தூங்கிவிட வேண்டியதுதான், அது சரி மச்சான் நீ ஏன் இன்னும் கட்டவில்லை?" &lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் கட்டத்தான் வேண்டும் அம்மா பெண் பார்க்கின்றார் ஆனால் நான் தான் வேண்டாம் என தள்ளிப்போடுகின்றேன், என்னால் அவளை மறக்கமுடியவில்லையடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாது அவளா? யாரடா அவள்?" கதை கேட்கும் ஆவலில்  மாறன் எதிர்க்கேள்வி கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவள்தாண்டா எங்களுடன் படித்த இந்துமதி." &lt;br /&gt;&lt;br /&gt;"யூமீன் டொக்டர் இந்து? எனக்கு இந்தக்காதல் கதை தெரியாதே?"&lt;br /&gt;&lt;br /&gt;"சொறிடா மச்சான் இந்தக் கதை எனக்கு மட்டும் தான் தெரியும் இப்ப உனக்கு மட்டும் சொல்றேன்டா"&lt;br /&gt;&lt;br /&gt;மெழுகுதிரி சுழன்றது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-c1uRUPWO92k/Teym5Iyy-sI/AAAAAAAABnM/rVwQl6hsSDk/s1600/coffee_lover.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 291px;" src="http://1.bp.blogspot.com/-c1uRUPWO92k/Teym5Iyy-sI/AAAAAAAABnM/rVwQl6hsSDk/s400/coffee_lover.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5615046335967460034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்ட்டில் பைனல் சோதனை என்பதால் தாவரவியல் வகுப்பில் மாணவர்கள் படுமும்முரமாக வருங்கால மருத்துவர்கள் ஆக தீவிரமாக படித்துக்கொண்டிருந்தார்கள். வகுப்புத் தொடங்கி சில நிமிடங்களில் ஆருரன் கிரிக்கெட் உடையுடன் களைச்சு விழுந்து வந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்த ஆசிரியர் &lt;br /&gt;&lt;br /&gt;"நீ தேறமாட்டாய்? எக்சாமுக்கு இன்னும் 7 மாதம் தான் இருக்கு நீ இப்பவும் கிரிக்கெட் அடி பெரிய அசாருதீன் என நினைப்பு" என திட்டலுடன் நக்கலடிக்க வகுப்பே சிரித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆருரன் வந்த சில நிமிடங்களில் இந்துமதியும் "எக்ஸ்யூமி சேர்" என்றபடி உள்ளே நுழைந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;"வாம்மா கவிதாயிணி உனக்கு என்ன கவியரங்கம், பட்டிமன்றமா? பிறகேன் வயோ படிக்க வந்தாய் போய் ஆர்ட்ஸ் படித்திருக்கலாம் தானே" மீண்டும் வகுப்பு சிரித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்துமதி அந்நியன் சதா போல இருப்பாள் சராசரியான உயரம், நீண்ட தலைமுடி, மின்னலடிக்கும் கண்கள், ஆனால் எந்த நேரமும் முகத்தில் ஒரு அமைதி குடிகொண்டிருக்கும், புத்தபெருமானின் மறு அவதாரம் என வகுப்பு ஆண்கள் நக்கலடிப்பது. சாதாரண தரத்தில் எட்டுப் பாடங்களில் அதிதிறமைச் சித்தி எடுத்து சாதனை படைத்தவள். வருங்காலத்தில் மருத்துவராக வேண்டும் என கடினமாகப் படிப்பவள் ஆனாலும் கவிதை, பட்டிமன்றம் என பலவிடயங்களில் ஆர்வம் திறமை இருப்பதால் அவற்றிலும் சில மணி நேரம் செலவளிப்பவள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆருரனுக்கு சில நாட்களாக இந்துமதியைக் கண்டால் மனதுக்கு ஏதோ இரசாயன பெளதிக வேதியல் மாற்றங்கள் நிகழத் தொடங்கியது. இதற்க்குப் பெயர் தான் காதல் என அவனின் மானசீக எழுத்தாளர் சுஜாதாவும் அனிதாவின் காதல்களில் எழுதியது ஞாபகத்துக்கு வர காதலர் தினம் அன்று எப்படியும் தன் காதலை இந்துமதிக்கு சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இன்டெர்மொட்டுக்குள் நுழைந்து அழகிய வெலன்டை கார்ட்டை அக்கம் பக்கம் யாரும் பாக்கின்றார்களோ என்ற பதற்றத்துடன் வாங்கிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;இரவு பழைய விகடனில் இருந்த  &lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight:bold;"&gt;"எனக்குள் இருக்கும் நீயும்&lt;br /&gt;உனக்குள் இருக்கும் நானும் &lt;br /&gt;நமக்குள் இருக்கும் எம்மைப் &lt;br /&gt;பார்த்துக்கொள்ளட்டும்&lt;br /&gt;காதலிப்போம் வா "&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்ற கவிதையைச் சுட்டு கார்ட்டில் எழுதி அடுத்தநாளுக்காக கனவுடன் தூங்கிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;பலருக்கு இனிமையாகவும் சிலருக்கு கசப்பாகவும் வழக்கம்போல் அந்த 14.02 விடிந்தது. லில்லி அவனியூ மூலையில் இந்துமதிக்காக ஆருரன் காத்துக்கொண்டிந்தான். நெஞ்சோ தடக்படக் என அதிவேகமாக அடிக்கத் தொடங்கியது. லில்லி அவ்னியூவுக்குள் இந்துமதி நுழையக் கண்டவுன் கொஞ்சம் முகத்தில் புன்னகை காதலடுன் அவளை நோக்கி நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எக்ஸ்க்யூஸ் மீ இந்து"&lt;br /&gt;"ம்ம்ம் என்ன " கொஞ்சம் இறுக்கமாகவே இந்து கேட்டாள்.&lt;br /&gt;"இல்லை இந்த கார்ட் உங்களுக்காக பிளீஸ் அக்செப்ட் இட்"&lt;br /&gt;"வெரி சொறி எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் எதிலும் நம்பிக்கை இல்லை" என்றபடி ஆருரன் நீட்டிய கார்ட்டை நாலாக எட்டாக கிழித்து ரோட்டில் வீசிப்போட்டு, &lt;br /&gt;"இனிமேல் இப்படி நடந்து உங்கள் மேல் இருக்கும் மரியாதைக் குறைக்கவேண்டாம், ஒழுங்காக படித்து டொக்டராகவும், என் கனவும் அதுதான்" என்றபடி நடக்கத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலநாட்கள் இந்தக் காதலின் வலி இருந்தாலும் தன் கனவுக்காக ஆருரன் நன்றாகப் படித்து மருத்துவனாகிவிட்டான். ஆனாலும் இன்னும் அவனால் அவளை மறக்கமுடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் இவ்வளவு விடயங்கள் நடந்திருக்கா? பரவாயில்லை விடடா உனக்கு என ஒரு தேவதை உந்த உலகத்தில் எங்கே ஒரு இடத்தில் காத்திருப்பாள் தேடு" மாறன். &lt;br /&gt;&lt;br /&gt;"அடே உனக்கு கலியாணம் முடிஞ்சுதா?" ஆருரன்&lt;br /&gt;"ஓமோம் புரோபோசல் தான் நாளைக்கு நீ லஞ்சுக்கு வீட்டை வாடா"&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் மாறன் வீட்டு கோலிங் பெல்லை ஆருரன் அடித்தான், &lt;br /&gt;&lt;br /&gt;"வாங்கோ ஆருரன்" எனப் புன்னகைத்தபடி கதவைத் திறந்தாள் இந்துமதி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(யாவும் கற்பனையல்ல.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;டிஸ்கி :&lt;/span&gt; இதை சிறுகதையாகவோ புனைவாகவோ அல்லது ஒரு கட்டுரையாகவோ எடுப்பது வாசகர்களிடமே விட்டுவிடுகின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-8514219898170555140?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/8514219898170555140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=8514219898170555140&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/8514219898170555140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/8514219898170555140'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/06/blog-post_06.html' title='நிழலைத் திருடும் மழலை'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-c1uRUPWO92k/Teym5Iyy-sI/AAAAAAAABnM/rVwQl6hsSDk/s72-c/coffee_lover.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-5722623915482618566</id><published>2011-06-05T11:27:00.006+05:30</published><updated>2011-06-05T11:41:10.285+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>நட்புகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்</title><content type='html'>எமது உயர்தரக் கணித வகுப்பு தூய, பிரயோக கணிதம் புரிகின்றதோ இல்லையோ ஆசிரியரின் நக்கலுக்காகவும் பகிடிகளுக்காகவும் அருமையாகவே இருக்கும். அந்த வகுப்புக்கு மெலிஞ்ச நன்றாக உயர்ந்த ஒரு மாணவன் அடிக்கடி பிந்தித்தான் வருவார். ஆசிரியரும் ஒவ்வொரு தடவையும் நீ நாடகம் நடிக்கத் தான் சரி என க‌ண்டிப்பார் ஆனாலும் அவர் அதனை ஒரு புன்முறுவலுடன் சிரித்தபடி அமருவார். அப்படியே பெரும்பாலும் அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லுவார்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-46FNaS0BRVk/TescQLSpUFI/AAAAAAAABm0/9dvdcK5VW0M/s1600/n844450367_6082254_1084006.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-46FNaS0BRVk/TescQLSpUFI/AAAAAAAABm0/9dvdcK5VW0M/s400/n844450367_6082254_1084006.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614612424681934930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பாடசாலை நாட்களில் பட்டிமன்றங்களில் இவர் குரல் ஒலிக்கும் எங்களுக்கு பாடங்கள் போரடித்தால் இடைக்கிடை சென்று பார்ப்பது அப்படியே பொடியன் நல்லாப் பேசுகின்றான் என ஒரு கொமெண்ட் அடிப்பது இப்படித் தான் அவரின் அறிமுகம் கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;உயர்தரம் முடிந்தபின்னர் தகவல் தொழில்நுட்பத்தில் நான் இறங்கிச் சிலநாட்களில் சக்தி வானொலியில் ஒரு பழகிய குரல். எங்கேயோ கேட்டகுரல் போல் இருக்கே எனப் பார்த்தால் நம்ம வாமலோஷனன் லோஷன் என்ற பெயருடன் தாயகத்திற்க்கு வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றார். அதன் பின்னர் அவரின் வாழ்க்கை ஒலிபரப்பாளனாக அல்லது ஊடகவியளாளனாக மாறிவிட்டது. நானும் இன்னொரு பக்கம் போய்விட்டபடியால் தொடர்புகொள்ள முடியவில்லை. இடையிடயே தமிழ்ச் சங்க நிகழ்வுகளிலும் சில கம்பன்கழக நிகழ்வுகளிலும் கண்டு கதைத்தது மட்டும் தான். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் 2008 செப்டம்பரில் லோஷன் வலை எழுதவந்தபின்னர் அவரின் முதலாவது பதிவில் பின்னூட்டம் இட்டேன் ஆனாலும் அவரால் என்னைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன் பின்னர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு நான் யார் என அறிமுகம் செய்தபின்னர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது அவரைச் சந்தித்தவுடன் நான் கேட்ட கேள்வி " என்னப்பா சரியா கொழுத்துவிட்டியள்" அவரின் பதில் "அங்கே மட்டும் என்னவாம்". இதன்பின்னர் மீண்டும் பதிவுகளினூடும் மின்னஞ்சல்களினூடும் தொடர்ந்தது எம் நட்பு. &lt;br /&gt;&lt;br /&gt;கமல் , எஸ்பிபி , சுஜாதா கிரிக்கெட் எனப் பலவிடயங்கள் ஒரே அலைவரிசையில் இருவருக்கும் இருந்தாலும் கிரிக்கெட்டில் அவரின் விருப்புக்குரிய அணி வேறு என் விருப்புக்குரிய அணி வேறு. அத்துடன் கலாய்ப்பதும் கலாய்க்கபடுவதும் எமக்கு மிகவும் பிடித்தவை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இனிய நண்பன் லோஷன் அண்ணாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்துக் கல்லூரி தொப்பை அப்பன் இந்த தொப்பைத் தம்பிக்கு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க பிரார்த்திக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சயந்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பகால மூத்த‌ பதிவர், சாரலின் உரிமையாளர். இப்போது இலங்கைப் பதிவர்களின் அனைத்துலக சங்கத்தின் தலைவராக தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு பதிவுலகத்தை கூர்ந்து அவதானிக்கும் ஒருவர். நல்ல சிறுகதை எழுத்தாளர். இன்றைக்கு கூட முகநூலில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். நன்றாக நடனமாடக்கூடியவர் ஒருமுறை தன்னுடைய நடனம் ஒன்றை யூடூயூப்பில் இட்டு ட்விட்டரில் பகிர்ந்து அந்த ஒரு காணொளி மூலம் பல்லாயிரக்கணக்கான பிந்தொடர்பவர்களைப் பெற்றவர். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-u5YfW38bcQc/TescZwyVGfI/AAAAAAAABm8/PCVVnXGpRT0/s1600/257192_10150317953024951_725549950_9714933_4002918_o.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-u5YfW38bcQc/TescZwyVGfI/AAAAAAAABm8/PCVVnXGpRT0/s400/257192_10150317953024951_725549950_9714933_4002918_o.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614612589365762546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தனது பிறந்தநாளுக்கு தன்னுடயகாதலி ஐபொட் பரிசாக தருவார் எனக் கனவு கண்டு அந்தக் கனவை இன்று நனவாக்க இருக்கின்றார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சயந்தன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கிருத்திகன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகில் கிடைத்த இன்னொரு நட்பு மற்றும் தம்பி மெய் சொல்லபோகின்றேன் வலையின் சொந்தக்காரர் கிருத்திகன். எனது பாடசாலையில் பல சகலகலா குழப்படிகளையும் செய்து இன்றைக்கு கனடாவில் குடியிருக்கும் கிருத்தியின் எழுத்துகள் மிகவும் சுவராசியமானவை. முக்கியமாக இவரின் கிரிக்கெட் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வேலைப்பழுக்களால் அண்மைக்காலமாக தனது எழுத்துகளை இவரும் குறைத்துக்கொண்டுள்ளார். அடிக்கடி சமூகத்தின் மீது தார்மீக கோபம் கொள்வது கிருத்திக்கு மிகவும் பிடித்த விடயம். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-cvd08mAFgWk/Tesc_UWYgSI/AAAAAAAABnE/GCpV7JHEPuU/s1600/n628416969_1521616_3751.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-cvd08mAFgWk/Tesc_UWYgSI/AAAAAAAABnE/GCpV7JHEPuU/s400/n628416969_1521616_3751.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614613234567381282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாளை(06.06.2011) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கிருத்திகன் எனச் செல்லமாக அழைக்கப்படும் கீத்திற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-5722623915482618566?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/5722623915482618566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=5722623915482618566&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5722623915482618566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5722623915482618566'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/06/blog-post.html' title='நட்புகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-46FNaS0BRVk/TescQLSpUFI/AAAAAAAABm0/9dvdcK5VW0M/s72-c/n844450367_6082254_1084006.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-3154582255362559398</id><published>2011-06-01T05:10:00.001+05:30</published><updated>2011-06-01T05:12:24.847+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூப்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஹாட் அண்ட் சவர் சூப் 01-06-2011</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அரசியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசியல் ஐநாவின் அறிக்கையுடன் ஒருபக்கம் போக இன்னொரு பக்கமோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா கெளத புத்தரின் வம்சாவழி என பிரபல சிங்களக் கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்த கருத்துக்கு சில சிங்கள ஆங்கில இணைய தளங்களில் பலத்த கண்டனம் எழுந்திருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜெக்சன் அண்டனியின் கருத்தின் பின்னால் பலமான அரசியல்தலைகள் இருப்பதுடன் இது ஏதோ ஒருவகையான பிரச்சார உத்தியோ என்ற சந்தேகமும் ஏனோ ஏற்படுகின்றது. பெரிய இடத்து விவகாரம் நமக்கு வேண்டாமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் ஜெ தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். பேயாட்சி முடிந்து இப்போ பிசாசு ஆட்சி தொடங்கியுள்ளது தமிழக மக்கள் தான் பாவம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கனிமொழி என்ற ஒரு குழந்தையின் தாய் மேல் சிபிஐ பொய் வழக்குப்போட்டு திகாரில் தள்ளிவிட்டது. கடந்தவருடம் செம்மொழியான தமிழ்மொழியாம் என கருணாநிதியின் புகழ்பரப்பிய மாநாட்டின் சுவடுகள் மறையும் முன்னர் கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் என சாதாரண பொதுமக்கள் பாடத்தொடங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி வினைத்த வினைகளை அறுவடை செய்யத்தொடங்கிவிட்டார். வடிவேலுக்கு வடை மட்டுமல்ல வாய்ப்பும் போச்சே. சன் தொலைக்காட்சி ஜெயாபுகழைக் கொஞ்சம் கொஞ்சமாக பாடத்தொடங்குகின்றது. இனிமேல் கண்களும் பணிக்காது இதயமும் இனிக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;விளையாட்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐபிஎல் திருவிழா முடிவடைந்துவிட்டது. சென்னை சூப்பர் சிங்கங்கள் மீண்டும் கோப்பையை வென்றுவிட்டார்கள். தோணிக்கு இனி வெல்லுவதற்க்கு எந்தக் கோப்பைகளும் இல்லை, ராசிக்கார கப்டன். &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முந்தினம் வேல்ஸ் தலைநகர் கார்டிவ்வில் நடந்த இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கிடையான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக மழை தெரிவாகும் எனப் பார்த்தால், தில்ஷானின் புதிய வீரர்களோ இரண்டாவது இனிங்கிஸில் போனமச்சான் திரும்பிவந்தான் என்றதுபோல அணி நடை பயின்றார்கள். இங்கிலாந்துப் பத்திரிகைகளே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இங்கிலாந்துப் பத்திரிகைகள் பெரும்பாலும் தங்கள் அணியை மிக உயரத்தில் வைத்து அல்லது  மிகவும் கீழே வைத்தே எழுதுவார்கள் ஒரு நாளும் நடுநிலையாக(மன்னிக்கவும் நடுநிலை என்பது பதிவுலகத்தில் கெட்டவார்த்தை)எழுதுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த போட்டி கிரிக்கெட்டின் மெக்காவான லோர்ட்ஸில் நடக்கவிருக்கின்றது. காலம் நேரம் கைகூடினால் மெக்காவைத் தரிசிக்கின்ற எண்ணமிருக்கின்றது, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சினிமா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்காலத்தில் பெரிதாக எந்தப் படமும் பார்க்கவில்லை, கோ மட்டும் ஓரளவு பிடித்திருக்கின்றது ஆனாலும் அயனில் இருந்த பரபரப்பான திரைக்கதை கோ ல் மிஸ்சிங். அஜ்மல் பாத்திரம் மூலம் படித்த இளைஞர் தலைவராக அரசியலுக்கு வந்தால் நக்சல்போல் தான் இருப்பார் என்ற நச்சுக் கருத்தை ஏன் கே,வி.ஆனந்த் விதைத்தார் என்ற மர்மம் புரியவில்லை. சாதாரணமாக பார்த்தால் நல்ல படம் வினவுக் கண்ணுடன் பார்த்தால் பல இடங்களில் முதலாளித்துவம் மின்னுகின்றது. பியா போல் ஒரு பெண் எதாவது ஊடகத்தில் வேலை செய்தால் நான் அங்கே ஆணி பிடுங்க தயார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சின்னத்திரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இம்முறை உலகளவில் என கனடா, சிங்கப்பூர், நோர்வே என சில நாடுகளில் இருந்து பங்குபெறும் சில வெளிநாட்டவர்களுடன் நடக்கின்றது. இலங்கை, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸீ எல்லாம் உலகத்தில் தமிழர்கள் வாழாத நாடுகளா? திவ்யா என்ற ஒரே ஒரு பாடல் பாடிய பிரபல பாடகி தமிழைக் கொல்வதுடம் மலையாளிகள் உன்னியுடனும் சுஜாதாவுடனும் மலையாளத்தில் கொஞ்சுவது ஏதோ கேரளா சேனல்கள் பார்ப்பது போல் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் சில நேரங்களில் தொகுத்து வழங்குவது அருமையாக இருக்கின்றது. அதிலும் சுஜாதா பேசும் தமிழுக்கு ஒரு எபிசோட் தேவை, எத்தனை நல்ல தமிழ்ப் பாடகர்கள் பாடகிகள் இருக்கும் போது தமிழ் ஒழுங்காக கதைக்கத் தெரியாத சுஜாதாவை வைத்திருப்பதன் மர்மம் என்னவோ? &lt;br /&gt;&lt;br /&gt;இந்தவாரம் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான் அறிவிப்பாளர் நீயா நானா புகழ் கோபிநாத் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகின்றார், வழக்கம் போல கோபி கலக்கல். நடுவராக நித்யஸ்ரீ கலந்துகொள்கின்றார் நித்யஸ்ரீயின் தமிழ் கேட்கும் போது இன்பத்தேன் பாய்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வலையுலகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில காலமாக வலையுலகத்தில் விகடன், குமுதம் மலர்களில் வரும் கட்டுரைகளைச் சிலர் அப்படியே எடுத்து ஏதோ தாங்கள் எழுதியதுபோல் எழுதுவது வலைப்பதிவர்களுக்கு ஏற்படும் அவமானமாகவே நான் கருதுகின்றேன். உண்மைத் தமிழன் போல் சிலர் மட்டும் அடைப்புக்குள் அந்தப் பத்திரிகைகளுக்கு நன்றி சொல்கின்றார்கள். இதைவிட கேலிக்குரியது என்னவென்றால் அந்தப் பதிவை கொப்பி பேஸ்ட் செய்த பதிவரின் அபிமானிகள் அந்தக் கட்டுரையே அவரே எழுதியதுபோல் அவரைப் புகழச் செய்வதைப் பார்க்கும் போது பதிவை வாசிக்காமல் டெம்ளேட் புகழுரைபோல் தெரிகின்றது. ஆரோக்கியமாகச் செல்லும் வலையுலகத்தில் வேண்டாமே இந்த ஈயடிச்சான் காப்பி பதிவுகள். சிலவேளை இவைதான் கிரியேட்டிவ்வான பதிவுகளோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என் உளறல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மீண்டும் நீண்ட நாட்களின் பின்னர் வலையுலகம், ஆனாலும் இந்த நிலை தொடருமா என்பது சந்தேகமே. ஆனாலும் இடைக்கிடை வலையுலகத்தை எட்டிப் பார்பேன். அதாவது இம்சை தொடரும். எத்தனையோ விடயங்கள் எழுதமுயற்சித்து இடைவெளியில் நிற்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படித்ததில் சிரித்தது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் வென்றிருக்கும் யுவராசா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படித்ததில் ரசித்தது. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடவுள் மனிதர்களை படைத்தான், மனிதன் இசையைப் படைத்தான், இசை இளையராஜாவைப் படித்தது (யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பார்த்ததில் ரசித்தது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதுவும் இசைஞானியின் பாடல் தான். ரஜனியின் ஸ்டைலும் பூர்ணிமா ஜெயராம் அலைஸ் பாக்கியராஜின் நடனமும் கலக்கல். பூர்ணிமா தனது மகள் சரண்யாவை விட அழகாகவே இருக்கின்றார். அதேபோல் தான் ராதாவின் மகள் கார்த்திகாவும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/bVu21UD2K4o?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-3154582255362559398?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/3154582255362559398/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=3154582255362559398&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/3154582255362559398'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/3154582255362559398'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/06/01-06-2011.html' title='ஹாட் அண்ட் சவர் சூப் 01-06-2011'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/bVu21UD2K4o/default.