tag:blogger.com,1999:blog-30827493.post9108248495649295979..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: கொலையுதிர் காலம்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-30827493.post-29857969667003731982010-11-03T10:18:39.606+05:302010-11-03T10:18:39.606+05:30தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருக்கிறேன். நாவல்...தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருக்கிறேன். நாவல் வடிவில் இன்னும் கைக்கு சிக்கவில்லை. <br /><br />யாரேனும் மென்நூல் வைத்திருக்கின்றீர்களா!...சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-87269692922996548472010-01-20T02:12:21.272+05:302010-01-20T02:12:21.272+05:30"மீண்டும்" சுஜாதா! எனக்கும் அதே!!!!"மீண்டும்" சுஜாதா! எனக்கும் அதே!!!!Anonymoushttps://www.blogger.com/profile/12338513120165352543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-36378560780127600392010-01-14T12:52:59.759+05:302010-01-14T12:52:59.759+05:30அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்அனைத்து நண்பர்களுக்கும் <br />பொங்கல் வாழ்த்த்துக்கள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-44311700183823455082010-01-12T20:00:38.159+05:302010-01-12T20:00:38.159+05:30போன வருடம் நூலகத்தில் எடுத்து வாசித்தேன்...த்ரில்ல...போன வருடம் நூலகத்தில் எடுத்து வாசித்தேன்...த்ரில்லான தில்லான நாவல்..<br /><br />விவேக் நடிக்க தொலைக்காட்சி தொடராக வந்ததாக சுஜாதாவே முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-73635756184693579602010-01-11T22:04:40.368+05:302010-01-11T22:04:40.368+05:30ஆஹா கொலையுதிர்காலம் நாவலா
நானும் சுஜாதா நாவல் எதைய...ஆஹா கொலையுதிர்காலம் நாவலா<br />நானும் சுஜாதா நாவல் எதையும் விட்டு விடக்கூடாது எனத் தேடி தேடி வாசித்தக் காலத்தில் வாசித்தது. ஹோலோக்ரம் பற்றியெல்லாம் என் இனிய இயந்திராவிலும் சொல்லியிருப்பார்.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-69194532037517554412010-01-11T20:22:45.392+05:302010-01-11T20:22:45.392+05:30Theodore Maiman என்பவர் 1960ல் லேஸர் பற்றிஉலகுக்கு...Theodore Maiman என்பவர் 1960ல் லேஸர் பற்றிஉலகுக்கு அறிவித்து <br />விட்டார்.1974ல் பார் கோட் ஸ்கானர் <br />சுப்பர் மார்கெட் பாவனைக்கு வந்து <br />விட்டது.இந்நிலையில் 1981ல் <br />சுஜாதா இது பற்றி எழுதியதில் <br />ஆச்சரியம் எதுவும் இல்லை.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-49214494075832609192010-01-11T19:33:21.280+05:302010-01-11T19:33:21.280+05:30அருமை அண்ணா, வாசித்த நாவல்தான். ஆனால் மீண்டும் வாச...அருமை அண்ணா, வாசித்த நாவல்தான். ஆனால் மீண்டும் வாசிக்கவேண்டும்போல் இருக்கிறது - உங்கள் பதிவால்Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-39992014404643113492010-01-11T19:28:43.462+05:302010-01-11T19:28:43.462+05:30நான் இதை ஒரு 10 வருடத்திற்கு முன்னர் பாடசாலை காலத்...நான் இதை ஒரு 10 வருடத்திற்கு முன்னர் பாடசாலை காலத்திலே வாசித்து விட்டேன், கதை முழுவதுமாக நினைவுக்கு வரவில்லை. உங்கள் பதிவு பார்த்து மீண்டும் வாசிக்க ஆவலாயிருக்கிறது வந்தியோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-26318578246222689832010-01-11T18:42:59.833+05:302010-01-11T18:42:59.833+05:30நானும் வாசித்திருக்கிறேன் ஆனால் மறந்துவிட்டேன் அண்...நானும் வாசித்திருக்கிறேன் ஆனால் மறந்துவிட்டேன் அண்ணா சுஜாதாவின் கதைகளிலேயே சிறப்பு அவரது நகைச்சுவையான வர்ணனைகள் தான்.... மிகவும் அருமையாக இருக்கும்balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-29418137126829048492010-01-11T14:01:10.362+05:302010-01-11T14:01:10.362+05:30அட.. நல்லாயிருக்கும் போல இருக்கே..
புத்தகம் எல்ல...அட.. நல்லாயிருக்கும் போல இருக்கே.. <br /><br />புத்தகம் எல்லாம் வாசித்ததில்லை <br />ம்ம்.. <br />இந்தப்புத்தகத்துன் வாசிக்க ஆரம்பிக்கப்போறன்..<br /><br />நன்றி அண்ணா பகிர்வுக்கு..;)Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-28642954900565891132010-01-11T13:50:23.575+05:302010-01-11T13:50:23.575+05:30450பக்க புத்தகம் என்று நினைக்கின்றேன்...
