tag:blogger.com,1999:blog-30827493.post8537710583644036242..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: சந்தோஷ் ஹாசினி சுப்பிரமணியம்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-30827493.post-45036902017898138252009-08-22T10:58:05.176+05:302009-08-22T10:58:05.176+05:30//இப்படியான பெண்களை நிஜத்தில் காண்பது அரிது.//
Pp...//இப்படியான பெண்களை நிஜத்தில் காண்பது அரிது.//<br /><br />Ppl look at such girls like some weirdos. I experienced it. But, dun give a damn abt what they think :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-36526563198327683712008-04-21T22:29:00.000+05:302008-04-21T22:29:00.000+05:30இந்தப் படத்தில் மூலத்தை நானும் தெலுங்கில் பார்த்து...இந்தப் படத்தில் மூலத்தை நானும் தெலுங்கில் பார்த்துள்ளேன். நல்ல படத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்ததிற்கு இயக்குனருக்குப் பாராட்டுகள்.<BR/><BR/>ஜெராக்ஸ் மிஷின் இயக்குனராக ராஜாவும் நடிகராக ரவியும் மாறிக்கொண்டேயிருப்பது நல்லதல்ல.<BR/><BR/>மற்றபடி இந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல மாறுதலான படம் என்பதில் ஐயமில்லை.<BR/><BR/>தெலுங்கிலும் ஜெனிலியாதான். பிரகாஷ்ராஜேதான். அம்மாவாக வருவது ஜெயசுதா. தமிழில் கீதா. கோட்டா சீனிவாசராவின் பாத்திரத்தில் ஷியாஷி ஷிண்டே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63328749022735875392008-04-21T18:34:00.000+05:302008-04-21T18:34:00.000+05:30பொம்மரில்லு தெலுங்கு படத்தை தமிழில் மீண்டும் எடுத...பொம்மரில்லு தெலுங்கு படத்தை தமிழில் மீண்டும் எடுத்திருக்கிறார்கள் என்னும் போது இந்த படத்தை மூலத்தை விட சிறப்பாக செய்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் இயக்குனரை பாராட்டலாம். ஆனால் இவர் அப்படி செய்யவில்லை. அதே நேரத்தில் கெடுத்துவிடாமல் மூலப்படத்தின் தரத்திற்கே எடுத்திருப்பதை பாராட்டலாம்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-51176503208680589332008-04-21T17:42:00.000+05:302008-04-21T17:42:00.000+05:30"ஜெயம்" ரவி தனது பெயரை "ரீமேக்" ரவி என்று மாற்றிக்..."ஜெயம்" ரவி தனது பெயரை "ரீமேக்" ரவி என்று மாற்றிக்கொள்ளலாம்.<BR/>ஏற்கனவே ஒருவர் சாப்பிட்டு வாந்தி எடுத்ததை, இவர் சாப்பிட்டு திரும்ப எடுத்துள்ளார்.<BR/>நல்ல இயக்குனர்கள் தங்கள் படங்களையே மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயங்குவார்கள்.<BR/>இந்த வாடகை சிந்தனைக்காரார்கள் என்றுதான் சுயமாக சிந்திப்பார்களோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-57501028600494112602008-04-17T15:19:00.000+05:302008-04-17T15:19:00.000+05:30மொழி பெயர்க்க தெலுங்கும் தமிழும் தெரிந்திருந்தால் ...மொழி பெயர்க்க தெலுங்கும் தமிழும் தெரிந்திருந்தால் போதும்....அவர் மறுபதிப்பு செய்வதாலேயே அவர் திறமைசாலியென்று சொல்வதைதான் நான் வெறுக்கிறேன்....முழுப்பெருமையும் பாஸ்கரைத்தான் சேரும்....ராஜா மாதிரி ஆட்களாலதான் பாஸ்கர் மாதிரி ஆளுங்க வெளிய தெரியாமலேயே போயிட்ராங்க....நீங்க பாராட்டுற மாதிரிதான் எல்லோரும் ராஜாவ பாராட்டுவாங்க.......என்னைக்குமே காப்பியடிக்கிறதுக்குதான் மதிப்பு போலிருக்கு...சே....Dhttps://www.blogger.com/profile/08219321930049217123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-82694271457338231152008-04-17T13:15:00.000+05:302008-04-17T13:15:00.000+05:30இருக்கலாம் வந்தியத்தேவன் .நீங்கள் சொல்லும் மொழி மா...இருக்கலாம் வந்தியத்தேவன் .நீங்கள் சொல்லும் மொழி மாற்றம் ஆங்கில படங்களில் இருந்தோ , ஈரோப்பிய படங்களிலோ,மிக குறைந்த பட்சமாக வடமொழியில் இருந்தோ செய்யப்படும் பட்சத்தில் ஒத்து கொள்ள பாட வேண்டியதே.ஆனால் இயக்குநர் ராஜா செய்வது அப்படிப்ட்டதல்ல.தமிழவருக்கும் தெலுங்க்கருக்கும் குடும்ப அமைப்பு,உடை,கலாசாரம்,பண்பாடு மற்றும் இன்ன பிற விசயங்களும் ஒன்றே போல மிகவும் ஒத்து போக கூடியவை(வேறுபாடுகள் மிக குறைவே).தெலுங்கில் எடுக்கப்பட்ட படத்தில் இருந்து கதையை மட்டும் எடுத்து கொண்டு தமிழவருக்கு மாதிரி சொல்ல வேண்டியது என்று பெரிதாக ஏதும் இல்லை.அதுவும் ராஜா செய்வது ஈயடிச்சான் காப்பி.வசனங்கள்,நடிகர்கள்,உடைகள்,வீடு அமைப்பு,குடும்ப அமைப்பு மிக முக்கியமாக இசை மற்றும் பாடல் வரிகள் முதற்கொண்டு அப்படியே செய்வது எந்த விதத்திலும் க்ரியேடிவிடீ இல்லை என்பதே என்னுடைய கருத்து.