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-6573532526477909863</id><published>2011-05-14T03:25:00.002+05:30</published><updated>2011-05-14T03:40:43.891+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கானாப் பிரபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>கானா என்ற நட்புக்கு</title><content type='html'>"நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் கானா பிரபா என்றே அழைப்பேன்" : ஆயில்யன்&lt;br /&gt;&lt;br /&gt;கானா என்றால் இசைப் ப்ரியர்களுக்கு கானா உலகநாதனும் இசையமைப்பாளர் தேவாவும் நினைவுக்கு வருவார்கள் ஆனால் வலைப்பதிவர்களுக்கோ கானா பிரபா என்ற அழகான வதனத்தையும் சிரிப்பையும் கொண்டு உலகம் சுற்றும் உலாத்தல் பதிவர் தான் ஞாபகம் வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-A59MpDtUq48/Tc2oDAlGcRI/AAAAAAAABmM/Bc2GHU1F8nM/s1600/164710_1823617595545_1393380529_32057469_835138_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 395px; height: 330px;" src="http://2.bp.blogspot.com/-A59MpDtUq48/Tc2oDAlGcRI/AAAAAAAABmM/Bc2GHU1F8nM/s400/164710_1823617595545_1393380529_32057469_835138_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5606321880794820882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு கறுத்தகொழும்பான் மாம்பழத்துடன் எங்கள் உறவு ஆரம்பித்தது. அதன் பின்னர் நான் வலையெழுத வந்தமைக்கும் கானாவின் நட்பும் ஒரு காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;நேரடியாக இதுவரைக் காணாவிட்டாலும் தினமும் இவரின் சிட்னியில் காலை இனிதே விடிந்தது என்ற ட்விட்டைப் படித்துவிட்டு தான் நான் நித்திரைக்கே போவது, தொலைபேசியில் உரையாடி இருந்தாலும் ஈமெயில்களீனூடும் சமூக வலைத்தளங்களினூடும் கானாவுடன் உரையாடுவது என்பது இனிமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகில் உலாத்தல் கட்டுரைகள், இசைப்பிரிப்புகள், நேர்முகங்கள், ஈழத்து மரபுகள், தமிழ் சினிமா விமர்சனம் எழுதாவிட்டாலும் மலையாள சினிமா விமர்சனம் ஆங்கில சினிமா விமர்சனம் என பலதரப்பட்ட காத்திரமான பதிவுகளை எழுதும் சீரியசான பதிவர். &lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்போன்ற யூத்துகளுக்காக தனது லுமாலா சைக்கிள் காலக் காதல் கதையை எழுதி மேலிடத்தில் இருந்து வந்த செல்ல மிரட்டலுக்காக அதனை நிறுத்திய காதல் இளவரசன்.&lt;br /&gt;&lt;br /&gt;ட்விட்டருக்கு வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எனச் சொல்லியபடி கானா வரும் அழகை ரசிக்கவே அவரின் நட்புகள் காத்திருப்பது வழக்கம். அதிலும் கானா வந்தால் தான் ட்விட்டர் பக்கம் எட்டிப் பார்க்கும் எங்கள் அன்புச் சின்னப்பாண்டி ஆயில்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்கவர்(சின்னப்பாண்டி அண்ணோய் விரைவில் உங்களுக்கும் ஸ்பெசல் போஸ்ட் ரெடி ).&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாப் பாடல்களில் அண்ணன் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். எந்தப்படத்தில் எந்தப்பாட்டு எனச் சந்தேகம் கேட்டால் உடனே சொல்லிவிடுவார். அதிலும் எங்கள் இசைஞானியின் பரமரசிகர்(இது ஒன்றே எம் இருவரையும் பிணைக்கும் இன்னொரு சங்கிலி). அதனால் தான் என்னவோ இராமராஜனின் தீவிர விசிறி. &lt;br /&gt;&lt;br /&gt;ஆஸியில் தமிழ் வானொலி ஒன்றில் கானாவின் நிகழ்ச்சியை பல தடவை கேட்டு மகிழ்ந்துள்ளேன். எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்தை அதிகம் நேசிப்பதனாலோ என்னவோ இவரின் நிகழ்ச்சி ஒன்றிற்க்கு முத்துமணி மாலை எனப் பெயரிட்டிருக்கின்றார். முத்துமணி மாலையும் அதில் அண்ணனின் பாடல் தெரிவுகளும் சிறப்பாகவே என்றைக்கும் இருக்கின்றது. அத்துடன் அண்ணன் சிறந்த மிமிக்ரிக் கலைஞரும் கூட, முத்துமணிமாலை நிகழ்ச்சி முன்னோட்ட விளம்பரத்தில் சிறுகுழந்தையின் குரலில் பேசுவது வேறுயாருமல்ல எங்கள் அண்ணன் கானாவே.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-d9we_w8ZFiA/Tc2oDb3k1-I/AAAAAAAABmU/FK2AhxcrWRk/s1600/228428_1070029356310_1393380529_30195152_7517_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 396px;" src="http://1.bp.blogspot.com/-d9we_w8ZFiA/Tc2oDb3k1-I/AAAAAAAABmU/FK2AhxcrWRk/s400/228428_1070029356310_1393380529_30195152_7517_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5606321888120068066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சரோசா அக்காவின் சாப்பாட்டுக்காகவே பகல் பந்தி என்ற வெற்றியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பவர். இணையத்தில் சகல வானொலிகளையும் கேட்டு சிறப்பான நிகழ்ச்சிகள் எந்த வானொலியில் நடக்கின்றதோ அதனை ஏனையோருக்கு அறியத் தந்து தான் பெற்ற இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கர்ணன் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஒரு கதையை அல்லது புனைவை எழுதிப் பலரின் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்தார். அண்ணனுக்கு பிளே ஸ்டேசன் விளையாடும் வயதில் ஒரு குழந்தை இருக்கின்றதாம். (அண்ணே பிடிபடாமல் புனைவு எழுதுவதற்க்கு என்னிடம் வரவும்).&lt;br /&gt;&lt;br /&gt;நடிகைகள் ரசனையைப் பொறுத்தவரை அந்தகாலத்து பத்மினி வரை இந்தக்காலத்து ஹன்சிகா மேத்வானி வரை பாரபட்சமின்றி யூத்தாக மாறி ரசிப்பார். வெள்ளைக் கரப்பான் தமன்னாவினை ரசிப்பது எங்களின் இன்னொரு உறவான முன்னாள் பதுங்குகுழிப் பதிவர் டொன்லீக்கு பிடிக்காமல் தமன்னாவை தனது தம்பிக்கு தாரைவார்த்துக்கொடுத்துவிட்டாராம். &lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்காலமாக தனது உடம்பைத் தேர்த்திக்கொள்ள ஜிம்முக்கும் மனதைத் ஒருமுகப்படுத்த கோவிலுக்கும் செல்கின்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கானாவைப் பற்றி நிறைய எழுதலாம் ஆனாலும் இப்படியான பாராட்டுகளை அவர் என்றைக்கும் விரும்புவதில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்று (14.05.2011)தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் அண்ணன் ட்விட்டர் மன்னன் உலாத்தல் பொடி கானா பிரபாவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றும் போல் என்றும் அதே கள்ளச்சிரிப்புடனும் கலகலப்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல மடத்துவாசல் பிள்ளையாரையும் சிட்னி முருகனையும் வேண்டுகின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-6573532526477909863?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/6573532526477909863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=6573532526477909863&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/6573532526477909863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/6573532526477909863'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/05/blog-post.html' title='கானா என்ற நட்புக்கு'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-A59MpDtUq48/Tc2oDAlGcRI/AAAAAAAABmM/Bc2GHU1F8nM/s72-c/164710_1823617595545_1393380529_32057469_835138_n.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-5771217211691303770</id><published>2011-04-21T04:27:00.001+05:30</published><updated>2011-04-21T04:29:09.845+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பம்பல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>கன்னியின் செல்வன் -  வரலாற்று மொக்கை</title><content type='html'>முற்குறிப்பு : இது ஒரு மொக்கைப் பதிவு சீரியசான பதிவு வாசிப்பவர்கள், என்னுடைய அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். இல்லை மொக்கையை வாசிக்கத்தான் போறீர்கள் என்றால் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அமரர் கல்கியின் ஆவி மணிரத்தினத்தை மன்னித்ததுபோல் என்னையும் மன்னிக்கட்டும். இந்த விடயத்துக்கு எழுத்துவடிவம் கொடுக்க ஊக்கவும் ஆக்கவும் சில தரவுகளை ட்விட்டியும் உதவிய முன்னாள் பதிவர் இன்னாள் ட்விட்டர் டொன்லீக்கு நன்றிகள்.  &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-9dsc9V1AYrI/Ta9R_i3Ev1I/AAAAAAAABmE/Q4yfDUdqF4U/s1600/Vidya-Balan1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-9dsc9V1AYrI/Ta9R_i3Ev1I/AAAAAAAABmE/Q4yfDUdqF4U/s400/Vidya-Balan1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597783013976227666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மிகவும் அழகான ஒரு பெளர்ணமி பின்னேரம் வெள்ளவத்தை கடற்கரையில் சில பதிவர்கள் கானா பிரபா தலைமையில் மந்திராலோஷனை நடத்திகொண்டிருக்கின்றார்கள். கோபியும், வதீஸும் நடக்கும் விடயங்களை ஆலோசனைக் கூட்டத்திற்க்கு வராதவர்களுக்கு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் உடனக்குடன் அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கானா : வணக்கம் நண்பர்களே, எங்கடை சிங்கப்பூர் மாதவனின் கடும் தொந்தரவினால் இந்த மந்திராலோஷனைக்கூட்டத்தை நிகழ்த்தவேண்டியிருக்கின்றது. நாம் ஏன் கூடியிருக்கின்றோம் என்பதை சிங்கை மாதவன் டொன்லீயே சொல்லுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;டொன்லீ : இங்கே இருப்பவர்களில் எத்தனைபேர் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கின்றீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலனவர்கள் கையை உடனேயே தூக்கினார்கள், பவன் மட்டும் உயர்த்தாமல் பக்கத்தில் இருந்த சுபாங்கிடம் "அது ரவிகிருஷ்ணா நடிச்ச படம் தானா?" எனக்கேட்டு திட்டுவாங்கிக்கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;டொன்லீ : விரைவில் அந்தக் கதையை மணிரத்தினம் படமாக எடுக்கபோகின்றார், அவருக்கு முன்னால் நாங்கள் பதிவர்கள் இதனை ஏன் படமாக்க முடியாது, மணிரத்தினத்தையே மன்னித்த கல்கியின் ஆவி எம்மைப்போன்ற சிறுவர்களையும் மன்னிக்கும் தானே. தலைப்பு மட்டும் கன்னியின் செல்வன் &lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் : நல்ல முயற்சி ஆனால் இதற்க்கு யார் செலவு செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;வந்தி : அங்கிள் ஒரு பிரபல நிறுவனம் ஸ்பொன்சர் செய்கின்றார்களாம்&lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் : ஓஓஓ அப்படியென்டால் நான் ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-kmpcuLgw7Sg/Ta9R_WdW6QI/AAAAAAAABl8/xH-gSqLpHP0/s1600/Tamanna_Bhatia_02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-kmpcuLgw7Sg/Ta9R_WdW6QI/AAAAAAAABl8/xH-gSqLpHP0/s400/Tamanna_Bhatia_02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597783010647140610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கானா : சரி பொடியள் யார் யாருக்கு எந்த பாத்திரம் என்பதை இனித்தான் முடிவு செய்யவேண்டும், உவர் வந்தியர் வந்தியத்தேவன் என்ற பெயரையே வைத்திருப்பதால் அவரே வந்தியதேவனாக நடிக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;டொன்லீ : அருள்மொழிவர்மனாக‌ லோஷனைப் போடலாம் ஆனால் அவரின் உடல்வாகு அதிகம் என்பதால் அவர் சில நாட்களில் தன்னுடம்பைக் குறைத்தால் அருண்மொழிவர்மன் இல்லையென்றால் இலங்கை தண்டநாயக்கர்களில் ஒருவராகத் தான் நடிக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;வந்தி : பெரிய பழுவேட்டரையராக கானா தான் சரியான ஆள், சின்னப் பழுவேட்டரையராக எங்கடை தலை நிரூஜாவைப் போடவேண்டியதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;கானா : யோவ் மாம்ஸ் நான் ஒரு அப்பாவி என்னைப்போய் வில்லனாக்குகின்றீர்களே? &lt;br /&gt;&lt;br /&gt;வந்தி : பெரியப்பு கதையின் நாயகியே நந்தினி தான், நீங்கள் தான் நந்தினியின் கணவர், நந்தினியாக வித்யாபாலனை டொன்லீ கேட்கப்போறாராம், &lt;br /&gt;&lt;br /&gt;வந்தி சொல்லி முடிக்கமுன்னரே கானா விழுந்தடித்து &lt;br /&gt;&lt;br /&gt;கானா : வித்தியா நந்தினி என்றால் நான் பெரிய, சின்ன என இரண்டு பழுவேட்டரையராகவும் டவுள் ஆக்டிங்கே செய்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் : ஐயா நீங்கள் கமல் ரசிகராக இருக்கலாம் அதற்காக எல்லாப் பாத்திரமும் உங்களுக்குத் தரேலாது, சின்ன பழுவேட்டரையருக்கு நிரூஜா தான் பொருத்தம்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிரை : ஓமோம் சின்னப் பழுவேட்டரையர் தான் பழையாறை அரண்மைனையின் தலைமைக் காவலர், நம்ம நிரூஜாவும் நிஜவாழ்க்கையில் காவலன் தானே சரியான பொருத்தமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிரூஜா ; கோதாரியில் போறவங்கள் இனித் தொடங்கிவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வந்தி : ஆழ்வார்க்கடியனாக கோபிதான் சரி, கோபிக்குத் தான் பெரிய பெரிய தொந்தியும் உடம்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபி : அடக்கடவுளே நாடகத்திலும் எனக்குச் சோடி இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;டொன்லீ : சேந்தன் அமுதனாக நடிப்பவர் கொஞ்சம் விடலையாக இருக்கவேண்டும் பவன் தான் சரி என நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுதினன் : நானும் சின்னப் பொடியன் தான். &lt;br /&gt;&lt;br /&gt;வதீஸ் : ஓமோம் பத்து வருடத்திக்கு முன்னர் நீயும் பொடிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய ட்விட்டரில் நடக்கின்றவையை அப்டேட் செய்துகொண்டிருந்த கோபி திடீரென &lt;br /&gt;&lt;br /&gt;கோபி : குரு எங்கடை சேது ஐயா தான் சுந்தரச்சோழனுக்கு வாறாராம். ஆனால் கோப்பெரும் தேவியாக சரோஜாதேவிதான் வேணுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தி ; அவர் பொருத்தமானவர் தான் ஆனால் நடிகைகளை பிறகு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கானா : அமைச்சர் அநிருத்தராக மருதமூரான் தான் சரி, அவர் தான் அடிக்கடி நடுநிலைமை பற்றி எல்லாம் கதைக்கின்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மருதமூரான் : சரி சரி என்ரை குணத்திற்க்கு ஏற்ற பாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தி : இனி ஆதித்த கரிகாலன், மதுராந்தகர், கந்தமாறன், பார்த்திபேந்திரன் தான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;கானா : சுபாங்கன் மதுராந்தகராக நடிக்கலாம், ஆதிரையை ஆதித்த கரிகாலனாக்கலாம், கந்தமாறனாக வதீஸும் பார்த்திபேந்திரனாக மதுவும் சரியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மது : அண்ணே பார்த்திபேந்திரனுக்கு என ஏதாவது இசம் இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் :  ஒரு இசமும் இல்லை அவர் சும்மா ரசம் மட்டும் தான் குடிப்பார். விட்டால் இவன் எஸ்,ஜே.சூர்யா தான் படத்தை இயக்கவேண்டும் என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;கானா : சரியப்பா இனி முக்கிய விஷயத்துக்கு வாங்கோ, கதாநாயகிகள் யார் யார்? எவரை டொன்லீ ஒப்பந்தம் செய்யப்போறார்?&lt;br /&gt;&lt;br /&gt;டொன்லீ ; குஞ்சியப்பு உங்களுக்கு வித்தியா பாலன் அதாவது நந்தினியா வித்தியா பாலன்.&lt;br /&gt;&lt;br /&gt;கானா : உது காணும் எனக்கு. என்ன வந்தியரின் காதுக்குள்ளை புகையது போல.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தி : பெரியப்புக்கு கதை தெரியாதுபோல நந்தினி மேலும் வந்தியதேவனுக்கு ஒரு லவ் வருது அந்த நேரம் நானும் வித்தியா பாலனும் டூயட் பாடுவதுபோல ஒரு காட்சி வைக்க எங்கடை டொன்னுக்குத் தெரியாதோ.&lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் : ஹன்சிகா மேத்வானி வானதியாக நடித்தால் என் கால்சீட் நாலு மாதத்துக்கு தருவேன் இல்லையென்றால் ஐபிஎல், ஐசிஎல் என நான் பாட்டுக்கு கிரிக்கெட் தம்பியாகிவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தி : குந்தவைக்கு பொருத்தமானவர் என்றால் தமன்னா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிரை : உந்தாளுக்கு அந்த வெள்ளைக் கரப்பானை விட்டால் வேறை ஒன்றும் கண்ணுக்குத் தெரிவதில்லை. என்ரை விசாப் பிள்ளையாரே உவருக்கு தமன்னா கிடைக்ககூடாது, உனக்கு நான் 100 தேங்காய் அடிச்சு சிரட்டைகளை வந்திக்கே கொடுக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபி ; சித்தப்பூ சும்மா குருவை நக்கலடியாதேங்கோ, ரசனை ஆளுக்கால் மாறுபடும்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் : பூங்குழலியாக புதுமுகமாக பூனம் பாண்டேயே ஏன் போடாக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;டொன்லீ : ஷப்பா இந்த மனிசன் மும்பை பைனல் பார்த்ததில் இருந்து பூனம் பைத்தியமாகவே மாறிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;நிரூஜா : ஓமோம் மேட்ச் முடிஞ்ச பின்னரும் உவர் பூனம் ஓடுமென நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தவராம். &lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் ; யோவ் அடங்குங்கோ பூங்குழலி கட்டுமரம் ஓட்டுகின்றவர் பூனத்தை போட்டால் தான் பொருத்தமாக இருக்கும் அடுத்தது இரண்டு பேர் பெயரும் பூவிலை தொடங்குது.&lt;br /&gt;&lt;br /&gt;கானா : அப்படியெண்டால் பூர்ணிமா பாக்கியராஜும் ஓக்கேதானே.&lt;br /&gt;&lt;br /&gt;வதீஸ் : பெரியப்பு அடிக்கடி பழைய நடிகைகளைச் சொல்லி தன்ரை வயதைக் காட்டுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;வந்தி : மணிமேகலையாக அமலா பாலைப் போடவும்&lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் : நீ கொடுத்து வைத்தவன் மணிமேகலை, குந்தவை, நந்தினி, பூங்குழலி என சகல பெண் பாத்திரங்களுடனும் ஜமாய்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பவன் : பல்லிருக்கின்றவன் பக்கோடா சாப்பிடுகின்றான் அங்கிள்.&lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் : அது பல்லிருக்கின்றவனுக்குச் சரி&lt;br /&gt;&lt;br /&gt;கோபி : இல்லை அண்ணை குரு எந்தப் பிரச்சனை என்றாலும் சமாளிப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;மது : ஓமோம் உன்னையே சமாளிக்கின்றவருக்கு உதெல்லாம் சிம்பிள்&lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் : மது இதிலை உள்வெளி குத்துகள் இல்லைத்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;டொன்லீ : அப்போ விரைவில் திரைக்கதையை, வந்தி எழுதினால் சூட்டிங் போகவேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கானா : தண்டநாயக்கர்கள், தேவராளன், குடந்தைச் சோதிடர் இதெற்கெல்லாம் விரைவில் ஆட்களை எடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;டொன்லீ ; அதை அந்த நேரம் பார்ப்போம். அப்போ கிளம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபி : பொறுங்கோ லோஷன் அண்ணை சைனீஸில் டின்னர் தாறாராம் போய் ஒரு கட்டு கட்டிவிட்டு போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிரை : ஏனப்பா உந்தாள் டின்னர் கொடுக்குது ஏதும் விசேடமோ?&lt;br /&gt;&lt;br /&gt;வந்தி : பாவமப்பா அந்தாள் வேர்ல்ட் கப் நேரம் பிட்ஷா வாங்கிகொடுத்தே அரைவாசி சொத்தை அழித்துவிட்டாராம். &lt;br /&gt;&lt;br /&gt;லோஷன் : பொறுங்கடா ஐபிஎல்லில் கொச்சி கப் தூக்கும் அப்ப பாருங்கள் நான் யார் என.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் ஒட்டுமொத்தமாக : &lt;span style="font-weight:bold;"&gt;அப்போ ஐபிஎல்லில் கொச்சி தோற்கும் என்கின்றீர்கள் விக்ரமாதித்தன் வாழ்க .&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-5771217211691303770?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/5771217211691303770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=5771217211691303770&amp;isPopup=true' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5771217211691303770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5771217211691303770'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/04/blog-post_21.html' title='கன்னியின் செல்வன் -  வரலாற்று மொக்கை'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-9dsc9V1AYrI/Ta9R_i3Ev1I/AAAAAAAABmE/Q4yfDUdqF4U/s72-c/Vidya-Balan1.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-5630229590408820175</id><published>2011-04-19T04:38:00.000+05:30</published><updated>2011-04-19T04:39:13.798+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீரியஸ் பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்நவீனத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>எவன்டி உன்னைப் பெத்தான் - பின்நவீனத்துவப் பாடல்</title><content type='html'>அண்மைக்காலமாக நடிகர் சிம்பு எழுதிய வானம் படத்தின் எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியிருந்தாலும் சிலரிடம் பலத்த அடியும் வாங்கியிருக்கின்றது. அந்தப் பாடலில் மறைமுகமாக இருக்கும் தத்துவங்களை விளக்கவே இந்தப் பதிவு,&lt;br /&gt;&lt;br /&gt;மிக முக்கிய குறிப்பு : இது ஒரு சீரியஸ் பதிவு ஆனாலும் கும்மிக்கு இடமிருக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் ஆரம்பிக்கும் போதே தமிழர்களின் சொந்தமொழியான ஆங்கிலத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Oh baby I feel like flying&lt;br /&gt;Flying above up in the air&lt;br /&gt;When I look at you looking and me like&lt;br /&gt;you wanna make love to me then,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த வரிகள் வருகின்றன. எனக்கு ஆங்கிலம் தெரியாதபடியால் இதனை விளங்கபடுத்த முடியவில்லை (இதனை விளங்கபடுத்தினால் கடைசியாக வரும் ஆங்கில வரிகளுக்கும் விளக்கம் கொடுக்கவேண்டும் அதனை விட ஆங்கிலம் தெரியாதவனாக இருப்பதே மேல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உன்னை பார்த்த firstடு secondல என்ன காணோம்,&lt;br /&gt;தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தவரிகளில் கவிஞர் சிம்பு அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற இராமாயண வரிகள் போல தன் காதலியைத் தான் பார்த்த அந்த வினாடியே தன்னை அவளிடம் தொலைத்துவிட்டதாக கூறியிருக்கின்றார். என்றைக்கும் ஆண்கள் தான் பெரும்பாலும் காதலில் தொலைகின்றார்கள் என்பதையும் இந்த இடத்தில் மறைமுகமாக காணோம் என்ற வரிகளில் சொல்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சத்தியமா எனக்கு நீ வேணாம்,&lt;br /&gt;கண்டிப்பா எனக்கு நான் வேணும்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த வரிகள் காதல் தோல்வியில் காதலியை வேண்டாம் எனச் சொல்கின்றாரா என நினைத்தால் அதுதான் இல்லை, ஏற்கனவே முதல் வரியில் அவளிடம் தன்னைத் தொலைத்தபடியால் அவளுக்குள் இருக்கும் அவனும் அவனுக்குள் இருக்கும் அவளும் தான் இங்கே உவமையாக காட்டப்படுகின்றது, நீ வேணாம் என்றால் காதல் தனக்கு தன்னுடைய இதயத்தை வேண்டாம் என்கின்றார். அதேமாதிரி நான் வேணும் என்பது காதலி வேண்டும் என்பது பொருள்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;ஒன்னு என்ன கண்டுபுடிச்சு குடு,&lt;br /&gt;இல்ல ரொம்ப simple உன்னை எனக்கு குடு,&lt;br /&gt;இல்ல தயவுசெஞ்சு ஒரு Gunனெடுத்து என்ன சுடு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிகளில் காதலும் வியாபாரம் தான் என்பதை கவிஞர் அழகாக நிலையுறுத்துகின்றார். தன்னை தன் காதலி கண்டுபிடிக்கமாட்டார் ஆகவே அவர் கட்டாயம் தன்னை காதலுனுக்கு கொடுக்கவேண்டும் என்ற கொடுக்கல் வாங்கல் இங்கே காட்டப்படுகின்றது. அதே நேரம் காதலிலும் வன்முறை உண்டு என்பதைக் காட்ட Gunனெடுத்து என்ன சுடு என்கின்றார், இந்த இடத்தில் கவிஞரின் சிலேடை புகுந்து விளையாடுகின்றது Gun என ஆங்கிலத்தில் துப்பாக்கி எனவும் அர்த்தம் கொள்ளலாம் இல்லையென்றால் காதலி தன்னுடைய கண்ணால் பார்க்கவேண்டும் என்ற இரண்டாவது அர்த்தமும் கொள்ளலாம். கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்ற திருக்குறளின் அடிநாதம் தான் இந்த வரிகளில் தொனிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எவன்டி உன்னை பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்,&lt;br /&gt;கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த விஞ்ஞானபூர்வமான வரிகளுக்கு ஏன் பலரும் கண்டனம் தெரிவிக்கின்றார்கள் என்பது விளங்கவில்லை. எங்கடை ஊர்களில் யார் பெத்த புள்ளையோ என ஒரு சொலவடை உண்டு. அதனைத்தான் கவிஞர் சிம்பு கொஞ்சம் மாற்றி காதலியின் தாய்க்கும் தந்தைக்கும் அவரின் பிறப்பில் பங்குண்டு என்ற விஞ்ஞான விளக்கத்தைக் கொடுக்கின்றார். இதனை ஆணாதிக்க கருத்தாக பலர் விளங்கிக்கொண்டுள்ளமைதான் கவலையளிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது சரணத்தில் தற்போதைய இளைஞர்கள் மட்டுமல்ல வயதுபோனவர்களும் பல மணி நேரத்தை செலவிடும் பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் என தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சிகளை காதலியுடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். எத்தனை நாளுக்குத் தான் நிலாவுடனும் மலர்களுடனும் காதலியை ஒப்பிடுவது. 