கடைசி ஒர...450பக்க புத்தகம் என்று நினைக்கின்றேன்...<br /><br />கடைசி ஒரு அத்தியாயத்தில் கிளைமாக்ஸ் சொல்லி இருப்பது அந்த நாவலின் சிறப்பு...<br /><br />இந்த கதையை தூர்சதர்சனில் ஒளிபரப்பினார்கள்... இதன் இயக்குனர் எனது நண்பரும் செந்துரப்பூவே படத்தின் கேமராமேன் ரங்கசாமி ஆவார்<br /><br />ஓட்டு போட்டுவிட்டேன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63297385936771744852010-01-11T13:09:34.666+05:302010-01-11T13:09:34.666+05:30ின்னர் சுஜாதா அமானுஷ்யங்களை நம்புகின்றாரா? விஞ்ஞான...ின்னர் சுஜாதா அமானுஷ்யங்களை நம்புகின்றாரா? விஞ்ஞானத்தை நம்புகின்றாரா? என்ற சிக்கலான கேள்விக்கு பதில் கிடைக்கவில்ல்லை. ..........சுஜாதாவின் எழுத்துக்கள் அவர் மறைவிற்கு பிறகும் மிளிர்கிறது. நல்லா கருத்து சொல்லி எழுதி இருக்கிறீங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89821040002241978832010-01-11T09:49:28.789+05:302010-01-11T09:49:28.789+05:30அய்யோ அய்யய்யோ.. இந்த நாவலை எப்படியாவது எனக்கு தார...அய்யோ அய்யய்யோ.. இந்த நாவலை எப்படியாவது எனக்கு தாருங்கள்.. உதை ஒரு பழைய நைந்து போன புத்தகமாக வாசித்திருக்கிறேன்.. ஏறத்தாழ 13 வருடங்களுக்கு முன்பு .. <br /><br /><br />ஆனால் அவர் வர்ணிககும் காட்சிகள் இன்னும் என் மனதில் நிற்கிறது.. படம் போல.. <br /><br />அந்த லீனா குளிக்கும் காட்சியில் அவர் ஒரு வரியில் அவளது ஒரு அந்தரங்க இடத்தை வர்ணிப்பார்.. அந்த வெண் புறாக்கள் சற்று ஊதா தொட்டுத்தெரிய கணேஷ் எச்சிலை விழுங்கினான் என்று.. ஆஹா ஆஹா.. பதின்மூண்டு வருசமாயும் மறக்கல சாரே..<br /><br />ஆனால் அவர் பகுத்தறிவு ரீதியாகத்தான் முடித்துளடளார்.. அந்த விஞ்ானி காணிக்கு உரிமை கோரும் வகையில் கொலைகளை செய்து விட்டு பேய் மீது பழியை போட்டு விட்டார்..பெயை உருவாக்க பயன்படுத்திய தொழிநுட்பம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.. அத்துடன் இடிக்கப்பட்ட வீட்டில் கிளறப்பட்ட நிலத்தில் இருந்த வயர்கள் வருவதாயும் முடித்திருந்தார்..<br /><br />உந்த நூலை ஒரு 50 60 தடவை வாசித்திருப்பேன்.. ஒருபோதும் அலுத்ததில்லை.. மீண்டும் வாசிக்கவேண்டும்.. பின்னர் பிடுங்கிக்கோள்கிறேன்.. 13 வருசம் அப்பாடி..<br /><br /> உந்த கதையை வைத்து வசந்தாக விவேக் நடிக்க ஒரு தொடர் முன்னர் தூரதர்சனில் ஒளிபரப்புவார்கள்..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-68859449164768792882010-01-11T09:34:23.769+05:302010-01-11T09:34:23.769+05:30ஏற்கனவே படித்து விட்டேன்,,
செம சூப்பர்...ஏற்கனவே படித்து விட்டேன்,,<br />செம சூப்பர்...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-79852529441577308382010-01-11T09:33:41.127+05:302010-01-11T09:33:41.127+05:30அண்ணே....
இது உங்கட பக்கம்...
அடியேனுக்கு கொஞ்சமும...அண்ணே....<br />இது உங்கட பக்கம்...<br />அடியேனுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத துறை.<br /><br />எண்டாலும் வழமையைப் போல வந்து உங்கட பதிவின் சுவாரசியத்தை வாசிச்சு முடிச்சாயிற்று.<br /><br />//சில அத்தியாயங்கள் இரவில் படிக்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. //<br /><br />என்னண்ணே...<br />நீங்களே பயந்தா....<br />சரி சரி... உந்தப் பயமெல்லாம் விரைவில மாறீடும்... :)<br /><br /><br />//நீங்கள் அமானுஷ்யங்களை நம்புபவர் என்றால் அமானுஷ்ய வழிகளில் கொலைகள் நடந்தன எனவும், பகுத்தறிவுவாதி என்றால் ஹோலாகிராஃபி தொழில்நுட்பத்தால் அந்த அமானுஷ்யங்கள் இயங்கியனது எனவும் முடிவுகொள்ளலாம்.//<br /><br />அண்ணே...<br />நான் பகுத்தறிவுவாதியும் இல்ல, அமானுசியங்களை நம்பிறவனும் இல்ல.... நான் என்ன செய்யிறது? :PAnonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-26616574958149795872010-01-11T08:49:05.258+05:302010-01-11T08:49:05.258+05:30அந்த சொல் பட அரவு அல்குல் என்ற சொல்லின் பகாப்பதம்....அந்த சொல் பட அரவு அல்குல் என்ற சொல்லின் பகாப்பதம்.<br /><br />அதாவது படம் எடுத்து நிற்கின்ற பாம்பினை(அரவு என்றால் பாம்பு) ஒத்த அல்குல் என்ற பொருள்...<br /><br />அல்குல் என்றால் என்ன என்று மாதவிப்பந்தல் கேஆர் எஸ் விவரித்துப் பதிவு போட்டிருக்கிறார்,பார்த்து தெரிந்து கொள்ளவும் !✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-51293662704492852412010-01-11T08:44:48.977+05:302010-01-11T08:44:48.977+05:30படிக்கத் தூண்டும் முறையில் எழுதியுள்ளீர்கள்.படிக்கத் தூண்டும் முறையில் எழுதியுள்ளீர்கள்.சங்கே முழங்குhttps://www.blogger.com/profile/12992115854175879097noreply@blogger.com