தெலுங்கு படத்தில் சித்தார்த் மூக்கு உறிஞ்சினால் இங்கு ரவியும் மூக்கு உறிஞ்சுவது எல்லாம் .............ஸ்ரீமதன்https://www.blogger.com/profile/13624425056003404535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-75739714588763634122008-04-17T10:35:00.000+05:302008-04-17T10:35:00.000+05:30பிரபா, நாதாஸ், பிரேம்ஜி, யொஜிம்போ வருகைக்கும் கருத...பிரபா, நாதாஸ், பிரேம்ஜி, யொஜிம்போ வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.<BR/><BR/>நாதாஸ், யொஜிம்போ நான் தெலுங்குப்படம் பார்க்கவில்லை யாத்திரீகனுக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கவும் ஆற்றல்வேண்டுமல்லவா? அந்த ஆற்றல் ராஜாவிடம் நிறைய இருக்கின்றது இதற்க்கு சிறந்த உதாரணங்கள் அவரின் ரீமேக் படங்கள். ஆங்கிலப்படங்களைச் சுட்டபின்னர் அந்த தவறை ஒத்துக்காத இயக்குனர்களுக்கு மத்தியில் ஒருபடத்தை தமிழில் தரும் ராஜாவில் என்ன குற்றம். சிலவேளைகளில் சுயமாக தமிழிலையே கதைபண்ணி இயக்க ராஜாவால் முடிந்தால் ஏன் வீண் ரிஸ்க் என நினைத்து படம் எடுக்கவில்லையோ தெரியாது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6757050631090275552008-04-16T09:59:00.000+05:302008-04-16T09:59:00.000+05:30மக்கா....ராஜா ஒன்னும் பெருசா பண்ணிடல...நீங்க பாராட...மக்கா....ராஜா ஒன்னும் பெருசா பண்ணிடல...நீங்க பாராட்டணும்னா பொம்மரீலு இயக்குனர் பாஸ்கர பாராட்டுங்க....ஏன்னா நீங்க கவிதைன்னு சொன்ன எல்லாத்தையும் அழகா யோசிச்சு...அத திரையிலும் உலாவ விட்டிருப்பார்....ராஜா உடை,இசை, நடிப்பு அப்டீன்னு எல்லாத்தையும் திருடியிருப்பார்....படம் நல்ல படம்...ஆனா ராஜாவோ..இல்ல ஜெயம் ரவியோ பாராட்டுக்குரியவங்க இல்ல....இந்த கதைய தமிழ்-ல எடுக்க முடியாமத்தான் தெலுகுல எடுத்தார் பாஸ்கர்....அவரும் தமிழன் தான்...ஒங்க விமரிசனத்துல அவருக்கு இடம் இல்லாத்ததுனாலதான்...இவ்வளவு பெரிய மொக்கை.....Dhttps://www.blogger.com/profile/08219321930049217123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-57938586284875154542008-04-16T05:52:00.000+05:302008-04-16T05:52:00.000+05:30நல்ல விமர்சனம். விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண...நல்ல விமர்சனம். விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-21113842484774159642008-04-16T04:33:00.000+05:302008-04-16T04:33:00.000+05:30I agree with யாத்திரீகன் . They even copied the dr...I agree with யாத்திரீகன் . They even copied the dressings... :(நாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-3137769482133368542008-04-16T04:16:00.000+05:302008-04-16T04:16:00.000+05:30இந்தப் படத்தின் மூலம் "பொம்மரிலுவை" கடந்த மாதம் தா...இந்தப் படத்தின் மூலம் "பொம்மரிலுவை" கடந்த மாதம் தான் பல தேடலுக்கு பின் சிங்கப்பூரில் வாங்கினேன். சம்திங் சம்திங் போல தெலுங்கு மூலத்தில் ஜோடிப் பொருத்தம் சிறப்பாக இருக்கும். அதனால் என்ன தமிழில் இப்படி நல்ல பொழுது போக்கு கிடைத்தால் ராஜா தாராளமாக கொப்பி அடிக்கலாம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-50108626793811552532008-04-15T23:08:00.000+05:302008-04-15T23:08:00.000+05:30மன்னிக்கவும் யாத்திரீகரே நான் தெலுங்குப்படம் பார்க...மன்னிக்கவும் யாத்திரீகரே நான் தெலுங்குப்படம் பார்க்கவில்லை பார்க்க சந்தர்ப்பமும் கிடைக்காது ஆகவே ராஜாவைப் பற்றி என் விமர்சனத்தை எழுதியிருக்கின்றேன் அவ்வளவுதான்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-50977968765013531892008-04-15T23:06:00.000+05:302008-04-15T23:06:00.000+05:30>>>> அதனையும் சுவையாகத் தந்திருக்கிறார் இயக்குனர்...>>>> அதனையும் சுவையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ராஜா <<<<<BR/><BR/> what has he done ?! he has just replicated exactly the same way as the Bomarilu movie.. scene by scene.. even dialogue by dialogue .. even the song lyrics are translated onese.. <BR/><BR/> a dubbing artist could do this job of replication.. <BR/><BR/> still the media is giving credits to raja as if he is a creative director..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.com