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களின் நினைவாகவே இருக்கும் பலர்போல காதலனும் தன் காதலியின் நினைவாக இருக்கின்றான் என்பதையே&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;என் Facebook statusசும் நீதான்,&lt;br /&gt;என் Twitter tweetingகும் நீதான்,&lt;br /&gt;என் Skype callலும் நீதான், நீதான்...&lt;br /&gt;என் BBMமும் நீதான், என் FaceTimeமும் நீதான்,&lt;br /&gt;என் iPhone iPad எல்லாமே நீதான்,&lt;br /&gt;என் iTunes playlist நீதான்,&lt;br /&gt;அதில் Love songகும் நீதான்,&lt;br /&gt;அது play ஆகுற speaker நீதான்,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வரிகள் விளக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வரிகள் கவிஞரின் உச்சத்திறமையையே காட்டுகின்றன். உலகில் தாய் தந்தையருக்கு நிகரான எவரும் இல்லை என்பதுதான் வெளிப்படை உண்மை, அதையே உடைத்து தன் காதலியை தன் அப்பா அம்மாவுடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். அத்துடன் தன்னுடைய சொத்தாக காதலியையே ஒப்பிடுகின்றார். இதற்க்கு எல்லாம் மேலாக கடவுளுடன் காதலியை ஒப்பிடுகின்றார். காரணம் இரண்டுமே பலருக்கு இன்னும் எட்டாத விடயம் என்பதால் கடவுளாகவும் கண்டுபிடிக்கமுடியாத விடயம் என்பதால் உயிர் எனவும் உவமிக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என் அப்பாவும் நீதான்,&lt;br /&gt;என் அம்மாவும் நீதான்,&lt;br /&gt;என் சொத்து சுகம் எல்லாமே நீதான்,&lt;br /&gt;என் கடவுளும் நீதான்,&lt;br /&gt;என் உயிரும் நீதான்,&lt;br /&gt;எனக்கு எல்லாமே நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்.. நீதான்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது சரணத்தில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையுடன் காதலியை ஒப்பிடுகின்றார், காலையில் எழும்பி பல் துலக்கும் பேஸ்டுடனும் பிரசுடனும் ஒப்பிட்டு என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பதால் தலையை அழகுபடுத்தும் ஷவர் ஜெல்லும் தன் காதலிதான் என்கின்றார். இப்படியே பெண்களின் ஒப்பனைப் பொருட்களாக எல்லாம் தான் இருப்பதாகவும் புலம்பி ஹைலைட்டாக அவளின் வீட்டு வோட்ச்மேனாகவும் இருப்பான் என்பதைச் சொல்லி வீட்டோடு மாப்பிள்ளையாகவும் இருக்க தான் சம்மதம் என்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மனித உடம்பின் எலும்பு சதை இரத்தம் எல்லாவற்றிலும் தன் காதல் நிறைந்துள்ளது என புலம்புகின்றார். இறுதியாக காதலியின் நண்பனும் நான் தான், அவரின் காதலனும் தான் தான் என முடிக்கின்றார். இந்த இடத்தில் நட்பு காதலாக மாறலாம் என்ற தத்துவத்தைத் தொட்டுச் செல்கின்றார் கவிஞர் சிம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பல அர்த்தங்கள் மறைந்திருக்கும் அற்புதமான பாடல் தான் எவன்டி உன்னைப் பெத்தான் என்றபாடல். இந்தப் பதிவைப் படித்தபின்னர் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள் மறைபொருட்கள் துல்லியமாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழேயுள்ள காணொளியும் உங்களின் மனதை சந்தோஷப்படுத்தும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="480" height="295" src="http://www.youtube.com/embed/ynWInE_WIZY?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின்குறிப்பு :&lt;/b&gt; இந்தப் பாடலின் வரிகளை எனக்கு தட்டச்சு செய்து தன்னுடைய வேலைப் பளுக்களுக்கிடையில் எனக்கு மின்னஞ்சிய எனது சிஷ்யன் கன்கோனுக்கும் மிக்க நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலைக் கேட்டபின்னர் சிம்புவின் தந்தையாரின் "தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ! ..." என்ற கவித்துவமான வரிகள் எல்லாம் மறந்தேபோயின.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பாடலும் உங்கள் பார்வைக்கு.&lt;br /&gt;&lt;iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/S-XvP9p9mOs?fs=1" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-5630229590408820175?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/5630229590408820175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=5630229590408820175&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5630229590408820175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/5630229590408820175'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/04/blog-post.html' title='எவன்டி உன்னைப் பெத்தான் - பின்நவீனத்துவப் பாடல்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/ynWInE_WIZY/default.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-8876771093010325185</id><published>2011-02-17T05:59:00.000+05:30</published><updated>2011-02-17T06:00:39.751+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலககிண்ணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><title type='text'>உபகண்டத்தில் கிரிக்கெட் யுத்தம்</title><content type='html'>இலங்கை, இந்தியா, வங்களாதேஷ் ஆகிய 3 தென்னாசிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011ன் உலகக் கிண்ணப்போட்டிகளின் பரபரப்புகள் ஆரம்பிக்க இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. எதிர்வரும் சனிக்கிழமை வங்கதேசம் மிர்பூரில் இந்தியாவை வங்கதேசம் எதிர்கொள்ளும் முதலாவது போட்டியுடன் உலகக் கிண்ணம் ஆரம்பமாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-21R3YICIK9o/TVxqSWtwnII/AAAAAAAABkE/W9Ky0cB8ZpA/s1600/6-cricket_world_cup_fixtures.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 337px; height: 371px;" src="http://4.bp.blogspot.com/-21R3YICIK9o/TVxqSWtwnII/AAAAAAAABkE/W9Ky0cB8ZpA/s400/6-cricket_world_cup_fixtures.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574447302345530498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை கணித்து எழுத நேரம் காணதபடியால் என்னுடைய பார்வையில் ஒரு மெல்லிய நுனிப்புல் மேய்தல் மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அவுஸ்திரேலியா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடப்புச் சாம்பியனும் நான்கு தடவைகள் உலகக்கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி இந்தமுறை கொஞ்சம் பலமிழந்த நிலையில் காணப்பட்டாலும் பொண்டிங், கிளார்க், டேவிட் ஹசி, மிச்சல் ஜோன்சன், பிரட் லீ, வட்சன் போன்றவர்களின் அனுபவங்களால் எதுவும் நடக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் ;&lt;/span&gt; ரிக்கி பொண்டிங் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt; அரை இறுதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வங்கதேசம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தமண் என்ற பலமும் ஷாகிபுல் ஹசனின் தலைமைத்துவமும் வங்கதேசத்தின் பலமாக இருப்பதுடன், தமீம் இக்பால், அப்டுர் ரஷாக், அஷ்ரபுல் போன்றவர்களும் அணிக்கு கை கொடுத்தால் வங்கதேசம் ஏனைய அணிகளுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt; தமீம் இக்பால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt; கால் இறுதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கனடா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்களது குழுவில் சிம்பாவே அல்லது கென்யாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கலாம் மற்றும் படி இன்னமும் முன்னேறவேண்டிய அணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt; ஜோன் டேவிசன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல்  :&lt;/span&gt;முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இங்கிலாந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஷஸ் தொடரில் ஆஸியை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தினாலும் ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாக தோற்றபடியால் பலராலும் உலகக்கிண்ணத்தில் சவாலாக இருக்கும் அணி எனக் கருதப்பட்டு தற்போது முதற்ச் சுற்றிலோ அல்லது காலிறுதியுடனோ வெளியேறும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அணி. பீட்டர்சன், கொலிங்வூட், பெல், ஸ்ரோஸ், ரவி போபாரா என சிலரின் கைகளில் தான் இவர்களின் வெற்றி தங்கியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt; பீட்டர்சன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt;கால் இறுதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்தியா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பது சொந்த மண் போன்ற அனுகூலங்களை மட்டுமல்ல அனுபவ சச்சின், சேவாக், டோணி, ரெய்னா, முக்கிய நேரங்களில் கைகொடுக்கும் யூசுப் பதான் என மிரட்டல் வீரர்களினாலும் மச்சக்காரன் டோணியினாலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு வரலாம் வந்தால் உலகக்கோப்பை அவர்களுக்குத் தான். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-C-Mce_I7lnQ/TVxqjrZluSI/AAAAAAAABkU/DiLwzEYbC28/s1600/Yusuf_Pathan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 305px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-C-Mce_I7lnQ/TVxqjrZluSI/AAAAAAAABkU/DiLwzEYbC28/s400/Yusuf_Pathan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574447599955851554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் : &lt;/span&gt;யூசுப் பதான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt;இறுதிப்போட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அயர்லாந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சாதாரண அணி நெதர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt; ட்ரென்ட் ஜோன்சன் (பந்துவீச்சாளர்) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt; முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கென்யா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2003 உலககிண்ணப்போட்டியில் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுக்கும் அதிர்ச்சி கொடுத்த அணி. சிம்பாவே கனடா போன்ற் நாடுகளுடன் வெற்றி பெற முயற்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt;ஸ்டீவ் ரிக்கலோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் : &lt;/span&gt;முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நெதர்லாந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சாதாரண அணி  அயர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt; ரையன் ரென் டொச்செட்டே (எசெக்ஸ் சகலதுறை வீரர் கவுண்டிப்போட்டிகளில் கலக்கியவர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt; முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நியூசிலாந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் வங்கதேசம் என அண்மைக்காலமாக அடித்து துவைக்கப்பட்ட அணி, மக்கலம், வெட்டோரி, ரைடர், டைலர் எனப் பல அனுபவஸ்தர்கள் இருந்தும் எதோ ஒன்று குறைவதனால் பிரகாசிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt;டானியல் வெட்டோரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt;கால் இறுதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பாகிஸ்தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உட்கட்சிப்பூசலினால் கடைசி நேரம் வரை யார் தலைவர் என்ற விடயம் தெரிந்திருக்காத அணி, அவ்ரிடி, மிஷ்பா உல் ஹக். அப்துல் ரசாக், அக்தர், கம்ரன் அக்மல் என எதிரணியினரைப் பயமுறுத்தும் வீரர்கள் இருப்பதால் காலிறுதிப்போட்டி உறுதி காலிறுதியில் கலக்கினால் 1999 போல் இறுதிப்போட்டிக்கு வரும் வாய்ப்புகள் உண்டு, ஒற்றுமையான அணியாக விளையாடினால் எதுவும் நடக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் : &lt;/span&gt;அப்ரிடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt; கால் இறுதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தென்னாபிரிக்கா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை எந்தவொரு உலககிண்ணத்திலும் இறுதிப்போட்டிக்கு வராத துரதிஷ்டம் பிடித்த அணி. இம்முறை கிண்ணத்தைப் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தாலும் இறுதிப்போட்டியில் இந்தியா அல்லது ஆஸியுடம் மோதினால் நிலமை கவலைக்கிடம் தான். கலிஸ், ஸ்மித், டீவிலியர்ஸ், டுமினி, அம்லா என அதிரவைக்கும் துடுப்பாட்ட வரிசை பலமாக இருந்தாலும் பந்துவீச்சுத்தான் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-EaHFftCbkec/TVxqujW6mSI/AAAAAAAABkc/RrByMjUd1bU/s1600/Jacques-Kallis-450x281.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="http://3.bp.blogspot.com/-EaHFftCbkec/TVxqujW6mSI/AAAAAAAABkc/RrByMjUd1bU/s400/Jacques-Kallis-450x281.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574447786775714082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt;ஜாக் கலீஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt;அரை இறுதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஸ்ரீலங்கா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிகளை இணைந்து நடத்தும் நாடு என்பதால் முதல் சுற்றில் சொந்த மைதானங்கள் பலம். சங்ககாரா, டில்ஷான், ஜெயவர்த்தனா, தரங்கா, கப்புஹெதரா என பலமான துடுப்பாட்ட வரிசை தனது இறுதி உலககிண்ணத்தில் விளையாடும் முரளியின் சுழல் என இலங்கை அணிக்கு சாதகமான அம்சங்கள் பல. இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தால் கிண்ணம் பறிபோகலாம். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-r6RQ-vHfybQ/TVxqbIQ92dI/AAAAAAAABkM/EzfXqR2BqzU/s1600/117muraDM_486x548.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 342px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-r6RQ-vHfybQ/TVxqbIQ92dI/AAAAAAAABkM/EzfXqR2BqzU/s400/117muraDM_486x548.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574447453085489618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt;முரளிதரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல்:&lt;/span&gt; இறுதிப் போட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மேற்கிந்தியத்தீவுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலத்தில் உலகையே அச்சுறுத்திய நாடு இன்றைக்கு வேஸ்ட் இண்டிசாக மாறியது பரிதாபமே. கெய்ல், சர்வான், சந்திரபோல், பிரவோ என பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும் பந்துவீச்சு பலவீனம் தான். கிரிஷ் கெய்லுக்கு சாமி வந்தால் மட்டும் ஏதாவது அதிசயம் நிகழலாம் மற்றும் படி வந்தார்கள் சென்றார்கள் அணிதான். காலிறுதிக்கு வருவதே கனவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt;சந்திரபோல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் :&lt;/span&gt;முதல் சுற்றுடன் வெளியேறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிம்பாவே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வந்தார்கள் சென்றார்கள் அணி. ஒரு காலத்தில் கொஞ்சமாவது ஏனைய அணிகளை மிரட்டிய அணி இப்போ அரசியல் சிக்கல்களால் சின்னாபின்னமாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவனிக்கவேண்டியவர் :&lt;/span&gt;பிரன்டன் டைலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எதிர்வுகூறல் : &lt;/span&gt;முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு விளையாட்டிலும் எதிர்வுகூறல்கள் இலகுவாக இருந்தாலும் மைதானமும் அந்த அணிகளின் அந்த நேரத்து திறமையும் சிலவேளைகளில் வெற்றியைப் பறித்துவிடும் என்பதால் எந்தவொரு எதிர்வுகூறலையும் நம்பவேண்டாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-8876771093010325185?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/8876771093010325185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=8876771093010325185&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/8876771093010325185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/8876771093010325185'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/02/blog-post_17.html' title='உபகண்டத்தில் கிரிக்கெட் யுத்தம்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-21R3YICIK9o/TVxqSWtwnII/AAAAAAAABkE/W9Ky0cB8ZpA/s72-c/6-cricket_world_cup_fixtures.gif' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-8364820684060458320</id><published>2011-02-16T05:31:00.000+05:30</published><updated>2011-02-16T05:32:21.341+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூப்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஹாட் அண்ட் சவர் சூப் 16-02-2011</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அரசியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகம்&lt;/span&gt;&lt;br /&gt;சில நாட்களாக எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலகி எகிப்தில் இன்னொரு இடத்தில் தலைமறைவாக இருக்கின்றார். துனிஷியா, சூடான் வரிசையில் எகிப்தும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முபராக் தனது அதிகாரங்களை எல்லாம் இராணுவ கவுன்ச்லிட‌ம் கொடுத்துவிட்டு பதவி விலகியுள்ள நிலையில் தற்போது இராணுவத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளிடம் பதவிக்கான இழுபறி நடைபெறுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதே நேரம் இராணுவ கவுன்சில் விரைவில் அரசின் யாப்பை மாற்றவுள்ளதாகவும் தெரியவருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியமூலம் எகிப்திய இளைஞர்கள் இந்தப் புரட்சியை உலகம் எங்கும் பரப்பியமை குறிப்பிடத்தக்கது. இதேபோல் புரட்சிகள் நமது தென்னாசிய நாடுகளில் எப்ப வெடிக்குமோ? அல்லது அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்தியா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் திமுகவினர் மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்களாம். மத்தியிலும் மாநிலத்திலும் இவர்களினது ஆட்சிதான் நடக்கின்றது, இந்த நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேர்தலுக்கான கண்துடைப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. தனது குடும்ப உறுப்பினர்களின் அமைச்சு பதவிகளுக்காகவும் தேர்தல் கூட்டணிக்காகவும் டெல்லிக்கு பறக்கும் தாத்தா, வழக்கம் போல் பதவி விலகல், உண்ணாவிரதம் போன்ற ஓரங்க நாடகங்களை நிகழ்த்தியிருக்கலாமே? ஓஓஓ அப்படிச் செய்தால் ஆ.ராசாவுடன் அவரும் சிறைக்குள் போகவேண்டுமே. ஸ்பெக்ட்ரம் என்ற மூக்கணாங்கயிறு இப்போ சோனியாவின் கையில் இருப்பதால் தாத்தாவும் அவரது இளவரசியும் டெல்லி சொல்ப்படிதான் நடக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்துபோல் தமிழ்நாட்டு இளைஞர்களும் சில நாட்களாக இணையத்தளங்களில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலை தேர்தல் வரை நீடித்து அரசைக் கவிழ்க்குமா? இல்லை வழக்கம்போல் திமுக பணபலத்தால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பயணமும் யுத்தம் செய்யும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பயணம் பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் ராதாமோகனின் இயக்கத்தில் வெளியான ஒரு த்ரில்லர். விமானக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பணயக் கைதிகளாக இருக்கும் பொதுமக்களை எப்படி சிறப்பு அதிரடிப்படையினர் அரசியல்வாதிகளின் சுயநல சிந்தனைகள், மீடியாக்களின் டீஆர்பி ரேட்டிங்குகள் போன்ற இடர்களில் இருந்து மீட்பதை இரண்டரை மணி நேர கடுகதி வேக திரைக்கதையில் ராதாமோகன் சிறப்பாகாவே சொல்லியிருக்கின்றார். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்தின் சிறப்பு. அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாகர்ஜீனா தமிழ்ப்படத்தில், இதயத்தை திருடாதேயில் பார்த்ததுபோலவே இப்பவும் இளமையாகவே இருக்கின்றார். விமானப் பணிப்பெண்ணாக வரும் நடிகையும் இன்னொரு நடிகையும் அழகாகத் தான் இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலம் என்றொரு படம் முரளி நடித்து பல காலத்துக்கு முன்னர் வெளியானது, அந்தப் படத்திற்க்குப் பின்னர் வெளி வரும் கடத்தல் சம்பந்தப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். படத்தின் சிறப்பம்சம் பாடல்களே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் செய் சேரன் கதை நாயகனாக நடித்து மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இன்னொரு த்ரில்லர். படத்தின் வேகம் தான் பலவீனமே, மிகவும் ஆமை வேகத்தில் மெஹா சீரியல் பார்த்ததுபோல் போவது சினத்தை தருகின்றது. எடிட்டர் சில இடங்களில் கத்தரி போட்டு படத்தை அஞ்சாதே போல வேகமாக ஆக்கி இருந்தால் நிச்சயம் இந்தப் படம் இன்னமும் பேசப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குத்துப்பாடல் இடைச் செருகலாக இருந்தாலும் அமீரின் நடனமும் சாரு நிவேதிதாவின் ஆர்மோனியா இசைப்பும் பார்ப்பவர்களைப் புல்லரிக்க வைக்கும். இனிமேல் சாரு இளையராஜாவைப் பற்றி தப்பாக எழுதினாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏனென்றால் அவரின் விரல்கள் ஒரு தேர்ந்த‌ இசைமேதையின் விரல்கள் போல அந்த ஆர்மோனியத்தில் உலாவருவது அவரின் இசைத் திறனை நிருபீக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பொன்னியின் செல்வன்&lt;br /&gt;&lt;/span&gt;கல்கியின் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுச் சரித்திரம் இது. அந்தநாளில் இருந்து பலர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயன்றாலும் ஏனோ அந்த முயற்சிகள் கைகூடவில்லை. சிவாஜியின் ராஜராஜசோழன் படம் மட்டும் கொஞ்சம் பொன்னியின் செல்வனைச் சார்ந்து வெளியானது.லட்சுமி குந்தவையாக நடித்தது பொருத்தமேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மணிரத்தினம் இதனைத் திரைப்படமாக்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகுகின்றன. ஏற்கனவே மணிரத்தினம் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், தற்போது இராவணா என சில உண்மைச் சம்பவங்களை நன்றாக திரித்து சொதப்பியது உலகறிந்தது. அதேபோல் கல்கியினால் அழியா வரம் பெற்ற அருண்மொழிவர்மன், வந்திய்த்தேவன், குந்தவை, வானதி,நந்தினி, பழுவேட்டரையர்களை மணிரத்தினம் நிச்சயம் கேவலப்படுத்திவிடுவார். அதன் ஒருகட்டமாகத் தான் வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிக்கப்போவதாக வதந்தி அடிபடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்தினம் இயக்கம் என்றவுடனே வசனம் சுஹாசினி எழுதப்போவதை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுது. கல்கியின் குடுப்பத்தவர்களோ அல்லது தமிழக முதல்வரோ பொன்னியின் செல்வனை மணிரத்தினம் படமாக்ககூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கினால் ரஜனி அல்லது கமல் வந்தியத்தேவனாகவும் அருண்மொழிவர்மனாகவும் நடிப்பதே பொருத்தம். பழுவேட்டரையர்களாக நாசர், பிரகாஷ்ராஜும் பொருத்தமாக இருக்கும். குந்தவை ,வானதி, பூங்குழலி, நந்தினி பாத்திரங்களுக்கு தற்போதைய எந்த நடிகையும் பொருத்தமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கிரிக்கெட்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகக்கோப்பைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. பயிற்சி ஆட்டங்களில்  நேற்றைய ஆட்டத்தில் அயர்லாந்து சிம்பாவேயையும் நெதர்லாந்து கென்யாவையும் வீழ்த்து கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தன. ஏனைய போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளே வந்தன. ஆஸியின் ஸ்திரமில்லாத பேட்டிங் அவர்கள் கொஞ்சம் அண்டர்பிளே செய்வதுபோல் தெரிகின்றது, இந்தியா தென்னாபிரிக்கா இரண்டு அணிகளுடனும் ஆஸி 225க்கு குறைவான ஓட்டங்களே எடுத்தது. இலங்கை மேற்கிந்தியாவுடன் கொஞ்சம் கஸ்டப்பட்டு வென்றதுபோல் தெரிகின்றது, இனி வரும் நாட்களில் வேகங்களும் சுழல்களும் சிக்ஸர்களும் சின்னச் சண்டைகள் என உபகண்டம் அதிரப்போகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒரு கண்டனம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகை பெரும்பாலும் வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் அவர்களின் பெயர்களுடன் வெளிவருகின்றது, ஆனாலும் ஏனோ அவர்களின் வலைப்பக்கத்தின் உரலை இவர்கள் போடுவதில்லை. தயவு செய்து இனியாவது இப்படிச் செய்யாது அவர்களின் சுட்டிகளையும் தந்தால் வாசிப்பவர்கள் அந்த வலைகளையும் சென்றுபார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வாழ்த்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் நட்பு வட்டாரத்தின் இளையவன், உள்ளூர் ஜேம்ஸ் அண்டர்சன், எம்மாவின் அன்புக் காதலன், போட்டோ கமெண்ட் புலி, என்றும் நித்தியானந்தம் காணும் எங்களின் திருமலை குஞ்சு பவன் எனப்படும் பவானந்தன் இன்று தனது 21ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார். இவரை அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றேன். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-iPkh1Nrtj_Y/TVsTK0dsVYI/AAAAAAAABj8/jI0CHproX1M/s1600/25785_1382017344976_1068214480_1216129_4088487_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-iPkh1Nrtj_Y/TVsTK0dsVYI/AAAAAAAABj8/jI0CHproX1M/s400/25785_1382017344976_1068214480_1216129_4088487_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574070040403924354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ரசித்தது&lt;/span&gt;&lt;br /&gt;கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா &lt;br /&gt;தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான், பார்த்து மனசுக்குள்ள கேப்பான்....&lt;br /&gt;இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க...&lt;br /&gt;&lt;br /&gt;சுஜீவன் இராஜேந்திரம் (பேஸ்புக்கில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பவனுக்காக‌&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-4gOjuvDWluY/TVsSKDhL0oI/AAAAAAAABj0/NXYpsp8q464/s1600/mithra_kurian_pals_6809_11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 338px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-4gOjuvDWluY/TVsSKDhL0oI/AAAAAAAABj0/NXYpsp8q464/s400/mithra_kurian_pals_6809_11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574068927753605762" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-8364820684060458320?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/8364820684060458320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=8364820684060458320&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/8364820684060458320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/8364820684060458320'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/02/16-02-2011.html' title='ஹாட் அண்ட் சவர் சூப் 16-02-2011'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-iPkh1Nrtj_Y/TVsTK0dsVYI/AAAAAAAABj8/jI0CHproX1M/s72-c/25785_1382017344976_1068214480_1216129_4088487_n.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-2601066724963519044</id><published>2011-02-07T06:14:00.000+05:30</published><updated>2011-02-07T06:15:59.429+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வந்தியத்தேவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொன்னியின் செல்வன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்கி'/><title type='text'>வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும்</title><content type='html'>பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழ‌லி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;குந்தவை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-RooMUHI/AAAAAAAABi4/lmFYSVRT0Ho/s1600/9b7c2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 307px;" src="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-RooMUHI/AAAAAAAABi4/lmFYSVRT0Ho/s400/9b7c2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570739736765288562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி."&lt;br /&gt;&lt;br /&gt;என குந்தவையை கல்கி அறிமுகம் செய்கின்றார் அவளின் அழகை&lt;br /&gt;&lt;br /&gt;"ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி.  செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். பூரண சந்திரன்;ஆடும் மயில்; இந்திராணி; வேகவாஹினியான கங்காநதி;"&lt;br /&gt;&lt;br /&gt;என வர்ணிக்கும் கல்கி இளையபிராட்டியின் அழகை வர்ணிப்பதைவிட அவரை ஒரு அரசியல் சாணக்கியம் மிகுந்தவராகவும், வீராங்கனையாகவுமே வாசகர்களிடம் உலாவவிடுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தான் என்னவோ வீராதிவீரனான வந்தியத்தேவனுக்கு ஆதித்த கரிகாலன் தன்னுடைய சகோதரியைப் பற்றி அவனுக்கு காஞ்சியில் கூறியபோதே ஒரு மெல்லிய மையல் ஏற்பட்டதும் அது பின்னர் அரிசிலாற்றங்கரையில் சந்தித்த முதல் சந்திப்பில் காதலாக மாறவும் காரணமாக இருந்திருக்கலாம். அதே நேரம்  வந்தியத்தேவன் எப்போதும் கடமையே கண்ணானவன், குந்தவைக்கோ, தனது குடும்ப மற்றும் நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நேரம் போதவில்லை ஆகவே இவர்கள் இருவருக்கும் காதலிக்க நேரம் கிடைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;புத்திசாதுரியமான, தனது சகோதரனின் வெற்றிக்கு பாடுபட்ட , தலைமைத்துவத்துக்குரிய பெண்ணுக்கு சிறந்த உதாரணமாக குந்தவையை கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வானதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-R-Q3ToI/AAAAAAAABjA/oQITcSiONms/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 184px; height: 256px;" src="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-R-Q3ToI/AAAAAAAABjA/oQITcSiONms/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570739742573022850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடுவார்கள் வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை, குமுத மலரின் இனிய அழகை உடையவள், காலைப் பிறை,  பாடும் குயில்,  மன்மதனின் காதலி,  குழைந்து நெளிந்து செல்லும் காவேரி."&lt;br /&gt;&lt;br /&gt;என வானதியைப் பற்றி வர்ணிக்கும் கல்கி இவரை ஒரு இளவரசி என்பதை விட சாதாரண  பெண்ணாகவே பல இடங்களில் காட்டியிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் பயந்த, தானாகவே எந்த முடிவும் எடுக்கமுடியாத காதலில் விழுந்த ஒரு பேதையாகவே வானதி உலாவருகின்றாள். இப்போதைய நடிகைகளில்  சிறுத்தை தமன்னா போல  அல்லது லைலா போல் வானதி இருந்திருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் வாழ்ந்தாள் அருள்மொழிவர்மனுடன் தான் வாழுவேன் என காதல் பைத்தியம் பிடித்ததும் இவருக்குத் தான். &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் சிற்றரசின் இளவரசி சோழப்பேரரசின் பட்டத்து ராஜாவை காதலித்து திருமணம் செய்ததன் மூலம் தகுதி, அந்தஸ்து போன்றவை அந்தக்காலத்தில் இல்லையோ என்ற ஐயமும் வாசிப்பவர்களுக்கு வரும். வந்தியத்தேவன் குந்தவை காதலும் இதேபோல் ஒரு சிற்றரசன் பேரரசி காதல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நந்தினி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-SWARSwI/AAAAAAAABjQ/xOYI6eSJnuc/s1600/maniam-2-Copy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 263px; height: 205px;" src="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-SWARSwI/AAAAAAAABjQ/xOYI6eSJnuc/s400/maniam-2-Copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570739748945873666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பொறாமை, கோபம், சுயநலம் என பல கெட்டகுணங்களை உடையவள், ஆனானப்பட்ட பழுவேட்டரையரையே கவிழ்த்ததுடன் ஆதித்தகரிகாலன், வந்தியதேவன், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன் போன்ற வீரர்களையும் ஒரு கணமேனும் தன் அழகில் மயக்கிய பெண் வடிவில் வந்த மாயப்பிசாசுதான் நந்தினி. நாகபாம்பின் நஞ்சும் பாயும் புலியும் ஆக்ரோசமும் பழுவூர் இளையராணியான நந்தினியிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்ட குணங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு இனத்தையே(சோழர்கள்) பழிவாங்க முயன்று தோற்ற இராட்சசி. (இந்தவரிகள் பிரபல அரசியல்வாதியை இனம் காட்டினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல). &lt;br /&gt;&lt;br /&gt;நந்தினியின் அழகை வந்தியதேவன் வாயிலாக நம்பிக்கும் வாசகர்களுக்கும் கல்கி இவ்வாறு சொல்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!"&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் கல்கி நந்தினியின் அழகை வர்ணித்ததுபோல் குந்தவையையோ வானதியையோ வர்ணிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள். சோழநாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ "இவள் அழகின் அரசி" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது."&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-S_sYNKI/AAAAAAAABjY/wmezkvbgSu8/s1600/Kundavai%252Band%252BNandini.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 246px;" src="http://1.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-S_sYNKI/AAAAAAAABjY/wmezkvbgSu8/s400/Kundavai%252Band%252BNandini.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570739760136729762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படியெல்லாம் அந்த இருவனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரின் பொறாமை கோபம் பழிவாங்கும் உணர்ச்சி அவருக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் நந்தினி. குந்தவையிடம் அரசியல் சாணக்கியம் இருந்தது என்றால் நந்தினியிடம் அரசியல் சூழ்ச்சி இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பூங்குழலி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-SCXWwqI/AAAAAAAABjI/rVQwI8s7D2Q/s1600/scan0017.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-SCXWwqI/AAAAAAAABjI/rVQwI8s7D2Q/s400/scan0017.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570739743673991842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அருள்மொழிவர்மனையும் வந்தியத்தேவனையும் சமுத்திரராஜனிடம் இருந்து காப்பாற்றிய ஓடக்காரி. சேந்தன் அமுதனின் மைத்துணி. அருள்மொழிவர்மனுடன் தான் பட்டத்துராணியாக இருப்பதுபோல் கனவு கண்ட ஒருதலைக்காதல்காரி. பொன்னியின் செல்வனில் இன்னொரு சராசரிப் பெண். ஓடக்காரியாக இருந்தபடியாலோ என்னவோ இவளின் காதல் நிறைவேறவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவளின் அழகை சேந்தன் அமுதன் வந்தியதேவனுக்கு கூறும்போது "மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்." என்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருதலைக் காதலுக்கு சிறந்த உதாரணம் என்றால் பூங்குழலி அருள்மொழிவர்மன் மேல் வைத்திருந்த காதலையும் சேந்தன் அமுதன் பூங்குழலி மேல் வைத்திருந்த காதலையும் கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு பெண்கள் மூலம் கல்கி பெண்களின் குணாதிசயங்களை பெரிதும் எடுத்தியம்பியிருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு குந்தவையை விட வானதியைத் தான் அதிகம் பிடித்திருக்கின்றது. குந்தவை பேரழகியாக இருந்தாலும் வானதியைப்போல் அடக்கம், அமைதி, விட்டுக்கொடுத்தல் போன்ற சில குணங்கள் அவரிடம் இல்லை. உங்களுக்கு பிடித்த அழகி யார்? பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுபோங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு :&lt;br /&gt;&lt;/span&gt;தலைப்பைப் பார்த்து எனது வழக்கமான சொசெசூ கதை என நினைத்து வந்திருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. இந்த நான்கு பெண்களில் வானதியைத் தவிர்த்து ஏனைய மூவர் மேலும் வந்தியதேவனுக்கு ஈர்ப்பு வந்தது மட்டும் உண்மை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-2601066724963519044?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/2601066724963519044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=2601066724963519044&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/2601066724963519044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/2601066724963519044'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/02/blog-post.html' title='வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TU8-RooMUHI/AAAAAAAABi4/lmFYSVRT0Ho/s72-c/9b7c2.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-2505553680294735620</id><published>2011-01-31T04:56:00.003+05:30</published><updated>2011-01-31T15:22:00.235+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>தலையிடியும் காய்ச்சலும் தமிழக மீனவர்களும்</title><content type='html'>கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், வலைகள் என எங்கு பார்த்தாலும் TNFisherman தான். தமிழக மீனவர்களின் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையம் பாவிக்கும் பெரும்பாலான அறிவுஜீவிகள் போராட்டம் நடத்ததொடங்கிவிட்டார்கள். &lt;a href="http://www.savetnfisherman.org/"&gt;Save TN Fisherman&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்போர் ஆரம்பித்த நாள் முதல் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் அரங்கேறியே வந்துள்ளது. இப்போது ஈழப்போருக்கு முள்ளிவாய்க்காலில் முற்றும் அல்லது கம வைத்த பின்னரும் தமிழக மீனவர்களின் கொலைகள் மட்டும் கலைஞர் தொலைக்காட்சி மானாட மயிலாட போல் சீசன் சீசனாக தொடர்கின்றது. இத்தனைக்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவு உலகமே அறிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிலகாலத்துக்கு முன்னர் ரோவின் கதைக்கு கருணாநிதியின் சீரிய திரைக்கதை, வசனத்தில் தமிழக மீனவர்கள் கடத்தல் நாடகம் அரங்கேறியது, திமுக ஜால்ராக்கள் அல்லது அடிமைகள் இணையங்களில் புலிகளைத் திட்டத் தொடங்கினார்கள். தன் குடும்பத்துக்காக கருணாநிதி உலகத் தமிழர்களைப் பலி கொடுப்பது ஏனோ இன்னும் அந்த புத்திஜீவிகளுக்கு புரியவில்லை. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த விடயத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் இலங்கை கடற்படையின் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இந்திய அரசோ தமிழக அரசோ இதனை ஒரு சாதாரண மீனவனின் இறப்பாகவோ நினைப்பதால் சிலவேளைகளில் கடிதத்துடனும் தந்தியுடனும் முடித்துவிடும். தேர்தல் வருவதால் இம்முறை ஐந்து லட்சத்துடன்(அடித்த கோடிகளில் சில லட்சம் போவதால் குடும்பத்துக்கு நட்டமில்லைத்தானே) முடித்துக்கொண்டது. "யுத்தம் என்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்" என்ற தத்துவ முத்தை உதிர்த்த கொடநாடு ராணியோ ஒரு லட்சத்துடன்(இப்போ அவர் பிச்சைக்காரிதானே) நிறுத்திவிட்டார். மன்மோகன் என்ற அடிமையோ தன்னுடைய எஜமானியின் உத்தரவு கிடைக்காமல் மெளனமாகவே இருக்கின்றார் இருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரையுலகம் பாசத்தலைவனைக் கண்டிக்கமுடியாமல் இந்த விடயத்தில் மன்மோகனைப்போலவே மெளனமாக இருக்கின்றார்கள். ஊடகங்களோ ஆடுகளமா, சிறுத்தையா டாப் டென்னில் முதலிடம் என்பதிலும் தமன்னாவின் இடுப்பா தபசியின் இடுப்பா 2011ல் தமிழகத்தை ஆட்டிப்படைக்கப்போகின்றது என்ற சீரிய விடயங்களிலும் ஈடுபட்டுள்ளது. ஆனந்தவிகடன் மட்டும் இதைனையும் ட்விட்டரில் நடக்கும் போராட்டத்தையும் கண்டுகொண்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதே நேரம் இந்த விடயத்தில் தமிழக மீனவர்களினால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களைப் பற்றியும் பார்க்கவேண்டும். அண்மையில் வீரகேசரியில் வந்த செய்தி ஒன்றில் இந்திய மீனவர்களால் தமக்கு அதிகம் நட்டம் ஏற்படுவதாக இலங்கை வடபகுதி மீனவர்கள் குறிப்பட்டதாக செய்தி வந்தது. அந்த செய்தியின் தொடுப்பு இங்கே . &lt;a href="http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27971"&gt;யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் இலங்கைக் கடற்படையோ தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாக குற்றம் சாட்டுகின்றது. ஆனாலும் அவர்களின் கொலைக்கு தாங்கள் காரணமில்லை எனவும் கூறுகின்றது. எது எப்படியோ மீனவர்களின் கொலைகள் எவர் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத இந்திய கடற்படையும் இந்திய அரசும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள். கையாலாகாத கடற்படையை வைத்துக்கொண்டு இந்தியா 2020ல் வல்லரசாகும் என்பது பாடசாலை மாணவர்களுக்கு உரையாற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு. அவர் வெறும் கனவு மட்டும் தான் காண்பார் ஒரு ஜனாதிபதியாகவோ இல்லை தமிழராகவோ எந்தப் படுகொலைக்கும் அவர் குரல் கொடுப்பதே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TUXzaIkqRgI/AAAAAAAABic/9nuBkzVaxMw/s1600/karuna.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TUXzaIkqRgI/AAAAAAAABic/9nuBkzVaxMw/s400/karuna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5568124144616883714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமாரின் எழுச்சியினால் தமிழகம் உயிர்பெறும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்வழி பிறக்கும் என 2009ல் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் தங்கள் சுயத்தை குவாட்டருக்கும் புரியாணிக்கும் விபச்சாரம் செய்த தமிழகத் தமிழர்கள் இன்றைக்கு மரணம் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் எழுச்சி கொண்டுள்ளமை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இன்னும் சில நாட்களில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இன்னொரு குவாட்டருக்கும் புரியாணிப் பார்சலுக்குமாக சோரம் போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களை தன் எதிரியாக நினைக்கும் ஜெயலலிதாவுடன் ஆனாப்பட்ட சீமானே ஓட்டு அரசியல் நடத்தும்போது மற்றவர்கள் நிலையும் அதேதான். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது கடிதத்துடன் நிறுத்துகின்ற உலகத் தமிழினத் தலைவன் எனத் தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கோபாலபுரத்து குடும்பத் தலைவர் இப்போ தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்கு தன்னுடைய தள்ளாத வயதிலும் விமானத்தில் பறந்து டெல்லி செல்கின்றார். வரும் தேர்தலிலும் யாருக்கு எந்த தொகுதி என்பதை நீரா ராடியா பிரைவேட் கம்பனிதான் தீர்மானிக்கும் போல் தெரிகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ தமிழக தேர்தல் முடியும் வரை தமிழக மீனவர்கள் தற்காலிகமாக கொல்லப்படுவது நிறுத்தப்படலாம். இல்லையென்றால் இலவச டிவி கொடுக்கும் திமுக அரசு இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மட்டும் இலவசமாக பாடையும் கொடுக்கும். கொலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கு இலவசமாக மரணச் செலவுகளும் செய்துகொடுக்கும். தலைவர் வழக்கம்போல் கடிதம் தந்தி எழுதுவார். தேர்தல் சமயத்திலும் இந்தக் கொலைகள் தொடர்ந்தால் மீண்டும் தாத்தா இரண்டு உணவு இடைவேளைகளுக்கிடையில் மனைவி துணைவி புடைசூழ உண்ணாவிரதம் இருப்பார் ஆனால் ராஜினாமா மட்டும் செய்யமாட்டார் செய்தால் முழுக்குடும்பமும் ஆ.ராசாவின் பின்னாள் இருந்து சுருட்டிய கோடிகளுக்காக இத்தாலி மஹாராணியால் கைது செய்யப்படுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நம்ம உடன்பிறப்புகளோ உலகக்கிண்ணப்போட்டியில் சச்சின் சதமடித்தாரா? ஹர்பஜன் விக்கெட் எடுத்தாரா? மானாட மயிலாடவில் கலா மாஸ்டரின் எனர்ஜியையும் பார்த்து ரசிப்பார்கள். தேர்தல் முடிந்தபின்னர் மீண்டும் தாத்தா வருவார்( 1.76 லட்சம் கோடி பணம் இருக்கு ஒவ்வொரு வாக்களருக்கும் ஒரு லட்சம் கொடுத்தாலே பல லட்சம் கனிமொழியின் சுவிஸ் வங்கியில் மீதமிருக்கும்) கொலைகள் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்டும் அரசும் முழுஈடுபாட்டுடன் இருபக்க மீனவர்களின் பிரச்சனைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் இல்லையென்றால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலில் செய்யும் அத்துமீறல்களும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே நேரம் தங்கள் மீனவர்களின் பிரச்சனையை உலகறிய சமூக இணையத் தளங்களிலும் வலைகளிலும் புரட்சி செய்யும் முதுகெலும்புள்ள என் தமிழக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் (தொப்புள்கொடி உறவு என அழைக்கத்தான் ஆசை ஆனால் அது அறுந்து பல காலமாகிவிட்டது).&lt;br /&gt;&lt;br /&gt;அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது தமிழ்ப் பழமொழில் அரசன் கொல்கின்றானோ இல்லையோ இப்போ தெய்வம் நாடு கடந்தும்  கொல்லும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-2505553680294735620?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/2505553680294735620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=2505553680294735620&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/2505553680294735620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/2505553680294735620'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/01/blog-post_31.html' title='தலையிடியும் காய்ச்சலும் தமிழக மீனவர்களும்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TUXzaIkqRgI/AAAAAAAABic/9nuBkzVaxMw/s72-c/karuna.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-7214690305795665051</id><published>2011-01-26T06:45:00.001+05:30</published><updated>2011-01-26T06:47:44.776+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூப்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஹாட் அண்ட் சவர் சூப் 26-01-2011</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அரசியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலங்கை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அதிபர் மஹிந்தராஜபக்சேயின் அமெரிக்க விஜயம் பலரிடம் பலவிதமான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ஒரு சாரார் அவர் தனது தனிப்பட்ட சொந்தப் பயணமாகச் சென்றிருக்கின்றார் எனவும் இன்னொரு சாராரோ அவர் யாழில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கச் சென்றபோது அவரின் தலைப்பாகை பொங்கல் பானைக்குள் விழுந்தது அபசகுனம் என்பதால் சோதிடர்களின் ஆலோசனைப் படி சில நாட்கள் சொந்த நாட்டில் நிற்ககூடாது என்ற ஆலோசனையின் பெயரில் சில நாட்கள் அமெரிக்காவில் நிற்பதாகவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு அமைய யுத்தகுற்றங்களை விசாரிக்க அவர் சென்றதாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ இலங்கை சுதந்திரதினமான பெப்ரவரி 4ந்திகதி அவர் இலங்கைக்கு வந்து ஆற்றும் உரையில் தான் உண்மைகள் தெரியவரலாம் அதாவது அவரின் அமெரிக்க விஜய உண்மைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்தியா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது மானாட மயிலாட போல வாரம் தோறும் நடக்கின்றது. கருணாநிதியும் தன்னுடைய டெம்லேட் கடிதத்தை வழக்கம்போல் மன்மோகனுக்கு அனுப்பிவிடுவார். தமிழக மக்களும் இதனைவிட தலையாய விடயங்களான இம்முறை எந்தக் கட்சி என்ன இலவசம் தரும், ஸ்பெக்ட்ரத்தில் அடித்த கோடிகளில் எமக்கு தேர்தல் பணமாக எவ்வளவு தருவார்கள் போன்றவற்றை மட்டும் சிந்திப்பார்கள். ஒரு சில வலைப்பதிவர்கள் மட்டும் ஆவேசமாக பதிவு எழுதுவார்கள் ஆனாலும் தேர்தல் வந்தால் கருணாநிதிக்கு ஓட்டுப்போடுவார்கள் காரணம் கேட்டால் ஜெயலலிதாவைவிட கருணாநிதி ஊழல் செய்தது குறைவு எனச் சொல்வார்கள். அரசியல்வாதிகளைச் சொல்லிக் குற்றமில்லை, மக்கள் மாக்காளக இருக்கும் வரை அவர்கள் தங்கள் குடும்ப சுயநல அரசியலை நடத்தியே தீருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சினிமா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் 2010 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைகளில் வந்துள்ளது. 127 Hours என்ற ஆங்கிலப்படத்தின் பின்னணி இசைக்கும் பாடலுக்கும் இம்முறை ஏ.ஆர். ரகுமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறையும் சென்ற முறைபோல் இசைப்புயல் தன்னுடைய இரு கைகளிலும் விருதை உயர்த்திப்பிடிப்பாரா இறைவனுக்குத் தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்திய அரசின் பத்மபூசண் விருது இம்முறை கிடைத்திருக்கின்றது, ஏற்கனவே அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து கெளரவித்த இந்திய அரசு இம்முறை பத்மபூசணையும் அவரது மகுடத்தில் இட்டிருக்கின்றது. இவருடன் நடிகர்கள் சசி கபூர் வகீதா ரகுமான் இருவரும் திரைத்துறையில் பத்மபூசண் விருதுபெறுகின்றார்கள். கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஸ்மன் நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான், பாடகி உஷா உதூப் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகள் பெறுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறுத்தை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுத்தை படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. தனிப்பட்ட எல்லாம் விமர்சனம் எழுதனேரமில்லை ஆக்வே ஒரு சின்ன விமர்சனம். படம் பார்க்கின்றவர்கள் காதுகளில் மட்டுமல்ல உடல் முழுக்க பூப்பூவாக வைக்கின்றார்கள். தனிமனிதனாக சகல தாதாக்களையும் கார்த்தி ஒருவரே நின்று அடித்துதுவைக்கின்றார். கார்த்தி சந்தாணம் நகைச்சுவைகள் படத்தின் பலம், வித்தியாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. போலிஸ் வேடம் கார்த்திக்கும் பொருந்துகின்றது. தமன்னாவிற்க்காக படம் பல தடவை பார்க்கலாம். ஜிந்தக்கா ஜீந்தாக்கா. இதுபோல் ஒரு கதையுடன் அல்லது சில காட்சிகளுடன் விஜயகாந்த் படமோ அர்ஜூன் படமோ  வந்ததாக ஞாபகம், கமல் படங்களை மட்டும் பிறமொழிக் காப்பி என விழித்திருந்து பார்க்கும் அறிவுஜீவிகளின் கண்ணில் இந்தப் படங்கள் படவே படாது. மொத்தத்தில் சிறுத்தை நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கோலங்கள் மற்றும் ஆனந்தம் ஆகியவை சிறந்த நெடுந்தொடராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் நடந்தது என நினைக்கின்றேன். கோலங்களின் போது தேவயாணிக்கு இரண்டுதடவை குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. ராதிகாவுக்கும் ஏதோ ஒரு விருது கிடைத்திருக்கின்றது, அனைத்துவிருதுகளும் சன், கலைஞர் தொலைக்காட்சி தொடர்களுக்கும் மட்டும் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து தானே விஜய், ஜெயா, மக்கள், தமிழன், மெஹா, வசந்த், கேப்டன், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இல்லை சின்னத்திரை என்றாலே அரச குடும்பத்தினருக்கு மட்டும் சொந்தமானதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;விளையாட்டு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தென்னாபிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 3க்கு 2 என்ற கணக்கில் தோற்றுவிட்டது. உலகக்கோப்பைகளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் டோணி உட்பட யுவராஜ் சிங், ரெய்னா, போன்றவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாகி நிற்கின்றது. அதிலும் அண்மைக்காலமாக டோணி சோபிக்கவேயில்லை. யூசுப் பதான் என்ற தனிமனிதனையும் சச்சின் என்ற இமயத்தையும் மட்டும் நம்பி இந்திய அணி உலகக்கோப்பையில் களமிறங்கினால் 96ல் ஈடன்கார்டனில் நிகழ்ந்த நிகழ்ச்சி ரிப்பீட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபக்கம் ஆஷாஸை வென்ற இங்கிலாந்து தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஆஸியிடம் தடுமாறுகின்றது. இன்றைய போட்டியிலும் ஆஸி வென்றால் தொடர் அவர்களுக்குத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;span style="font-weight: bold; "&gt;சந்தேகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote style="font-weight: bold; "&gt;"நடுநிலையாளர்கள் எல்லோரும் நல்லவர்கள் என சொல்ல முடிவதில்லை..#பட்டறிவு,"&lt;br /&gt;&lt;/blockquote&gt;என லோஷன் தனது பேஸ்புக்கில் ஒரு மெசேஜ் இட்டிருந்தார். அதற்க்கு பலரும் பலவிதமான கருத்துக்கள் சொன்னாலும் மருதமூரான் என்கின்ற புருசோத்தமன் தங்கமயில் &lt;blockquote style="font-weight: bold; "&gt;"உண்மை. நடுநிலையாளர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. இதுவும் பட்டறிவு" &lt;/blockquote&gt;என ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் அதற்க்கு என் பெயரை மையப்படுத்தி அண்ணன் கானாபிரபா &lt;blockquote style="font-weight: bold; "&gt;"வந்தியைச் சொன்னாரோ இவர்? வந்தி தான் தமனாவும் அழகு அமலா பால் உம் அழகு என்று நடு நிலையாக இருக்கிறார்"&lt;/blockquote&gt; என்றார். அதற்க்கு என் பதில் &lt;blockquote style="font-weight: bold; "&gt;"பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் தமன்னாவின் இடுப்புத்தான் அழகு என்பேன் #நடுநிலை "&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;b&gt;அது சரி உண்மையான நடுநிலை என்றால் என்ன?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;ரசித்த ஜோக்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஒருமுறை மிஸ்டர் ஜீக்கு (மிஸ்டர் எக்ஸின் உரிமை ஆனந்தவிகடனுக்குத் தான்)இடுப்பு பிடித்துவிட்டது. அதனால் தன்னுடைய நண்பனை அழைத்து மருத்துவரிடம் செல்ல உதவி செய்யுமாறு கேட்டார். மிஸ்டர் ஜீயின் நண்பரோ இதற்கெல்லாம் மருத்துவர் தேவையில்லை ஹாஸ்பிட்டலில் புதிதாக இருக்கும் மிசினில் உன் சிறுநீரின் மாதிரியை செலுத்தினால் அந்த மிசின் உனக்கு ஆலோசனை சொல்லும் என்றார். உடனடியாக மிஸ்டர் ஜீயும் நண்பரும் ஹாஸ்பிட்டல் சென்று மிஸ்டர் ஜீயின் கொண்டுபோன சிறுநீரை அந்த மிசினில் அதற்குரிய குழாயினுள் செலுத்தினார்கள். ஒரு நிமிடத்தில் மிசின் தனது வாயிசில் "உனக்கு சாதாரண இடுப்பு நோ, சுடுநீர் ஒத்தடம் கொடுக்கவும்" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள் அந்த மிசினைச் செக்பண்ண மிஸ்டர் ஜீ தன்னுடைய சிறுநீருடன் தனது வீட்டு நாயின் மலம், தனது மனைவியின் சிறுநீர், மகளின் உமிழ்நீர், மற்றும் தன்னுடைய வீட்டுக் கிணற்று நீர் என அனைத்தையும் கலந்து கொண்டுபோனார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டுபோன கலவையை அந்த மிசினில் செலுத்தியபோது மிசின் கூறியது "உன் வீட்டுக் கிணற்றில் சுண்ணாம்பின் அளவு கூடிவிட்டது, உன் நாய்க்கு ஒழுங்காக குளிக்கவார்க்கவும் அதற்க்கு தோல் வியாதி, உன் மகள் கஞ்சாவிற்க்கு அடிமையாகியுள்ளாள் உரிய நடவடிக்கை எடுக்கவும், உன் மனைவி கர்ப்பம் ஆனால் காரணம் நீ அல்ல, இனிமேல் என்னைப் பரிசோதிக்க முயன்றால் உன் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பாடும்நிலா பத்மபூசண் எஸ்பிபிக்காக‌&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="344" src="http://www.youtube.com/embed/RsIPEUfUuc4?fs=1" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சாகர சங்கமத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் பத்மபூசணை எஸ்.பி.பிக்கு கிடைத்த இன்னொரு தேசிய விருதுப்பாடல். இசைஞானி, கலைஞானி, பாடுநிலா என எனக்குப் பிடித்தவர்கள் இருப்பதால் இந்தப் பாடலை பத்மபூசண் எஸ்.பி.பி க்கு சமர்ப்பிக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TT91KzbrNaI/AAAAAAAABiM/pT3XBXJNrMQ/s1600/Tamanna-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 209px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TT91KzbrNaI/AAAAAAAABiM/pT3XBXJNrMQ/s400/Tamanna-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566296492918650274" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-7214690305795665051?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/7214690305795665051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=7214690305795665051&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/7214690305795665051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/7214690305795665051'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/01/26-01-2011.html' title='ஹாட் அண்ட் சவர் சூப் 26-01-2011'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/RsIPEUfUuc4/default.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-1255502831470626530</id><published>2011-01-24T05:28:00.001+05:30</published><updated>2011-01-24T05:36:15.851+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><title type='text'>ஜேம்ஸ்பாண்டும் மாடஸ்தி பிளைசியும்</title><content type='html'>பாடசாலைகள் கல்வியை மட்டுமல்ல நல்ல நண்பர்கள், ஒழுக்கம், விளையாட்டு, வாசிப்பு மற்றும் பல விடயங்களை எமக்கு பெற்றுத்தரும் ஒரு இடம். இதனை விட என் பாடசாலைக் காலத்தில் எனக்கு அறிமுகமான ஒரு விடயம் காமிக்ஸ் புத்தகங்கள். அதிலும் ராணி காமிக்ஸ் எங்கள் பள்ளியில் மிகவும் பேமஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நான், கவி, வேந்தன், கபில்(பெயரைப் பார்த்து கிரிக்கெட் விளையாடுவான் என நினைக்கவேண்டாம்), மலர் என ஐந்துபேர்கள் பஞ்சபாண்டவர்கள் போல வகுப்பில் ஒன்றாகவே குழப்படி செய்வோம். எது கிடைத்தாலும் (வேறு என்ன அடிதான்) ஐவீரும் ஒருவீராக பகிர்ந்துகொள்ளும் நல்ல பழக்கமும் எமக்கு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் மலரே ராணி காமிக்ஸ் நெல்லியடி மொடேர்ன் ஸ்ரோரிலோ அல்லது பருத்தித்துறை உதயன் புத்தகநிலையத்திலோ(டொக்டர் முருகானந்தன் மருத்துவசாலை கட்டடத்தில் இருந்த கடை) வாங்கிவருவான். அதனை நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வாசிப்பது வழக்கம். பெரும்பாலும் ஐந்துபேரும் ஒன்றாக இருந்தால் யாராவது சீபிளேன்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்பதால் மூன்று பேர் முதலிலும் மற்ற இருவர் பின்னரும் வாசிப்போம். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTzAZ59JnmI/AAAAAAAABiA/xPTU-u82gpc/s1600/modestyblaise04.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 327px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTzAZ59JnmI/AAAAAAAABiA/xPTU-u82gpc/s400/modestyblaise04.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565534790809656930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எங்கள் பாடசாலையில் அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா போன்ற புத்தகங்களுக்கு அனுமதி ஆனால் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற புத்தகங்களுக்கு தடா. ஏனென்றால் அவற்றில் வரும் படங்கள் சிறுவர்களைக் கெடுத்துவிடுமாம். ஏனென்றால் ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகியையோ அல்லது ஏனைய ஏஜெண்டையோ முத்தமிடாமல் அவரின் எந்தக் கதைகளும் வருவதில்லை. மாடஸ்தி பிளைசி பெரும்பாலும் உள்ளாடைகளுடனே துப்புத் துலக்குவ்பார். இரும்புக்கை மாயாவியும் சிலவேளைகளில் ஜேம்ஸ்பாண்டாக மாறி விடுவார். ஆகவே பாட்சாலையில் இப்படியான காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை போட்டது சரிதான், ஆனால் அந்த நேரம் எமக்கு அந்த உண்மை விளங்கவில்லை. இப்போ ஜேம்ஸ்பாண்ட் படக்கதைகளை வாசித்தால் புரிகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்களிடமும் மாணவர் தலைவர்களிடமும் பிடிபடாமல் வாசிக்க நாம் செய்யும் உத்திகள் புத்தகத்தை விஞ்ஞானம் அல்லது சமயப் புத்தகத்தின் உள்ளே வைத்து வாசிப்பது, வெளியில் இருந்துபார்த்தால் பொடியள் மும்முரமாக அப்பர் தேவாரமும் மின்குமிழின் அமைப்பும் படிப்பது போல் இருக்கும். அடுத்தது பாடசாலையில் அனுமதியுள்ள கதை கட்டுரைப் புத்தகங்களிற்குள் வைத்து வாசிப்பது. வாங்கிற்க்கு(பெஞ்ச்) அடியுள் வைத்து வாசிப்பது அதுவும் கஸ்டம் என்றால் மைதானத்திற்க்கு மற்றவர்கள் விளையாடச் செல்லும் வேளையில் அங்கே சென்று சுதந்திரமாக வாசிப்பது. நாங்கள் ஐவரும் பாடசாலையில் விளையாட்டுக்காக எதுவுமே செய்தது கிடையாது. &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTzAZ_jm7sI/AAAAAAAABh4/YYlrgI_jd-Q/s1600/ModestyBlaise.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTzAZ_jm7sI/AAAAAAAABh4/YYlrgI_jd-Q/s400/ModestyBlaise.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565534792313138882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதே நேரம் எமது வகுப்பில் இன்னொரு பிரிவில் கற்கும் மாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாடகைக்கு விடுவார்கள். ஒரு பாட நேரத்திற்க்கு 50 சதம். கொஞ்சம் பெரிய தீபாவளிச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ் என்றால் புத்தகத்தின் சைசுக்கு ஏற்றபடி 1 ரூபா 2 ரூபாவாக அந்த வாடகை மாறும். வாடகைக்கு புத்தகம் விடுபவர்களின் சட்டதிட்டம் பொது நூலகத்தை விட கொடூருமானது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தை வாசித்துவிட்டுக்கொடுக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சிலவேளைகளில் அவர்களே அடுத்து யாரிடம் கொடுக்ககூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தலைவர்களின் கைகளில் மாட்டினால் தம்மைக் காட்டிக்கொடுக்ககூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிக் காட்டிக்கொடுத்தால் இனிமேல் காட்டிக்கொடுப்பவனுக்கு புத்தகம் வாடகைக்குத் தரப்படமாட்டாது. &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் பிடிபட்டால் அதற்க்குரிய பெறுமதியை அவருக்கு கொடுக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;வாசிக்கும் நேரத்தில் தனது அனுமதி இன்றி இன்னொருவருக்கு புத்தகத்தை கைமாற்றம் செய்யக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகக்கூடியது இருவர் மட்டும் சேர்ந்துவாசிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலை முடிந்து வீட்டுக்கு கொண்டுபோய் வாசிப்பது என்றால் வாடகைப் பணம் இரண்டு மடங்கு. &lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இப்படிப் பல சட்டங்கள், நாங்கள் பொதுவாக எம்மிடையே காசைப் பங்கிட்டு எப்படியும் வாசித்துவிடுவோம். எங்கள் குறூப்புக்கு 007ம் மாடஸ்தியும் தான் பேவரிட் அதிலும் கவி இப்பவும் மாடஸ்தியின் நினைவுகளில் இருக்கின்றான். நாம் இடையிடையே சந்திக்கும் போது மீள நினைக்கின்ற விடயங்களில் பாடசாலை நாட்களில் வாசித்த இந்தமாதிரி எங்கள் சாகசங்களை நினைப்பது வழக்கம். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTzAZlv5-3I/AAAAAAAABhw/dh4YXV4YciI/s1600/james.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 295px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTzAZlv5-3I/AAAAAAAABhw/dh4YXV4YciI/s400/james.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565534785385397106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்மையில் நாம் சந்தித்தப்போது இன்னொரு நண்பன் தான் வாசித்த ராணி காமிக்ஸை மாணவர் தலைவர் ஒருவரிடம் பறிகொடுத்து அதன் உரிமையாளருக்கு புத்தகத்தின் பெறுமதியான ரூபாய் 7.50 செலுத்திய கதையைச் சோகத்துடன் சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் ஒரு ராணி காமிக்ஸ் வாசித்தேன் பல வருடங்கள் போனாலும் ஜேம்ஸ் பாண்டும் மாறவில்லை ராணி காமிக்ஸின் தரமும் மாறவில்லை. நான் வாசித்துக்கொண்டிருக்கும் போது ஏனோ பலர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு எங்கே தெரியும் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி எல்லாம் ஒரு காலத்தில் எங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்குறிப்பு : 2010ல் ரசித்த பதிவுகள் பகுதி 2 சில நாட்களில் வெளிவரும். நேரமின்மை காரணமாக அது தாமதமாகின்றது. ஒரு பதிவு எழுத ஒரு மணி நேரம் போதும் அதுவே இங்கே கிடைப்பது கஸ்டம். அதனால் நான் தான் இடைக்கிடை மட்டும் என் இருப்பையும் தக்க வைத்துக்கொள்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-1255502831470626530?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/1255502831470626530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=1255502831470626530&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/1255502831470626530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/1255502831470626530'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/01/blog-post_24.html' title='ஜேம்ஸ்பாண்டும் மாடஸ்தி பிளைசியும்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTzAZ59JnmI/AAAAAAAABiA/xPTU-u82gpc/s72-c/modestyblaise04.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-3494790516451102696</id><published>2011-01-19T05:58:00.000+05:30</published><updated>2011-01-19T05:59:19.408+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஹாட் அண்ட் சவர் ஆதிரை ஸ்பெசல் சூப் 19-01-2011</title><content type='html'>2009 ஆகஸ்ட் 3ந்திகதி வெள்ளவத்தை நளபாகம் வாசலில் புல்லட்டுடன் புன்சிரிப்புடன் நின்ற அந்த நண்பர் "ஹாய் நான் ஸ்ரீகரன் ஆதிரை என்ற பெயரில் புளொக் எழுதுகின்றனான். நீங்கள் ஹாட்லிதானே" இந்த வசனத்துடன் ஆரம்பமாகியது ஆதிரையுடனான என் நட்பு. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே பாடசாலையில் படித்த காரணத்தாலோ என்னவோ அடுத்த கேள்வியாக "நீங்கள் எந்த பேட்ச் வந்தி" எனக் கேட்டார், நான் பேட்சைச் சொன்னதும் வந்தி அண்ணா என்றார், அப்பவே நான் இவர் ஆப்படிக்கும் பார்ட்டி என விலகி இருக்கவேண்டும் விதி வலியது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவில் ஒன்றாக இயங்கியபோது ஆதிரையுடனான நட்பு மேலும் மேலும் வளர்ந்தது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTYYM_gepAI/AAAAAAAABhY/Ydx0J2P2hPk/s1600/167334_479019818340_536948340_5933112_6248497_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 327px; height: 336px;" src="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTYYM_gepAI/AAAAAAAABhY/Ydx0J2P2hPk/s400/167334_479019818340_536948340_5933112_6248497_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5563661001147982850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர் ஆதிரையின் வாழ்க்கையில் நடந்த முக்கிய பல சம்பவங்களுடன் நானும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றேன் என்பது மகிழ்ச்சியான விடயம். குறிப்பாக சிலநாட்கள் ஆதிரை எலித் தொல்லையினால் கஸ்டப்பட்டபோது நாம் அவருக்கு அளித்த உதவிகளும் ஆலோசனைகளும் பதிவுலகம் அறிந்தவை. ஆதிரையின் எலியினால் அவரைவிட அவரின் உற்ற நண்பன் ஓய்வுபெற்ற பதிவர் புல்லட் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாக பலதடவை புலம்பி இருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;லோஷனின் ஆதிரையின் எலிப் பதிவில் சுபாங்கன் இட்டிருந்த&lt;blockquote&gt; "Subankan &lt;br /&gt;எலியப்பத்தி எழுதுறதெண்டால் உங்களுக்குக் கொண்டாட்டம் போல. உந்த எலியை விரட்ட ஒரே வழி ஆதிரை அண்ணா ஒரு அண்ணியைத் தேடிக்கறதுதான். ( ஐடியா உபயம் - உங்கள் எலி வேட்டை பதிவு)." &lt;/blockquote&gt;என்ற பின்னூட்டம் தான் ஆதிரைக்கு இறுதியாக கைகொடுத்தபடியால் சுபாங்கனை அன்புடன் சின்னமாமா என அழைக்கின்றாராம். &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளவத்தையில் லோஷன் திறந்துவைத்த தோசைத் திருவிழாவிற்கு(பொருத்தமானவர் )புல்லட்டின் ஏற்பாட்டில் சென்றபோது இரண்டாம் தடவை தோசை சாப்பிட வரிசையில் நின்ற இளம் பெண்களைப் பார்த்து ஆதிரை தன்னுடைய திருமணத்தை இட்டுக் கவலைப்பட்டது இப்போ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;தனது நண்பன் மதுவின் மதுயிசத்தைப் பார்த்து ஆதிரையும் ஆதிரையிசம்உருவாக்க முயன்றார். ஆனாலும் மதுவின் முன்னால் ஆதிரையால் ஒன்றுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டு தன்னுடைய இசத்தை கைவிட்டதும் நண்பர்களுக்கு தெரிந்தவிடயம். &lt;br /&gt;&lt;br /&gt;மொரட்டுவ பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் இடியப்பம் சொதிக்குப் பெயர் போன மதுவிடம் பல்கலைக் கழகத்தில் கற்க முடியாத மதுயிசத்தை அலுவலகத்திலாவது கற்போம் என்ற நல்ல எண்ணத்தில் தன்னுடைய அலுவலகத்திலே மதுவையும் வேலைக்கு அமர்த்தி இருவரும் இப்போ ரூபியுடன் மல்லும் கட்டுகின்றார்கள். (யார் அந்த ரூபி என அறியத் துடிப்பவர்கள் இங்கே செல்லுங்கள் http://rubyonrails.org/).&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் இவரின் அயராத உழைப்பும் விசாப் பிள்ளையாரின் அருளும்(பின்னே ஆரம்ப நாட்களில் இரவு 11 மணிவரை எல்லாம் அலுவலகத்தில் இருப்பார்)திறமையும் அவருக்கு பதவி உயர்வையும் கொடுத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த பதவி உயர்வுக்கு விசாப் பிள்ளையாரைவிட தன்னுடைய பாஸ்வேர்ட்டைப் பறித்தவரின் ராசிதான் என ஆதிரை தனக்கு வேண்டிய நண்பர்களிடம் மட்டும் சொல்லி மகிழ்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;கந்தசட்டி விரத நேரத்தில் கூட தனது அபிமான நடிகை நயனுக்காக முதல் நாள் ஸ்பெசல் காட்சிக்கு தன்னுடைய நெருங்கிய இரண்டு நண்பர்களுடன் ஆதவன் படத்தை (ஆண் நண்பர்கள் தான் என ஆதிரைத தான் சொன்னார் நம்பிட்டம்)ஃபொக்ஸில் அமர்ந்து பார்த்துவிட்டு நயனை எண்ணை படிந்த முகத்துடன் காட்டிய கே.எஸ் ரவிக்குமாரைத் திட்டிய பெருமையும் ஆதிரைக்கே சாரும். &lt;br /&gt;&lt;br /&gt;கடலேறியாக அறியப்பட்டவர் அண்மைக்கால பெளதீக இரசாயன மாற்றங்களினால் தன் வலைத்தளத்தை என் பார்வையில் என‌  மாற்றிய காரணம் மட்டும் யாம் அறியோம். &lt;br /&gt;&lt;br /&gt;ட்விட்டரில் தத்துவம் அரசியல் நையாண்டி என ட்விட்டுகின்றவர் சில காலமாக அடக்கிவாசிப்பதும் பேஸ்புக்கில் இடையிடையே மட்டும் தலை காட்டுவதும் ஜீமெயில் சட்டில் இன்விசிபிள் மோட்டில் இருப்பதும் பாஸ்வேர்ட் பறிபோனது மட்டும் தானா இல்லை இதன் பின்னால் "ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அவர்" இருக்கின்றாரோ என்பதும் மர்மமாகவே இருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;கங்கோனுடன் ஒருமுறை தானும் விரைவில் கிரிக்கெட் பதிவு இடுகின்றேன் என ஆதிரை இட்ட சவாலையும் இந்தவருடம் ஆகக்குறைந்தது 100 பதிவுகளாவது இடுவேன் என தனது நண்பர்களிடம் இட்ட சவாலையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லோஷனுடன் சேர்ந்தபின்னர் தனக்கும் அவரைப்போல் தொந்தி வந்தது என அடிக்கடி என்னிடத்தில் புலம்பி இப்போ என் ஆலோசனையில் தினமும் வெள்ளவத்தை கடற்கரையில் அரைமணி நேரம் நடைப் பயிற்சியில் ஈடுபடும் ஆதிரையின் நண்பர்களின் ஆலோசனைகளை உள்வாங்கும் உத்வேகம் அவரிடம் இருக்கும் நல்ல குணங்களில் ஒன்று. யாரோ ஒருவரின் வற்புறுத்தலில் ஜிம்முக்கு போகின்றேன் என இடையிடையே ஜிம்முக்குச் சென்று அங்குள்ள உபகரணங்கள் ஒழுங்காக வேலை செய்கின்றதா என மட்டும் பார்க்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;சிலுவை சுமந்த சிங்காரி, எழுதாத உன் கவிதை என தன் அனுபவங்களை கதைகள், கவிதைகளாக வடித்தவர் சிலநாட்களாக எதுவும் எழுதாமல் இருக்கும் காரணமும் புரியாத புதிர். &lt;br /&gt;&lt;br /&gt;சூடான அரசியல் பதிவுகளை எழுதுவதில் ஆதிரையின் பாணியே தனியாக இருக்கும் இதனால் தானே என்னவோ சிலவேளைகளில் தன்னுடைய பிற்காலத்தில் அரசியல்வாதியாக மாறுவேன் என அடிக்கடி சொல்லிக்கொள்பவர். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTYYD3TmizI/AAAAAAAABhQ/oy7sQPwUL2I/s1600/12464_184554468340_536948340_3018784_267248_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTYYD3TmizI/AAAAAAAABhQ/oy7sQPwUL2I/s400/12464_184554468340_536948340_3018784_267248_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5563660844327668530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒன்றையாவது நேரடியாகப் பார்த்தால் தான் தன்னுடைய கிரிக்கெட் திறமைக்கு சிறப்பு என்கின்றார். ஏனென்றால் தானே பந்துவீசி தானே விக்கெட் காக்கும் திறமை ஆதிரையைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. தான் வீசிய பந்தைவிட வேகமாக ஓடக்கூடிய திறமை இது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக வரும் சூப்பில் அரசியல், சினிமா, விளையாட்டு எனப் பல விடயங்கள் வரும் ஏன் இன்றைக்கு மட்டும் ஒரே ஒரு பிளேவராக ஆதிரை மட்டும் இருக்கின்றது என்ற சந்தேகமா உங்களுக்கு ஹிஹிஹி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிரையின் கவிதைகள் வலையில் மட்டுமல்ல பள்ளி கலைவிழாக்கள். பல்கலைக் கழக கலைவிழாக்களிலும் பிரசித்து பெற்றவை. பல்கலைக் கழகத்தை விட்டு விலகியும் இன்றும் கவியரங்கங்களுக்கு சிறப்பு கவிஞர் நம்ம ஆதிரைதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இன்றுதான் எங்கள் சித்தப்பூ வலையுலக கவிஞர், கதாசிரியர், நீலக்கலர் நாயகன்,  ஆதிரை அவர்கள் இந்த உலகிற்க்கு அவதரித்த நந்நாள். &lt;br /&gt;&lt;br /&gt;என் சிறந்த நண்பன், விருப்புகுரிய வலைப்பதிவாளன், அன்புக்குரிய தம்பி, பாடசாலை பல்கலைக் கழக நண்பர்களிற்க்கு ஸ்ரீ, வலைப்பதிவு நண்பர்களுக்கு ஆதிரை அலைஸ் சித்தப்பூ அவர்களிற்க்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTYtByIBvRI/AAAAAAAABhg/-yvesnWUdSk/s1600/CIMG2590.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTYtByIBvRI/AAAAAAAABhg/-yvesnWUdSk/s400/CIMG2590.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5563683898321386770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடும் பங்குச் சந்தை அச்சுதன் என்கின்ற அச்சுவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அச்சுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் லண்டன் ஒக்ஸ்போர்ட் சர்க்கசில் இன்று பிற்பகல் நடைபெறவிருக்கின்றது என்பதையும் அதில் கலந்துகொள்ள லண்டன்வாழ் பதிவர்களை அனைவரையும் அச்சுதன் அழைக்கின்றார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இன்னொரு வாழ்த்து.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTYvBBLHsVI/AAAAAAAABho/YFEQsTYYmUI/s1600/29888_1472866665753_1356255151_1247598_8246195_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 338px;" src="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTYvBBLHsVI/AAAAAAAABho/YFEQsTYYmUI/s400/29888_1472866665753_1356255151_1247598_8246195_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5563686084204278098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பின்னூட்டப்புயல், சிரிப்புச் சுனாமி, கருப்பு நமீதா, பிரபல அனலிஸ்ட், பதிவுலகின் பாதுகாவலன், எங்கள் கும்மியின் குலவிளக்கு,கருத்து கற்பூரம் இரவு வேளைகளின் அணையா நிலவு, கிறிக்கட் பீரங்கி, ஆங்கிலத்தில் அடுத்த சேக்ஸ்பியர், தமிழின் பாரதி, எங்கள் பதிவுலக பெளர்ணமி, சிரித்தால் மாதவன், சிந்தித்தால் பார்த்தீபன். மொத்தத்தில் நீ ஒரு அடி தாங்கி, இடிதாங்கி, எங்கள் தண்ணி டாங்கி.. நேற்று வெட்டிகள் சங்கத்தலைமைப் பொறுப்பை தூக்கியெறிந்து காலை 10 மணிக்கு புதியதோர் விடியலில் காலடி எடுத்துவைத்த கன்கொன் எனப்படும் கோபிகிருஷ்ணா கனகலிங்கம் அவர்கள் வெற்றிமேல் வெற்றிபெற்று வீரத்திருமகனாக வலம்வர வாழ்த்துகின்றோம்.(வசன உதவி சுபாங்கு சக பவன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வாழ்த்துபவர்கள்&lt;br /&gt;&lt;/span&gt;குரு, அங்கிள், சித்தப்பூ, சின்னமாமா, மது அண்ணா, சதீஸ் அண்ணா, குஞ்சு அதிகார மையத்தின் தூண்கள் வதீஸ் அவரின் நிருசா, மற்றும் அனுதினன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-3494790516451102696?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/3494790516451102696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=3494790516451102696&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/3494790516451102696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/3494790516451102696'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/01/19-01-2011.html' title='ஹாட் அண்ட் சவர் ஆதிரை ஸ்பெசல் சூப் 19-01-2011'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTYYM_gepAI/AAAAAAAABhY/Ydx0J2P2hPk/s72-c/167334_479019818340_536948340_5933112_6248497_n.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-3596553860106588313</id><published>2011-01-17T06:10:00.001+05:30</published><updated>2011-01-17T06:10:48.609+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மர்மம். திகில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>கொலைக் காற்று  - இறுதிப்பாகம்</title><content type='html'>நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்னைய பகுதிகளை,&lt;br /&gt;&lt;a href="http://subankan.blogspot.com/2010/12/blog-post_04.html"&gt;தரங்கத்திலும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://nbavan7.blogspot.com/2010/12/2.html"&gt;எரியாத சுவடிகளிலும்,&lt;br /&gt;&lt;/a&gt;&lt;a href="http://sshathiesh.blogspot.com/2010/12/3.html"&gt;சதீஷ் இன் பார்வையிலும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://n-aa.blogspot.com/2010/12/04.html"&gt;நா இலும்,&lt;br /&gt;&lt;/a&gt;&lt;a href="http://loshan-loshan.blogspot.com/2010/12/05.html"&gt;லோஷனின் களத்திலும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://srikaran-blog.blogspot.com/2011/01/06.html"&gt;என் பார்வையிலும் &lt;br /&gt;&lt;/a&gt;&lt;a href="http://kangon-kangon.blogspot.com/2011/01/07.html"&gt;கன்கோனிலும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படித்திருந்தால் தொடர்ந்து வாசியுங்கள் இல்லையென்றால் அவற்றைப் படித்தபின்னர் வாசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" என சிஜடி அதிகாரி ராஜாவின் மொபைல் சிணுங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ராஜா ஹியர்"&lt;br /&gt;&lt;br /&gt;மறுபக்கம் ஏதோ முக்கியமான‌ செய்தி என்பதை ராஜாவின் முகம் அப்பட்டமாக காட்டியது "ஒன் மினிட்" என அழைப்பில் இருந்தபடியே மீண்டும் தன் லப்டாப்பில் சூரியபிரகாசின் ஜீமெயிலை சேர்ச்சினார். &lt;br /&gt;&lt;br /&gt;"யுரேகா" என பலமாக சத்தமிட்ட ராஜாவை சூரியபிரகாஷ் உட்பட அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"ஹரி அப் கைஸ் குற்றவாளி அரஸ்டாகிவிட்டான், நாம இப்போ குற்றத்தின் சூத்திரதாரியை அரஸ்ட் செய்யவேண்டும்" என்றபடியே தன்னுடைய மகேந்திராவில் ஏறினார் இல்லை பாய்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாவின் ஜீப் மீண்டும் கெளதமின் அபார்ட்மெண்டில் நுழைந்தது. இம்முறை பாதுகாப்பு உத்தியோகத்தர் தானே கேட்டைத் திறந்ததுடன் ஐசி கேட்காமாலே அவர்களை பவ்வியமாக உள்ளே விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;கெளதமின் வீட்டு அழைப்பு மணியை அழுத்த முன்னர் புன்முறுவலுடன் கதவைத் திறந்தான் கெளதம்.&lt;br /&gt;&lt;br /&gt;"வர்ஷா எங்கே" என்றபடி உள்ளே நுழைந்தனர் ராஜாவும் அவரது சகாக்களும். &lt;br /&gt;&lt;br /&gt;"வாங்கோ மிஸ்டர் ராஜா குற்றவாளி பிடிபட்டுவிட்டானா?" என அவரைப் பார்த்து கேட்ட வர்ஷாவை &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் நான் அவளுடன் தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்" என பலத்த சிரிப்புடன் ராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சியுடன் வர்ஷா "வாட் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை இது பொய்" எனக் கத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதப்பாருங்க வர்ஷா நீங்களாக குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை குறையும் இல்லை என்றால் கஸ்டம் தான் உங்கள் கூட்டாளிகள் எல்லோரையும் அரஸ்ட் பண்ணியாச்சு இனியும் உண்மையை மறைச்சு வேலையில்லை ஸ்பிக் அவுட்" ராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் பதட்டத்துடன் வர்ஷா பிளாஷ் பேக்கைச் சொல்லத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை பார்க்கின்ற எல்லோருக்கும் நான் நல்ல அழகி அறிவானவள் சகஜமாகப் பழகுகின்றவள் எனத் தான் தெரியும், ஆனாலும் என் மனசுக்குள் ஒரு சாத்தான் சின்ன வயதில் இருந்தே குடி இருக்கின்றது. நான் பணக்காரவீட்டின் ஒரே செல்லப்பிள்ளை என்பதால் சிறுவயசில் இருந்தே நான் கேட்பது எல்லாம் கிடைக்கும், அதிலும் எனக்கு புதிசுதான் வேண்டும். இப்படியான ஒரு பொசசிவ் கரேக்டர்". &lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு பெரிதாக நண்பர்கள் வட்டமில்லை. விதுரன், சூர்யபிரகாஸ், இருவரும் என் நெருங்கிய நண்பர்கள், சூர்யபிரகாசுடனான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. இந்நிலையில் தான் எனக்கும் கெளதமுக்கு திருமணம் செய்ய என் பெற்றோர்கள் முடிவு செய்தனர். எனக்கு இந்ததிருமணத்தில் விருப்பமில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் குறுக்கிட்ட கெளதம் "அடிப்பாவி இதை முதலிலையே சொல்லி இருந்தால் நானும் ஜெனியுடன் சந்தோஷமாக இருந்திருப்பேனே" என கோபப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கெளதம் கூல் அவளைப் பேசவிடுங்கள்" ராஜா&lt;br /&gt;&lt;br /&gt;கம்மிப்போன தொண்டையைச் செருமிக்கொண்டு மீண்டும் வர்ஷா.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போதுதான் என் பெற்றோருக்கு என் காதலைச் சொன்னேன் அவர்களோ ஒரு போலீஸ்காரனை உனக்கு கட்டித் தரமுடியாது கெளதத்தைக் கட்டினால் தான் உனக்கு சொத்துக் கிடைக்கும் என என்னை மிரட்டினார்கள். இதனால் நான் அவர்களின் இஸ்டத்துக்கு உடன்பட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"பின்னர் கெளதமும் சேகரும் என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அடுத்தநாள் சேகர் என்னைத் தொடர்பு கொண்டு கெளதம் ஜெனி காதலைச் சொல்லி இந்த திருமணத்தில் இருந்து என்னை விலகச் சொன்னான். இந்த விஷயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது, எல்லாவற்றிலும் புதுசு கேட்கும் எனக்கு கணவன் மட்டும் செகண்ட் ஹாண்டா என்ற அதிர்ச்சியும் இந்த விஷயம் என் நண்பர்கள் நண்பிகளுக்குத் தெரிந்தால் பெரிய அவமானமும் நேரும் என்ற குழப்பத்தில் விதுரன், சூர்யபிரகாஷ் இருவரையும் வெளியில் சந்திக்க விரும்பினேன். அடுத்த நாளே நான் சூர்யபிரகாஷ், விதுரன், இந்தக் கதையில் முதன்முதலாக அறிமுகமாகும் தாஸ் என்ற சூர்யபிரகாசின் நண்பர் நால்வரும் கொள்பிட்டியிலுள்ள ஒரு ரெஸ்டோரண்டில் சந்தித்தோம். அங்கே... "&lt;br /&gt;&lt;br /&gt;"இதைப் பார் ஹனி நீ ஒண்டுக்கும் கவலைப் படாதே, நான் எல்லாத்தையும் பார்த்துகொள்கின்றேன்" சூர்யபிரகாஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொய்யாலே இவ்வளவு நாளும் நீ கிழிச்சாய் " விதுரன்&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கடை சண்டையை நிப்பாட்டுங்கோ, நானே குழம்பிப்போய் இருக்கிறன், இப்ப என்ன செய்யலாம்" வர்ஷா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓகே எல்லோரும் கவனமாக கேளுங்கோ" எனச் சொல்லிய சூர்யபிரகாஷ் சுற்று முற்றும் பார்த்தபடி தன் கையில் இருந்த வொட்காவை ஒரு உறிஞ்சு உறிஞ்சுபோட்டு தன் திட்டத்தை சொல்லத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வர்ஷா நாம எல்லோரும் பக்கா பிளானாக இரண்டு கொலைகள் செய்யவேண்டும், அந்த கொலைகளை செய்தது கெளதம் என அவனை மாட்டிவிட்டால் போதும் உனக்கும் உன் திருமணத்தில் இருந்து விடுதலை, எனக்கும் நீ கிடைப்பாய் விளங்குதோ."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓம் விளங்குது ஆனால் யார் அந்த கொலைகளைச் செய்வது? எப்படிச் செய்வது? " வர்ஷா&lt;br /&gt;&lt;br /&gt;"என் நண்பன் தாஸ் தான் எல்லாவற்றையும் செய்யப்போகின்றான், இவன் ஒரு ஹைடெக் கிரிமினல் " சூர்யாபிரகாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ நான் எப்படியும் கெளதத்தை திருமணம் செய்யத்தான் வேண்டுமா?" தன் சந்தேகத்தை வர்ஷா கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் பிளானுக்கே அதுதான் முக்கியம் இல்லையென்றால் கெளதத்தை மாட்டிவிடமுடியாது  அத்துடன் நீ விவாகரத்து பெறும் போது கெளதத்திடம் இருந்து ஒரு தொகைப் பணத்தை ஜீவனாம்சமாகப் பெறலாம் இல்லையா you know matrimony may not be good but alimony is good" சூர்யபிரகாஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"திருமணம் முடிந்தபின்னர் நீயும் கெளதமும் கண்டி, காலி என கொழும்புக்கு வெளியில் ஹனிமூன் போங்கோ, நாங்கள் இங்கே எல்லாவற்றையும் கச்சிதமாக முடிக்கின்றோம்" விதுரன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் நீங்கள் சொல்கின்றபடியே நான் செய்கின்றேன், ஆனாலும் இன்னொருத்தியுடன் லிவிங் டுகெதரில் இருந்தவனுடன் சில நாட்களாவது வாழவேண்டும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை." வர்ஷா&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னொரு முக்கிய விஷயம் ஹனி நீ கெளதமுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுடன் அன்னியோன்யமாகத் தான் இருக்கவேண்டும், கொஞ்சம் பிசகினாலும் அவனுக்கு சந்தேகம் வந்திடும். More Over அவனுக்கு நீயும் செகண்ட் ஹாண்ட் தானே " மெல்லிய நக்கலுடன் சூர்யபிரகாஷ். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் எங்கடை பிளானின் படி ஒழுங்காக நடந்தது. எங்கடை ஹனிமூன் நேரத்தில் வர்ஷாவை தாஸ் கொலை செய்துவிட்டான். அடுத்தநாளே சேகரையும் போட்டாச்சு, சேகர் ஜெனி இருவரையும் யாழ் சேவகன் என்றவன் தான் கொலை செய்தான் என்ற அலிபியை ஏற்படுத்தவே அந்த பேக் புரொபைலை அவன் உருவாக்கினான். ஆனாலும் அந்த முட்டாள் ஸ்கிறின் ஷொட் எடுக்கும் போது மாட்டிக்கிட்டான்". &lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ விதுரனை ஏன் கொன்றீர்கள்?" சிஜடி ராஜா&lt;br /&gt;&lt;br /&gt;"அது அவன் செய்த துரோகத்திற்க்கு பரிசு விதுரன் ஒருமுறை நான் ட்ரிப் போனபோது பாத்ரூமுக்குள் எடுத்த படங்கள் அவை அதை வைத்து என்னை மிரட்டத் தொடங்கினான், அதைவிட அவனுக்கு இந்தக் கொலைகளால் தனக்கும் ஆபத்து எனத் தெரிந்து எம்மைவிட்டு விலகவும் முயன்றான்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் அவனை உங்கடை காசாலை சமாளிக்கமுடியவில்லையோ" சிஜடிராஜா&lt;br /&gt;&lt;br /&gt;"அவனுக்கு காசைவிட என் உடம்பைப் பார்த்தபின்னர் என் உடம்பின் மீதுதான் ஆசை, தன்ரை சபலத்தினால் தனக்கு தானே ஆப்படித்துவிட்டான்" &lt;br /&gt;&lt;br /&gt;"இதுதான் சொந்த செலவில் சூனியம் " &lt;br /&gt;&lt;br /&gt;ஜோக்கடித்த கெளதத்தை முறைத்துப் பார்த்த ராஜா வர்ஷாவை தன் கண்களாலேயே மேலே சொல்லவும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"விதுரனை சூர்யபிரகாஷ் கொன்றுவிட்டார் அத்துடன் அவனின் லப்டாபில் என்னுடைய படங்களும் சூர்யபிரகாசின் படங்களும் இருந்தன அதனால் அவனுடைய லப்டாப்பையும் உடைக்கவேண்டி வந்தது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது சூர்யபிரகாஷ் எப்படி அரெஸ்ட்டானான் என்பதுதான் எனக்கு புரியவில்லை" என முடித்தாள் வர்ஷா.&lt;br /&gt;&lt;br /&gt;"இனி நான் சொல்கின்றேன்" என்ற ராஜாவை &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நிமிடம் மிஸ்டர் ராஜா இப்போ மை டேர்ன்" என்றான் கெளதம்.&lt;br /&gt;&lt;br /&gt;"வர்ஷா உன்னை உன் பணத்திற்காகவும் அதைவிட உன் அழகிற்காகவும் ஜெனியை கைவிட்டுவிட்டு கட்டியது என் தப்புத்தான். ஆனாலும் திருமணத்தின் பின் நான் உனக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன் ஹனிமூனிலும் ஓய்வு கிடைத்த சில நிமிடங்களுக்கு நீ உடனடியாக உன் லாப்டாப்பைத் திறப்பதும் பேஸ்புக்கையும் உன் மெயிலையும் செக் பண்ணுவது எனக்கு எரிச்சலைத் தந்தாலும் நான் சந்தேகப்படவில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்க்யூஸ் மீ" என்றபடி பிரிட்ஜில் இருந்து ஜில்லென்று ஒரு கிளாஸ் தண்ணி குடித்தபின்னர் கெளதம் தொடர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் கொழும்பு வந்தபின்னரும் வீட்டில் தங்காமல் ஹோட்டலின் இன்னும் கொஞ்ச நாள் என்ஜோய் பண்ணுவம் என்றபோது எனக்கு உன் மேல் மெல்லிய சந்தேகம் வந்தது, விதுரன் உன்னைச் சந்தித்த இரவில் நான் நித்திரைபோல் நடித்தேன், ஆனாலும் வெளியில் வந்து நீங்கள் கதைத்ததை கேட்கவில்லை. அதே நேரம் அடுத்த நாள் நீ உன் லாப்டாப்பில் பேஸ்புக்கில் ஆதவன் என்றவனுடைய வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடலின் லிங்குக்கு லைக் பண்ணுவதைப் பார்த்துவிட்டேன்,அத்துடன் ஆதவனின் காதல் பாடல்களுக்கு நீ அடித்த கொமெண்டுகளும் லைக்குகளும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் தந்தன. அதே நேரம் அந்தப் பெயரில் இருப்பர் யார் எனப் பார்த்தால் அவரின் புரொபைல் படம் நடிகர் கமலஹாசன் ஈமெயில் ஐடியும் athavansp@yahoo.com என இருந்தது இருவருக்கும் பொதுவான நண்பராக‌ விதுரன். அடுத்தநாள் விதுரன் கொலை செய்யப்பட்டதை அறிந்த நான் இந்த விடயத்தை சிஜடி ராஜாவிடம் ரகசியமாகத் தெரிவித்தேன். "&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே கெளதம் இனி என் டேர்ன்" என சிஜடி ராஜா தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கெளதம் ஆதவன் பற்றிச் சொன்னதும் அவரின் புரொபைலை கொஞ்சம் நோண்டினேன் அதில் சூர்யபிரகாசும் யாழ் சேவகனும் ஆதவனின் நண்பன் என இருந்தது. அப்போதுதான் என் சந்தேகம் சூர்யபிரகாசின் மேல் வரத்தொடங்கியது. இடையில் யாழ் சேவகன் போலி என்பதும் தெரிய வந்தது, சூர்யபிரகாசின் மேல் சரியான ஆதாரம் கிடைக்காமல் அரெஸ்ட் செய்யமுடியாது என்பதால் ஆதாரம் கிடைக்கும் வரை காத்திருந்தேன். அந்த ஆதாரமும் உடனேயே கிடைத்தது விதுரனின் பேர்சில் கிடைத்த போட்டோவில் வர்ஷாவின் தோளின் மேல் சூர்யபிரகாஷ் கைபோட்டபடி அருகே விதுரன் நிற்கும் படம் தான் அது"&lt;br /&gt;&lt;br /&gt;"வர்ஷா, விதுரன், சூர்யபிரகாஷ் என எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்ததும் உடனடியாகவே சூர்யபிரகாசை கைது செய்யும் படி ஆணையிட்டேன், ஆனாலும் அவன் எங்கள் எந்த ட்ரீட்மெண்டுக்கும் அசையவில்லை. சூர்யபிரகாஷ் தான் கொலையாளி என நிரூபிக்க எம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும் அவனின் போலி புரொபைல்கள் கோர்ட்டில் எடுபடாது. அதே நேரம் சூர்யபிரகாசின் வீட்டைச் சோதனைப் போட்ட எமக்கு வர்ஷா வைத்திருக்கும் துப்பாக்கி போன்ற இன்னொரு துப்பாக்கியும் சில தோட்டாக்கள் சுடப்பட்ட நிலையில் கிடைத்தது."&lt;br /&gt;&lt;br /&gt;"இவ் யூ டோண்ட் மைன்ட்" என்ற படி ஒரு கோல்ட் லீவை பத்த வைத்தபடி தொடர்ந்தார் ராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;"விதுரனை தன்னுடைய இன்னொரு துப்பாக்கியால் கொன்றுவிட்டு வர்ஷாவின் துப்பாக்கி போன்ற துப்பாக்கியால் அவனின் உடமைகளைச் சேதப்படுத்தினான் சூர்யபிரகாஷ், இதுவும் கெளதமை மாட்டவைக்கும் சதிதான். இங்கே தான் சூர்யபிரகாசுக்கு எதிராக விதி விளையாடியது கெளதம் வடிவில். கெளதம் என்னுடன் கதைத்திருக்காவிட்டால் நாங்களும் கேஸ் முடியவேண்டும் என்ற எரிச்சலில் கெளதத்தை கைது செய்து கேசை மூடியிருப்போம்." &lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் சரி மிஸ்டர் ராஜா நேற்று இங்கே எம்மைச் சுட்டவர்கள் யார்?" கெளதம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவும் வர்ஷா அண்ட் கோவின் நாடகம் தான் தாஸும் அவனது கூட்டாளிகள் சிலரும் தான், வர்ஷாவிற்க்கு மெல்லிய காயத்தை ஏற்படுத்துகின்றது போல் சுடுவதுடன் முடிந்தால் என்னை போடுவதும் அவர்களின் திட்டம். சகல மாஸ்டர் பிளானும் சூர்யபிரகாசின் மெயிலில் இருக்கின்றது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய மூளைசாலிகள் என்றாலும் ஒரு இடத்தில் எப்படியோ தடுமாறுவார்கள். சூர்யபிரகாசும் அப்படித் தடுமாறிய இடம் தான் அந்த ஈமெயில். தாஸ் குழுவின் போலீசிடம் அகப்பட்டால் கெளதம் தான் இதன் மாஸ்டர்  மைன்ட் எனச் சொல்லி மாட்டிவிடுவது என சகல திட்டமும் அதில் இருந்தது, அவர்களின் திட்டத்திற்க்கு அப்பால் பட்ட கொலைதான் விதுரனின் கொலை ஆனாலும் அந்தக் கொலையால் தான் குற்றவாளிகள் அகப்பட்டும் கொண்டார்கள்." என தன்னுடைய பேச்சை முடித்துக்கொள்ள இருந்த ராஜா&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஓ மறந்துபோனேன் அந்த ஈமெயிலை மடையன் சூர்யபிரகாஷ், விதுரன், தாஸ், வர்ஷா என அனைவரிடைய பெயரையும் போட்டிருந்தது தான் எல்லோரையும் சிக்கவைத்தது" என்றபடி அந்த ஈமெயிலின் பிரிண்டை கெளதத்துக்கு காட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTOPUt1FSAI/AAAAAAAABhI/LYXmcgQJeds/s1600/KK.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 140px;" src="http://1.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTOPUt1FSAI/AAAAAAAABhI/LYXmcgQJeds/s400/KK.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562947550795089922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"Subject KK எனப்போட்டிருக்கே KK என்றால் என்ன?" கெளதம்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="font-weight:bold;"&gt;கொலைக்காற்று" &lt;/span&gt;வர்ஷா&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் ராஜா கிரேட் இன்வெஸ்டிகேசன்" என்ற கெளதம் கண்கலங்கியபடி ஆனாலும் என் லைவ்தான் இப்படிப்போய்விட்டது என விம்மினான். &lt;br /&gt;&lt;br /&gt;"டோண்ட் வொறி கெளதம் திருமணம் மட்டும் தான் வாழ்க்கை இல்லை, இந்த பிரச்சனைகளை மறந்துவிட்டு சில நாட்களில் நீங்கள் விரும்பினால் இன்னொரு வாழ்க்கையை தேடுங்கள், அதுவும் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பேச்சிலார் லைவ்வை என்ஜோய் பண்ணுங்கள், எனிவே கேஸ் முடியும் வரை என்னுடன் தொடர்பில் இருங்கள்" &lt;br /&gt;&lt;br /&gt;"வர்ஷா லெட்ஸ் கோ" என்றபடி அருகே இருந்த பெண் கான்ஸ்டபிளிடம் வர்ஷாவை அழைத்துவரும் படி கண்காட்டினார் ராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய வரட்டுக்கெளரவத்தாலும் பிடிவாதத்தாலும் வாழ்க்கையை ஜெயிலில் கழிக்க‌ முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு போகும் வர்ஷாவை அந்த அப்பார்மெண்ட் மக்கள் பரிதாபம் கோபம் அனுதாபம் கலந்த பார்வை பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களில் நீதிமன்றமும் நேரடிக்குற்றவாளிகளான சூர்யபிரகாஷ், தாஸ் இருவருக்கும் தூக்குத் தண்டனையும் குற்றத்துக்கு உடந்தையான வர்ஷாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்ததுடன், சிறப்பாக துப்புத் துலக்கிய சிஜடி ராஜாவுக்கு பாராட்டையும் அள்ளிவழங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றத்தைவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த ராஜாவின் மொபைலில் மும்மொழிகளிலும் பாராட்டுச் செய்தி இருந்தது அனுப்பியவரின் பெயரைப் பார்த்த ராஜாவிற்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;முற்றும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு &lt;/span&gt;: ஒரு கதையின் முடிவை அதுவும் ஏற்கனவே பலரால் எழுதப்பட்ட பகுதிகளின் முடிவை எழுதுவது எவ்வளவு கஸ்டம். முன்னைய பதிவுகளை பல தடவை படித்துப்பார்த்து முடிச்சுகளை ஒருமாதிரி அவிழ்த்துவிட்டேன். இனிமேல் தொடர்கதை எழுதினால் கடைசியாக எழுத எவனாவது என்னைத் தெரிவு செய்தால் அவர்களுக்கு KK தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-3596553860106588313?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/3596553860106588313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=3596553860106588313&amp;isPopup=true' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/3596553860106588313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/3596553860106588313'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/01/blog-post.html' title='கொலைக் காற்று  - இறுதிப்பாகம்'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TTOPUt1FSAI/AAAAAAAABhI/LYXmcgQJeds/s72-c/KK.JPG' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-7395481472794516069</id><published>2011-01-12T06:35:00.001+05:30</published><updated>2011-01-12T07:04:25.454+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூப்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஹாட் அண்ட் சவர் சூப் 12-01-2011</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;இலங்கை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மாகாணம் வ‌ரலாறு காணாத மழையும் வெள்ளமுமாக கடந்த சிலநாட்களாக அல்லோல கல்லோலப்படுகின்றது. தொடர்ந்துபெய்துவரும் அடைமழையினால் வீடுகளும் வீதிகளும் வெள்ளத்தினால் மூடப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தும் பல லட்சம் மக்கள் தங்கள் வீடுவாசல்களை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அரச. அரசார்பற்ற நிறுவனங்கள் உடனடியாக நிவாரணப் பணிகளை தொடங்கியதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத, கட்சி பேதமின்றி உதவி வழங்குவது அனைவரின் தார்மீகக் கடமையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை வழங்க இலங்கைப் பதிவர்கள் முன்வந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய அறிவித்தல் இலங்கைப் பதிவர்கள் குழுமத்தில் நிரூஜாவினால் வெளியிடப்பட்டுள்ளது. வலையுலகிற்க்கு அப்பால் பதிவர்கள் செய்யும் இந்த உதவிக்கு ஏனையவர்களினது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகவல்களுக்கு நிரூசா, வதீஸ், சிதறல்கள் ரமேஸ், சந்ரு ஆகியோரையும் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் கூல் போய் கிருத்திகன், மதிசுதா ஆகியோரையும் தொடர்புகொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்தியா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் ஆ,ராசாவின் ஊழல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மக்களும் இலவசங்களுக்காக தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கவிருக்கின்றார்கள். சீமானால் ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் இம்முறையும் காங்கிரசை தோற்கடிப்பதே தமது நோக்கம் என ஆரம்பத்திலிருந்தே கூறியிருந்தாலும் சீமானின் விடுதலையும் அதன் பின்னரான சில நிகழ்வுகளுடம் சீமான் எண்ணைய் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக ஜெயலலிதாவிடம் சரணடைந்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களை அல்லது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த தேர்தலினால் மட்டுமல்ல எந்த இந்தியத் தேர்தல்களினாலும் அவர்களுக்கு பிரயோசனமில்லை என்பது தெரிந்தவிடயம், ஆனாலுன் இந்த தேர்தலிலும் மீண்டும் ஈழம், ஈழத்தாய், 3 மணி நேர மனைவி, துணைவி சமேத உண்ணாவிரதம் போன்ற நாடகங்கள் பலரின் திரைக்கதை வசனத்தில் நடத்தப்படலாம். &lt;br /&gt;  &lt;br /&gt;சீமான் கருணாநிதியை எதிர்க்கின்றேன் என ஜெயலலிதாவிடம் சோரம் போனது கண்டிக்கத்தக்கதே. எப்படி வைகோ தன்னைச் சிறைவைத்த ஜெயலலிதாவிடம் மண்டியிட்டாரோ அதேபோல் சீமானும் மண்டியிட்டுவிட்டார். கருணாநிதியின் ஈழவேசம் அண்மைக்காலத்தில் அம்பலத்துக்கு வந்தாலும் ஜெயலலிதாவின் ஈழஎதிர்ப்பு அவரின் கருவிலையே இருக்கின்றது(எந்தப் பார்ப்பனர் ஈழத்துக்கு ஆதரவு). தன்னைப் பெரியாரின் பேரன் என்கின்ற சீமானும் கடைசியாக கூழ்பானைக்குள் தான் போய்விழுந்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இதே நேரம் சீமான் தனித்தோ அல்லது வேறு எதாவது கட்சிகளின் கூட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்திருந்தால் இத்தாலிக்காரியின் சொல் கேட்டு மீண்டும் கருணாநிதி அரசால் கைது செய்யப்பட்டோ அல்லது வேறு வழிகளில் பழிவாங்கப்பட்டோ அல்லது தா,.கிருஷ்ணனுக்கு நடந்தது போல சீமானுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கும். சீமான் எவரை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன இலங்கை தமிழ் மக்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. சீமானின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவரும் தேர்ந்தெடுத்த அரசியல்வியாதி ஆகிவிட்டார். நம்ம தலை கவுண்டரின் பாசையில் சொன்னால் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்த வருட நகைச்சுவை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவை 40 கோடி என நக்கலடிக்கும் திமுக அடிப்பொடிகள் 1.76 லட்சம் கோடி திருடிய ஆ.ராசாவை உத்தமன் என்கின்றார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வைரமுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் புத்தகவெளியீட்டுவிழா நடைபெற்றது. கருணாநிதி புத்தகத்தை வெளியிட கமலும் ரஜனியும் பெற்றுக்கொண்டார்கள். வைரமுத்துவை திரையுலகத்திற்க்கு அழைத்துவந்த பாரதிராஜா, இளையராஜா இருவருக்கும் அழைப்பில்லை. இவர்களுக்கிடையில் என்னதான் பிரச்சனை என்றாலும் தன்னை அறிமுகப்படுத்திய இருவரையும் இன்னாத செய்தாரை ஒறுத்தல் போல் செய்திருக்கவேண்டும் ஆனால் வைரமுத்து ஏனோ செய்யவில்லை. வைரமுத்து சிறந்த கவிஞர் ஆனால் சிறந்த மனிதரோ என்றால் இல்லை அவரும் மிகச் சாதாரண அற்ப மனிதர் என இந்த செயலின் மூலம் காட்டிவிட்டார். அவர் அழைத்திருந்து பாரதிராஜாவும் இளையராஜாவும் வரவில்லை என்றால் அது அவர்கள் இருவருக்கும் தான் அவமானம் என்பதை ஏனோ இந்தக் கவிபேரரசு உணர்ந்துகொள்ளவில்லை, சிலவேளை தன்னை சோழமன்னனின் கவிஞன் என்ற இறுமாப்போ தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தவிகடனில் வாசகர் ஒருவர் இந்த நிகழ்வு பற்றிய கட்டுரைக்கு கொடுத்த பின்னூட்டம் "அந்த நாட்களில் சாணிக் கலர் பேப்பரில் விற்பனையாகும் படங்களின் பாட்டுப் புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?"&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் வைரமுத்து சம்பந்தப்பட்ட விடயம் தான். அண்மையில் வாலி எழுதிய பாடல்கள் 1000 புத்தகவிழாவில் வைரமுத்து பேசும் போது தான் ஒருமுறை கமலைக் கேட்டாராம் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரமுயலவில்லை என்று அதற்க்கு கமல் சொன்னாரம் நான் ஒரு சுமாரான நடிகன் என்னால் அரசியலில்  நடிக்கமுடியாது. மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்தவர் சாட்சாத் தமிழக முதல்வர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கமல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன்மதன் அம்பு படம் சிலநாட்களுக்கு முன்னர் பார்க்கனேர்ந்தது. ஒளியமைப்பு கொடுத்த இதத்தை ஏனோ படம் கொடுக்கவில்லை. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி போல எதிர்பார்த்துப்போன எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. கமலின் அதிமேதாவித்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்தப் படத்திலும் வசனம் எழுதுகின்றேன் என பல இடங்களில் ஆங்கிலம். அத்துடன் தெனாலி படத்தின் பின்னர் மீண்டும் ஈழத்தமிழர்களை கேலி செய்திருக்கின்றார். அவர்களைச் சினிமா வெறியர்களாகக் காட்டியமை கண்டிக்கத்தக்கது. அதிலும் அந்தக் காட்சிகள் படத்துக்கு தேவையற்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலட்சுமிக்கு காமத்துப்பால் எழுதிய கமலைக் கண்டித்த இந்து அமைப்புகள் போல் ஈழத்தமிழர்களின் ஆபத்பாந்தவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளூம் அரசியல் கட்சிகளோ அல்லது சினிமாக்காரர்களோ இதற்க்கு வாயும் திறக்கவில்லை. தயாரிப்பாளர் உதயநிதி என்ற காரணமோ யாம் அறியோம் அரங்கநாதன் தான் இதற்கும் பதில் கூறவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பார்த்ததில் அதிர்ச்சி&lt;br /&gt;&lt;/span&gt;கடந்த வருடம் வெளியான படங்களில் நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பெண் சிங்கம் படமும் நூறு நாட்கள் ஓடியது எனக் கூசாமல் பொய் சொன்னார்கள். இதனை நான் என் பேஸ்புக்கில் போட்டபோது நண்பி ஒருவர் பெண் சிங்கம் ஓடிய படம் அல்ல ஓட்டிய படம் என்றார், நண்பர் ஒருவர் அப்படி ஓடியிருந்தால் அது அசிங்கம் என்றார். சன் குழுமத்தின் ஓடிய அல்லது ஓட்டிய படங்களின் பட்டியல் கலைஞரில் காண்பிக்கப்படவில்லை. வெகுவிரைவில் தமிழ் சினிமாவும் தமிழர்கள் கட்சி பேறுபாட்டால் பிரிந்து இருப்பதுபோல சன் குழுமப் படம் கலைஞர் பேரன்களின் படம் என இரண்டாகப் பிரியும் சாத்தியம் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;விளையாட்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சிவில் பாதுகாப்புப் படை லீக்கை எதிர்கொண்ட பருத்தித்துறை லீக் அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வரலாற்றுச் சாதனை படைத்தது. பருத்தித்துறை லீக் சார்பில் பிறேம் குமார் இரண்டு கோல்களையும், சாரங்கன் ஒரு கோலையும் அடித்து வெற்றிக்கு வழிகோலினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் இலங்கையிலுள்ள அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்குமிடையில் நடத்தப்பட்ட இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்றது, பருத்தித்துறை லீக் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கிண்ணத்தைத் தனாதாக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது. வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் இலங்கைத் தேசிய அணிக்கு தெரிவான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. என் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சின்ன சந்தேகம்&lt;br /&gt;&lt;/span&gt;பேஸ்புக்கில் இருக்கும் என் நண்பர்களின் அழகான நண்பிகள் எல்லாம் திருமணமானவர்களாக இருக்கும் மர்மம் எனக்கு புரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜொள்ளும் லொள்ளும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களை ஏன் நான் என் மாமாவாக மாற்றக்கூடாது #ஸ்ருதி&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் மூலம் தான் ஸ்ருதி என்னைக் கவர்ந்தார். பட உதவி சுபாங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TSz8FToiBJI/AAAAAAAABhA/zDs7hksfJRU/s1600/p24B.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 278px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TSz8FToiBJI/AAAAAAAABhA/zDs7hksfJRU/s400/p24B.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561096807995540626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களின் பின்னர் சூப். கடந்த ஆண்டு கவர்ந்த பதிவுகளின் அடுத்த பகுதி ஓரிரு நாட்களில் வெளியாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-7395481472794516069?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/7395481472794516069/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=7395481472794516069&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/7395481472794516069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/7395481472794516069'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/01/12-01-2011.html' title='ஹாட் அண்ட் சவர் சூப் 12-01-2011'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TSz8FToiBJI/AAAAAAAABhA/zDs7hksfJRU/s72-c/p24B.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-691228872776962405</id><published>2011-01-06T06:12:00.001+05:30</published><updated>2011-01-06T06:14:12.084+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>2010ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1</title><content type='html'>வணக்கம் நண்பர்களே&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டில் நான் படித்து ரசித்த பதிவுகளின் பட்டியலை இட்டிருந்தேன். அதனைப்போலவே இந்த முறையும் டிசம்பர் கடைசியில் இடலாம் என நினைத்திருந்தால் வேலை, படிப்பு, குளிர், ஸ்னோ, சோம்பேறித்தனம், எனப் பல காரணங்களினால் தள்ளிப்போனது. இன்றைக்கு கிடைத்திருக்கும் நேரத்தில் முதல் பகுதியை எழுதினால் எப்படியும் அடுத்தபகுதி நாளையோ அல்லது சில நாட்களிலோ எழுதப்படும் என நினைத்து எழுதியதுதான் இந்தப் பதிவு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TSUQOp66O_I/AAAAAAAABg4/gaWCJFtWCWY/s1600/reviews.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TSUQOp66O_I/AAAAAAAABg4/gaWCJFtWCWY/s400/reviews.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558867159015898098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை நான் ரசித்துப் படித்தவையே தவிர அந்தப் பதிவரின் முத்திரைப் பதிவோ அல்லது சிறப்புப் பதிவோ அல்ல. நான் குறிப்பிடுகின்ற பதிவைவிட அவர்கள் மிகவும் சிறந்தவற்றை எழுதியிருக்கலாம் ஆனால் எனக்கு அந்தப் பதிவர்களின் பெயர் நினைவில் வந்தால் இந்தவருடம் அவர்க:ள் எழுதிய இந்தப் பதிவுதான் ஏனோ ஞாபகத்தில் வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு முன்னுரை போதும் இனி நான் ரசித்தவை உங்களுக்காகவும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அசோக்பரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இலங்கைத் தேசியகீதம் தமிழ்மொழியில் இசைக்ககூடாது என அரசாங்கம் கொண்டுவந்த சட்டமூலத்திற்கு எதிராக தனது உள்ளக்குமறல்களை அசோக் இதில் கொட்டித் தீர்த்துள்ளார். அசோக்கின் பதிவுகள் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கின்றன. இளம் கன்று பயமறியாது என்பதுபோல் அசோக்கின் இந்தப்பதிவும் சில அரசியல்வாதிகளை சாடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nkashokbharan.blogspot.com/2010/12/blog-post_11.html"&gt;நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அச்சுதன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்லமாக பங்குச் சந்தை என எம்மால் அழைக்கப்படும் அச்சுவால் சென்ற வருடம் எழுதப்பட்ட கட்டுரைகளில் பங்குச் சந்தையுடன் பொதுவான நாணயம் பற்றிய விடயங்களும் வந்தமை, என்னைப்போன்ற சாதாரண வாசகனைக் கூட ஈர்த்துவிட்டது. உலகில் சீனாவின் வல்லாதிக்கத்தையும் இந்தக் கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளகூடியதாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/11/blog-post.html"&gt;உலக வல்லரசுகளின் நாணயப் போர்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆதிரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டின் மறுபக்கத்தை அலசிய இந்தப் பதிவில் ஆதிரை சொன்ன பாட்டி பற்றிய உருவக கதை பலருக்கு புரிந்திருக்கும். கருணாநிதியின் புகழ் பாட நடத்திய இந்தமாநாட்டைப் பற்றியும் பேராசிரியர் சிவத்தம்பியின் பல்டி பற்றியும் பாட்டியின் கதையூடாக ஆதிரை கொண்டு சென்ற பாங்கு சிறப்பானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kadaleri.blogspot.com/2010/06/blog-post.html"&gt;செம்மொழி மாநாடும் சில அலட்டல்களும்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பாலவாசகன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை, கிரிக்கெட் போன்றவை அதிகம் பிடித்த எனக்கு இவர் கிரிக்கெட்டை நகைச்சுவையாக்கி எழுதியது மட்டும் பிடிக்காமலா போகும். அதிலும் காதல் கவிதைகளை கிரிக்கெட் பாசையில் சொன்ன பாணியில் இவரது திறமையைப் பார்த்து  நான் கிளீன்போல்ட் ஆகிவிட்டேன். மருத்துவரின் இந்தக் கவிதையைப் பார்த்து யார் யார் கிளீன்போல்ட்டானார்களோ சுபாங்கனுக்குத் தான் வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://balavasakan.blogspot.com/2010/08/blog-post.html"&gt;கிரிக்கெட் பதிவு இப்படியும் எழுதலாம் !!&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொக்கை என்றால் பவன் தான். எத்தனையோ மொக்கைகள் போட்டிருந்தாலும் சிலவற்றை நினைச்சு நினைச்சு சிரிக்கலாம். அதிலும் மன்மதன் அம்பு பாடலையும் தற்போதைய ஆஸி அணியின் நிலையையும் வைத்து பவன் செய்த சித்து விளையாட்டு அதிலும் திருகோணமலை வேகாத வெயிலில் உஷா ஃபேனுக்கடியில் இருந்து எழுதிய இந்தக் கவிதை பவனுக்கு ஒரு மைல் கல்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nbavan7.blogspot.com/2010/12/p_16.html"&gt;பொன்டிங்கின் சொம்பு..:P&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புல்லட்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுக்கு வற்புறுத்தப்பட்ட முன்னாள் பதிவர் புல்லட்டின் பெண்கள் பற்றிய பதிவுகள் எனக்கு எப்பவும் பிடித்தவை.(சிலவேளைகளில் இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பதோ தெரியவில்லை). இந்தப் பதிவும் சில பெண்களுக்கு கடுப்பை கிளப்பி புல்லட்டினை அடக்கியதோ யாம் அறியோம். புல்லட்டின் மீள் வருகையை அவரின் கோடிக்கணக்கான(?) வாசகர்கள் சார்பில் நானும் எதிர்பார்க்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ariyalion.blogspot.com/2010/03/3-strictly-for-men.html"&gt;கடுப்பைக்கிளப்பும் பெண்கள்- பார்ட் 3&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கேபிள் சங்கர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வலையுலக சூப்பர் ஸ்டார் கேபிளாரின் சினிமா விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். (எந்த மொக்கைப் படத்தையும் முதல் நாள் பார்க்கும் தைரியம் இவருக்கு மட்டும் தான் உண்டு). சினிமாவில் இருப்பதாலோ என்னவோ பல பதிவுகள் சினிமாவைச் சார்ந்தவைதான். இடைக்கிடை எண்டர் கவிதை எழுதி அசரவைக்கின்றார். சன் டிவி விஜய் டிவி போட்டி பற்றியும் சூப்பர் சிங்கர் பற்றியும் எழுதிய இந்தப் பதிவில் நடுநிலையாக எழுதிய பதிவு இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cablesankar.blogspot.com/2010/06/2-vs.html"&gt;சூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சேரன் கிரிஷ்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;காத்திரமான எழுத்துக்கு சொந்தக்காரர். இடைக்கிடையே எழுதினாலும் அந்த எழுத்துக்களில் ஒரு அனல் அடிக்கும். சேரனிடம் இருந்து இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கும் வாசகர்களில் நானும் ஒருவன். இலங்கையின் பொற்சிறையில் வாடும் பிராமணர்களைப் பற்றிய ஒரு பதிவு தான் இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cherankrish.blogspot.com/2010/09/blog-post.html"&gt;பிராமணன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சித்ரா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் இருந்து எழுதும் பெண் பதிவர். வெட்டி பேச்சு என வலை இருந்தாலும் சிரிப்பினூடாக பல சிந்தனைகளையும் எழுதுகின்றவர். பெண் பார்க்கும் படலத்தை தனக்கே உரிய படங்கள் போடும் பாணி நகைச்சுவை என அழகாக எழுதியிருக்கின்றார். இந்த வடைபோச்சே பலருக்கு பலவிதமாக ஏற்பட்ட அனுபவமாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://konjamvettipechu.blogspot.com/2010/12/blog-post.html"&gt;ஒரு வினாடியில் "வடை" போச்சே!&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கெளபாய் மது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மதுயிசம் என்ற புதுவிடயத்தை என்னைப்போன்ற பச்சிளன் பாலகன்களுக்கு பரப்பியவர் நம்ம கெளபாய். இடையிடையே எழுதும் வேலைப்பளு கூடிய பதிவர். இவரின் பெரும்பாலான கதைகள் ரியலாகவே இருக்கும் அல்லது உண்மைக்கதைகளுக்கு கொஞ்சம் கற்பனை சாயம் பூசியிருப்பார். இந்தக் கதையும் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் நடந்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://n-aa.blogspot.com/2010/01/blog-post_08.html"&gt;நீ ஒரு ரிச்சு கேள், நான் ஒரு பிச்சை போய்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;டயானா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய பாடசாலை அனுபவங்களை துறு துறு திருதிரு என எழுதியவர் ஏ.ஆர்.ரகுமானின் கொள்கைபரப்பாளராக (சும்மா தான் எந்த உள்குத்தும் இல்லை)  ட்விட்டர் பேஸ்புக்கில் மாறியபின்னர் தன் வலைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கின்றாரில்லை. அவரின் பாடசாலை அனுபவங்கள் போல் பல்கலைக்கழக வானொலி அனுபவங்களை எழுதினால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://wisdomblabla.blogspot.com/2010/02/blog-post_09.html"&gt;துறு துறு டயானா... திரு திரு முழியுடன்!&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஈழத்துமுற்றம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துமுற்றம் நான் புகுந்த வீடுகளில் ஒன்று. எத்தனையோ ஈழத்து வட்டார வழக்கு பதிவுகள் வந்தாலும், ஒரு காலத்தில் நாம் அனுபவித்த விடியோ படம் போடுகின்ற நிகழ்வை தம்பி வடலியூரான் அழகாக வர்ணித்திருப்பார். இதனை வாசித்தபோது அட இது நான் அனுபவித்த விடயம் என்ற எண்ணமே வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://eelamlife.blogspot.com/2010/10/blog-post.html"&gt;இண்டைக்கு எங்கன்ரை வீட்டை படம் போடுறம்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜாக்கி சேகர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவரின் சாண்ட்விஜ் நாண்ட்வெஜ் எப்படி காரமோ அதுபோல் இடையிடயே எழுதும் சில பதிவுகளிலும் அனலடிக்கும். தமிழக அரசைச் சாடி எழுதிய இந்தப் பதிவு அவரின் சமூக அக்கறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.jackiesekar.com/2010/07/blog-post_12.html"&gt;அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்...&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜனா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காத்திரமான பதிவுகள், மொழிபெயர்ப்புக் கதைகள், இந்தவாரப் பதிவர் அறிமுகம் என எழுதியவர், பதிவர்களை வைத்து நடக்கும் மொக்கைகளில் பெரும்பாலும் சிக்குபவர்களில் நானும் கங்கோனும் சதமடிக்கும் நிலையில் இருக்கும் போது   மன்மதன் அம்பு கமல் கவிதையில் ஈர்க்கப்பட்டு நம்ம மருத்துவர் பாலவாசகனை பாட்டுடைத் தலைவனாக்கி எழுதிய மெஹா மொக்கைக் கவிதை இது. அந்தக் கவிதையின் மெட்டில் ஜனாவின் வார்த்தைகள் அமர்ந்தமை ஜனாவிற்க்கே கைவந்த வார்த்தை ஜாலம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://janavin.blogspot.com/2010/12/blog-post_13.html"&gt;வாசகன் வம்பு!!&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கானா பிரபா&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என் பதிவுலக அண்ணா. எந்த விடயத்தையும் அநாயசமாக எழுதுவது இவருக்கு கைவந்த கலை. நாம் எல்லாம் ஒரு வலையை வைத்துக்கொண்டே கஸ்டப்படும்போது பலவிதமான வலைகளை வைத்திருக்கும் வலைஞன். உலகம் சுற்றும் வாலிபன் இவர். அண்மையில் யாழ் சென்றுவந்தபோது அங்கேயுள்ள தியேட்டரில் படம் பார்த்த கதையை தனக்கே உரியபாணியில் எழுதியிருந்தார். ஆனாலும் சூப்பர் பல்கனியில் எவருடனோ இருந்துபார்த்ததை மட்டும் என்னைப்போன்ற பாலகர்கள் மனம் நோகக்கூடாது என மறைத்தமை அவரின் நல்ல மனசுக்கு எடுத்துக்காட்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kanapraba.blogspot.com/2010/09/blog-post_15.html"&gt;யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கரவைக்குரல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;லண்டனில் நான் சந்தித்த முதல்ப் பதிவர். நம்ம மண் மணம் கமிழ எழுதும் இன்னொரு ஊடகவியளாளர். விரைவில் ஒரு குறும்படத்திலும் கதாநாயகனாக வலம்வரவிருக்கின்றார். பலரின் நன்மை கருதி இவர் வெளிநாட்டு வாழ்க்கையை எழுதவில்லை என அண்மையில் சந்தித்தபோது சொன்னார். ஆனாலும் இந்த பதிவில் அவர் எழுதியிருக்கும் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://karavaikkural.blogspot.com/2010/03/blog-post.html"&gt;பட்ட பாடு பெரும்பாடு&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கங்கோன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்னைக் குரு எனச் சொல்லி என்னைக் கலாய்க்கும் பெரிய்ய மனதுக்காரர். நித்திரையால் எழுப்பி 1986ல் மெல்பேர்ன் டெஸ்ட்டில் ஆஸி சார்பில் யார் சதமடித்தது என்றால் உடனே சரியான பதில் கொடுக்கும் கிரிக்கெட் அகராதி. இவரின் தேடுதல் பாராட்டுக்கு அப்பால்பட்டது. கிரிக்கெட் மட்டுமல்ல நல்லசமூக, மொக்கை, கதை கூட எழுதும் ஆற்றல் கொண்டவர் ஆனாலும் சில நாட்களாக முகனூலிலும் ட்விட்டரிலும் பொழுதைப்போக்குகின்றார். இந்தப் பதிவு விளையாட்டுப் பதிவு ஒன்று எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு ஒரு சான்று. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kangon-kangon.blogspot.com/2010/12/16.html"&gt;பேர்த் போட்டி பற்றிய ஆய்வு.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கீர்த்தி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் கவிதைகளால் பலரைக் கவர்ந்தவர். அதனால் தானோ என்னவோ இந்தவருடம் பெரும்பாலும் கவிதைகளாகவே எழுதி இருக்கின்றார். எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதனால் கீர்த்தி தன் மொக்கைத் திறமையைக் காட்டிய இந்தப் பதிவு ஏனோ பிடித்துவிட்டது. ஸ்ரேயா என்ற மாட்டை வைத்து நம்ம பதிவர்கள் சிலர் மாட்டுப்பொங்கல் செய்கின்றார்கள் என தன் கற்பனையில் சிறப்பாகவே எழுதியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://keerthyjsamvunarvugal.blogspot.com/2010/01/blog-post_18.html"&gt;பதிவர்களின் திறமையும் பொங்கல் கொண்டாட்டமும்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கீத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிருத்திகனின் பதிவுகள் அண்மைக்காலமாக பெரும்பாலும் சமூகம் சார்ந்தே காணப்படுகின்றது. சில இடங்களில் பேசாப் பொருளைக்கூட துணிச்சலாக பேசியிருந்தார். அண்மையில் இவர் எழுதிய ஒரு பதிவு இன்னொரு இணையத்தில் கூட உசாத்துணையாகச் சேர்த்திருந்தார்கள். இந்தப் பதிவில் சமூகவலைப்பின்னல்களின் பிரச்சனைகளையும் வெளிநாட்டு மோகத் திருமணங்கள் பற்றியும் அலசியிருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kiruthikan.blogspot.com/2010/08/blog-post.html"&gt;சில சமபவங்கள், வருத்தங்கள்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;லோஷன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதிகார மையத்தின் முன்னாள்த் தலைவர். சகலவிதமான பதிவுகளையும் தனக்கே உரிய பாணியில் எழுதுகின்றவர். நண்பர்களைக் கிண்டலடித்து பதிவு எழுதுவது என்பது இவருக்கு தனி இன்பம். யாழ் சென்றுவந்தபோது அந்த பயணத்தை படங்களுடன் இட்டிருந்தார். இவரின் எழுத்துக்கள் சொல்லாத பல விடயங்களை இவரின் கமேரா சொன்னது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://loshan-loshan.blogspot.com/2010/05/9.html"&gt;A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மருதமூரான்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவரின் பதிவுகள் மட்டும் தான் சீரியசானவை,ஆனால் இவரோ பழகுவதற்க்கு இனிமையானவர். தனக்குப் பட்டதை எந்தவித பூசிமொழுகலும் இல்லாமல் சொல்லும் தைரியம் தான் இவரிடம் எனக்கு பிடித்தது. இந்தப்பதிவிலும் சொந்த ஊருக்கு சென்ற வலிகளைச் சொல்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://maruthamuraan.blogspot.com/2010/10/blog-post_13.html"&gt;இடம்பெயர்வது மட்டுமல்ல, சிதைந்த தேசத்தில் மீண்டும் கால் வைப்பதும் வேதனையானது.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மு.மயூரன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கட்டற்ற கணணிக்காதலன் இவர், சர்ச்சைகளில் சிக்கும் பதிவுகள் எழுதுவது இவருக்கு மட்டுமே கைவந்த கலை. இவரின் சில வரிகளே பல கதைகளைச் சொல்லும். இந்தப் பதிவின் தலைப்பே பல விடயங்களைப் பற்றிக் கதைக்கின்றது. அதையே மு,மயூரனும் முதல் வரியில் குறிப்பிடுகின்றார். "ஏ ஆர் ரஹ்மான் இந்த சிகப்பழகு முகப்பூச்சு இசையின் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரியானார்". இந்த வரிகளை இப்போதைய காலநிலையில் சிந்தித்தால் பலவிடயங்கள் புரியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mauran.blogspot.com/2010/05/blog-post.html"&gt;செம்மொழி மாநாட்டுப் பாடல் எல்லாவற்றைப்பற்றியும் கதைக்கிறது&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மயூரேசன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இன்னொரு கணணிக் காதலன். கணணி தொழில்நுட்ப பதிவுகள், இடையிடையே சினிமா விமர்சனம் என எழுதுகின்றவர் எழுதிய வித்தியாசமான ஒரு வரலாற்றுப் பதிவு இது. இரண்டாம் உலகயுத்தம் பற்றிய இந்தப் பதிவு மயூரேசனின் தேடலை பறைசாற்றுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mayuonline.com/blog/sri-lanka-and-world-war-ii/"&gt;இலங்கையில் ஜப்பானியத் தாக்குதல்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மதிசுதா&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;குறுகிய காலத்தில் பதிவுலகம் முழுவது பிரபலமடைந்த பெருமை நம்ம சுடு சோற்றுப் புகழ் மதி சுதாவிற்கே சாரும். பதிவு எழுதி பிரசுரித்த கையுடன் இவரின் முதல் பின்னூட்டம் வந்துவிடும். பிரபல இயக்குனர் ஒருவரின் கதைத் திருட்டை அம்பலப்படுத்திய பதிவு இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mathisutha.blogspot.com/2010/10/blog-post_11.html"&gt;இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;டொக்டர் எம்,கே.முருகானந்தன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மருத்துவக் குறிப்புகளுடன் நல்ல நகைச்சுவைகள் சினிமா நூல் விமர்சனம் எனச் எழுதும் எங்கள் மருத்துவர். அண்மைக்காலமாக தன்னுடைய கமேராவினால் சுட்ட சில விடயங்களையும் பதிவாக்கியிருக்கின்றார். யாழ் மண்ணுக்கே உரிய தோட்டக்காணிகளை அழகாக படம் பிடித்ததுடன் மட்டுமல்லாமல் சின்னச் சின்ன குறிப்புகளுடன் அவற்றைத் தந்திருப்பது ரசனை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://suvaithacinema.blogspot.com/2010/09/blog-post.html"&gt;யாழ்ப்பாணத் தோட்டங்கள்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு :&lt;/span&gt; எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பதிவுகளையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நண்பர்களின் ரசித்த பதிவுகள் வரும். அப்படி அதிலும் இல்லையென்றால் நான் உங்கள் பதிவுகளை ரசிக்கவில்லை என்று அர்த்தமில்லை. சிலவேளைகளில் என் ஞாபகத்துக்கு உங்கள் பதிவுகள் வரவில்லை என்பதுதான் நிஜம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-691228872776962405?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/691228872776962405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=691228872776962405&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/691228872776962405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30827493/posts/default/691228872776962405'/><link rel='alternate' type='text/html' href='http://enularalkal.blogspot.com/2011/01/2010-1.html' title='2010ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1'/><author><name>வந்தியத்தேவன்</name><uri>http://www.blogger.com/profile/09803920692515805076</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/SLy3HVwLfWI/AAAAAAAAAM8/BWjVrvFtlrI/S220/Kamal.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Ni-NfMBU9TU/TSUQOp66O_I/AAAAAAAABg4/gaWCJFtWCWY/s72-c/reviews.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30827493.post-374243667641661861</id><published>2010-12-09T06:04:00.001+05:30</published><updated>2010-12-09T06:09:04.351+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞானம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மரணம் இன்பமானது</title><content type='html'>மரணம் அனைவரும் எம் வாழ்க்கையில் சந்திக்கபோகும் சுவாரசியமான விடயம். &lt;br /&gt;ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது எங்கள்(ஈழத்தமிழர்) வாழ்க்கையில் சகஜமான விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்தவாரம் என்னுடைய ஆச்சி திருமதி.மீனாட்சியம்மா செல்வத்துரை( பாட்டி,அப்பாவின் அம்மா) தன்னுடைய 96ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமாகிவிட்டார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். அந்த நாட்களில் பெண்களுக்கு கல்வி என்பது தேவையற்றது என கருதப்பட்டபோது தன்னுடைய விடாமுயற்சியால் ஒரு ஆசிரியையாக பணியாற்றியது மட்டுமல்ல தன்னுடைய கணவருடன் சமூக சீர்திருத்த விடயங்களில் அவருக்கு உதவியதுடன் அந்தநாள் தமிழரசுக் கட்சி மேடைகளிலும் பெண்கள் பிரதிநிதியாக உரையாற்றியதாக அடிக்கடி சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது வாசிப்புப் பழக்கம் அவரிடம் இருந்தே எனக்கு தொற்றியது என என் உறவினர்கள் சொல்வார்கள். ஏனென்றால் பாண் சுற்றிவரும் சிறியதுண்டுப்பேப்பரில் கூட என்ன எழுதி இருக்கு என வாசித்துப்பார்க்கும் பழக்கம் ஆச்சிக்குண்டு. இணையத்தில் பத்திரிகைகள் வந்தபின்னரும் ஆச்சி வாசிப்பதற்காகவே நாம் பத்திரிகை வாங்கியதுண்டு. சிலவேளைகளில் பத்திரிகைகளில் வரும் சினிமாச் செய்திகளைக்கூட அவர் வாசித்துவிட்டு எமக்கு புதினமாகச் சொல்வார். &lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் தான் அவரின் புத்தகவாசிப்பும் இருந்தது. பெரும்பாலும் ஆன்மீகப் புத்தகங்களையும் ஏனைய சஞ்சிகைகளான மல்லிகை, ஞானம், விகடன் குமுதம் வாசிப்பார். வாசிப்பதற்க்கு எதுவும் இல்லாத போது சிலவேளைகளில் தமிழ்க் கொம்யூட்டர் கூட வாசித்திருக்கின்றார். கடந்த சில வருடங்களாக மட்டும் அவர் பகலில் நித்திரைகொள்வதைப் பழக்கிக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது நீண்ட ஆயுளுக்கு அவரின் நேரம் தவறாத உணவுப் பழக்கம் முக்கியகாரணம் என நான் நினைக்கின்றேன். அத்துடன் தாவரபோஷணியாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். காலைச் சாப்பாடு காலை 9 மணிக்கும் மத்தியானச் சாப்பாடு மதியம் 2 மணிக்கும் இரவுச் சாப்பாட்ட்டை 8 மணிக்கும் ஆச்சி சாப்பிடுவார். மூன்று நேரச் சாப்பாட்டுக்குமுன்னர் அவன் சில நிமிடங்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகின்றவர். சரியாக 9 மணிக்கு நித்திரைக்குப் போய்விடுவார். இதுதான் அவரின் தினசரிக் கொழும்பு வாழ்க்கையாக இருந்தது. யாழில் இருந்தபோது உறவினர்வீடுகள் கோவில்கள் என ஆச்சியின் பகல்பொழுது பயன்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அவரின் விருப்பம் போலவே அவர் தன்னுடைய சொந்தமண்ணில் தன் வாழ்க்கையைமுடித்துக்கொண்டார். இன்னும் 4 வருடங்கள் வாழ்ந்திருந்தால் ஆச்சியும் சதமடித்திருக்கலாம், என்ன செய்வது அவரின் விதி அவ்வளவுதான் என நினைக்கவேண்டியதுதான். அத்துடன் சிலவேளைகளில் தனது பேர்த்தி ஒருவர் 104 வயதுவரை வாழ்ந்ததுபோல் தானும் வாழக்கூடும் என இடைக்கிடை சொல்வார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரத்தில் என் நண்பனுடைய தந்தை ஒருவரும் இங்கே காலமாகினார். அவரின் ஈமக்கிரிகைகளில் கலந்துகொள்ள இங்கேயுள்ள மயானத்திற்க்குச் சென்றிருந்தேன். லண்டனில் மயானம் கூட பூங்காபோல் அழகாக உள்ளது. சீனன், வெள்ளைக்காரன்,கறுப்பன், இத்தாலிக்காரன், இந்தியன், ஈழத்தவன் என்ற பாகுபாடுகளின்றி அனைவரின் கல்லறைகளும் ஒரே தோட்டத்தில் சமரசம் உலாவும் இடம் இது என சொல்லாமல் சொல்லியது. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று பார்த்திருந்தால் வடகொரியாக்காரனும், தென்கொரியாக்காரனும் பக்கத்து பக்கத்து கல்லறைகளில் உறங்கிக்கொண்டிருக்கலாம். 1900ல் பிறந்து 1997களில் இறந்தவரின் கல்லறையும் பிறந்து சில மணித் துளிகள் மட்டும் இந்த பாவப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில் இருக்க விருப்பமில்லாத குழந்தையின் கல்லறைகூட பார்வைக்குப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அவற்றைப் பார்த்தபின்னர் தான் ஏற்கனவே நான் எழுதிய மரணம் சம்பந்தப்பட்ட பதிவையும் ஆச்சிக்கு என் அஞ்சலியையும் எழுதமுடிவு செய்தேன். இனிப் பழைய பதிவிலிருந்து சில பத்திகள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒருகாலத்தில் மரணம் என்றால் பயமாகத் தான் இருந்தது. பக்கத்துவீட்டு ஆச்சி செத்தால் ஒரு கிழமைக்கு நான் வீட்டை விட்டு இரவில் வெளியே போகமாட்டன், பகலில் யாரும் ஆச்சியின் வீட்டைக் கடந்துபோவது என்றால் யாரும் உதவி செய்யவேண்டும். அவ்வளவு பயம் எனக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மரணங்கள் மலிந்த பூமியாக எங்கள் நாடு மாறிய பின்னர் மரணம் என்பது உதயன் பேப்பரில் வரும் ஒரு சாதாரண செய்தியாகவே மாறிவிட்டது. காரணம் மரணத்தைப் பார்த்து, கேட்டுச் சலித்துப்போனவர்கள் நாம். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயாவது தூரத்தில் ஷெல் விழுந்தாலோ, இல்லை குண்டுகள் வீசப்பட்டாலோ வீதியால் போகிற வருபவர்களை "எங்கேயாம்?" எனக் கேட்டால் அவர் "அது பருத்தித்துறையில் 12 ஆம்" என்பார். இங்கே 12 என்பது இழந்த உயிர்களின் எண்ணிக்கை, இன்னொருவர் கொஞ்சம் விளக்கமாக "அது நெல்லியடியில் 20 அதில் 5 குழந்தைகள் " என்பார், இப்படி கிரிக்கெட் ஸ்கோர் போல் எங்கள் வாழ்க்கையில் மரணிப்பவர்கள் எண்ணிக்கை இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கலியாண வீடுகள் மரண வீடுகளான நிகழ்வுகள் கூட எங்கள் மண்ணில் நிகழ்ந்தன. ஒரு முறை காலை ஒரு மரண வீட்டில் நின்றுவிட்டு பின்னேரம் கலியாண வீட்டில் நின்ற சந்தர்ப்பங்கள் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிருந்தவர் இன்றிருக்க மாட்டார், இன்றிருப்பவர் நாளை இருக்கமாட்டார், இதுதான் விதி. ஒரு சின்ன சந்தேகம் இந்த விதி விதி என்கின்றோமே அது கடவுள் போன்றதா? இல்லை வேறு ஏதும் வடிவிலானதா?. மரணம் எந்த நேரமும் வரலாம், எப்படியும் வரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சதா எந்த நேரமும் ஒருவன் மரணத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தான் என்றால் அவனின் வாழ்க்கை அவ்வளவுதான். அதே நேரம் மரணம் வருகின்ற நேரம் வரட்டும் அதுவரை நாம் நம்ம பாட்டிலை இருப்போம் என அதனைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தால் அவன் சாதாரண மனிதன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தவிதமான ஆசைகளையும் வைத்திருக்காமல், எதிலும் பற்று வைக்காமல் மரணத்தைக் கண்டு பயப்படாமல், எவன் மரணத்தை இலகுவாக ஏற்றுக்கொள்கின்றானோ அவன் ஞானி. &lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்தர், நபிகள் நாயகம், இயேசு நாதர், புத்த பிரான் என சமய வழிகாட்டிகள் மரணத்தை வென்றவர்கள். ஏனென்றால் அவர்கள் உலக லவ்கீக வாழ்க்கையில் இருந்து விலகி துறவறம் மூலம் மரணத்தை வென்று இன்றும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உடனே உங்களுக்கு மரணத்தை வெல்லவேண்டுமென்றால் துறவியாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம், நிச்சயமாக துறவியாகித்தான் நீங்கள் மரணத்தை வெல்லவேண்டும் என்றில்லை. உங்கள் நாளாந்த வாழ்க்கையிலையே மரணம் பற்றிய பிரக்ஞ்சை இன்றி அதுவரும்போது ஏற்றுக்கொள்ளுவோம் என என்றைக்கு எண்ணுகின்றீர்களோ அன்றைக்கு நீங்கள் மரணத்தை வென்றவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு சில நிமிடங்களில் மரணம் வரும் எனத் தெரிந்தும், "நான் திரும்பி வரும்போது எனக்கு கொக்கா கோலா வாங்கி வையுங்கோடா" எனக் கூறிச் சென்ற என்னுடைய பாடசாலை மாணவனையும் இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர். துரைராஜா அவர்களின் மரணம் தான் நான் பார்த்த மரண ஊர்வலங்களிலே, இதுதான் மக்கள் கூட்டம் அதிகமான ஊர்வலம் என நினைக்கின்றேன். வதிரி ஆலங்கட்டை மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்யதார்கள், அவரது சிதைக்கருகில் இன்னொரு சாமான்யனின் உடல் தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தது. என்னருகில் நின்ற என் நண்பன் "பாரடா புரபெசருக்கும், யாரோ ஒரு இனம் தெரியாத சாமான்யனுக்கும் ஒரு இடம் தான், வாழ்க்கையில் நாம் கடைசியாக வரும் இடம் இதுதான்" என்றான். அப்போது தான் எனக்கு இதுதான் சுடலை ஞானம் என்பார்கள் என்ற எண்ணம் வந்திருச்சு. சிலருக்கு சுடலைக்குப் போகும் வரை இந்த சுடலை ஞானம் வராது, சிலருக்கு முன்னரே வந்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பன் இன்றைக்கும் மரணம், விதி, ஆசை என எதிலும் பற்றில்லாமல் இருக்கின்றான் ஆனால் அவன் துறவியல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே மரணத்தில் இருந்து மனிதர்களைப் பிரிப்பது, அவர்களின் ஆசையாகும். ஒருவனுக்கு ஆசை அதிகரிக்க அதிகரிக்க நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துகொண்டே இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் குழந்தையாக இருக்கும் போது மரணம் பற்றிய எந்த பிரச்சனையும் இருக்காது, வாலிபனாக மாறிய பின்னர், எதிர்காலம் குறித்த கனவுகளுடன் வாழ்வதால் அந்த நேரத்தில் மரணத்தைச் சந்திக்க கலங்குவான். திருமணம் ஆனபின்னர் தன் குழந்தைகள் வாழ்க்கைக்காக மீண்டும் மரணத்தைச் சந்திக்க தயங்குவான், பின்னர் அந்தக் குழந்தைகள் வளர்ந்து அவர்கள் திருமணம் செய்து, தன் பேரப்பிள்ளைகளின் நன்மைகளைப் பார்க்கும் வரை தான் இறக்ககூடாது என எண்ணுவார், இப்படி எண்ணி எண்ணி அவர் தன் 90 வயதுகளில் இறக்கும் வரை அவரின் ஆசை அழியாமல் தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் நமக்கு வேண்டியவர்களின் மரணம் நம்மை கதிகலங்க வைக்கலாம். ஏனென்றால் அவர்கள் நம் மேல் காட்டிய அன்பு, பாசம் போன்றவற்றுடன் ஏனைய சின்னச் சின்ன காரணங்களும். உதாரணமாக ஒருவர் நன்றாக நண்டுக் கறி சமைப்பார் அவரது கறி அவரது உறவினர்களுக்குப் பிடிக்கும், அவர் இறந்தபின்னர் இனி யார் அந்த இடத்திற்க்கு வருவார்கள் என்ற எண்ணம் பலரின் மனதில் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சிலவேளைகளில் அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் வருவார் அல்லது வரமாலும் இருக்கலாம். சில விடயங்கள் வாழ்க்கையில் வந்துபோகும் அவற்றை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாது, எந்த நேரமும் ஒரு விரக்தி நிலையே இருக்கும். இது மனநோயைக் கூட உண்டாக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான சிந்தனைகளில் இருந்து விடுபடத்தான் பொழுதுபோக்குகள் உருவாகின, ஒருவன் தன் மனதை தேவையற்ற விடயங்களில் அலைபாயவிட்டால் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். வருவது வரட்டும் இன்றைய நாளை நாம் சிறப்பாக வாழ்வோம் என நினைத்தால் வாழ்க்கை என்றைக்கும் ஒளிவீசும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சியினதும் என் நண்பனின் தந்தையினதும் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30827493-374243667641661861?l=enularalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enularalkal.blogspot.com/feeds/374243667641661861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30827493&amp;postID=374243667641661861&amp;isPopup=tr
