tag:blogger.com,1999:blog-30827493.post8364820684060458320..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஹாட் அண்ட் சவர் சூப் 16-02-2011வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-30827493.post-84647268955958234762011-02-17T09:56:43.030+05:302011-02-17T09:56:43.030+05:30கிரிக்கெட் - வெயிட்டிங் போ தி வேர்ல்ட் கப், இம்மு...கிரிக்கெட் - வெயிட்டிங் போ தி வேர்ல்ட் கப், இம்முறை விக்கிரமாதித்தன் யாருக்கு ஆப்பு வைக்கப்போறாரோ தெரியாது..:P<br /><br />//அவர்களின் வலைப்பக்கத்தின் உரலை//<br /><br />உரலை என்றால், URLஆ?<br /><br />வாழ்த்து - அவ்வ்வ்வ்வ்வ்வ்.. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மாம்ஸ்.:)<br /><br />வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்..:D<br /><br />ரசித்தது - மீ டூ ரசிக்கிங்..:D<br /><br />பவனுக்காக - கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:-oBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-156932819015168372011-02-17T05:44:31.589+05:302011-02-17T05:44:31.589+05:30கடைசியில போட்டிருக்குற நடிகையின் புகைப்படம் மொத்த ...கடைசியில போட்டிருக்குற நடிகையின் புகைப்படம் மொத்த பதிவையும் மறைக்குதே... என்ன காரணம்...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-14526723364886093652011-02-16T14:01:05.271+05:302011-02-16T14:01:05.271+05:30“நிலவின்” ஜனகன் said...
//பொன்னியின் செல்வன் படமாக...“நிலவின்” ஜனகன் said...<br />//பொன்னியின் செல்வன் படமாகாமல் இருப்பது சிறப்பு..பல காரணங்கள்!//<br /><br />ஆம். <br />எமது மனங்களில் வாழும் பாத்திரங்களை நாம் நேரில்/திரையில் காணும் போது பெரும்பாலும் அது ஏமாற்றத்தையே தரும். ஏனெனில், எமது மனங்களில் அந்தப் பாத்திரங்கள் செலுத்தியிருக்கும் தாக்கம் அவ்வளவு.<br />(இன்னும் பல காரணங்கள் உண்டு)<br /><br />பார்ப்போம்....கரன்https://www.blogger.com/profile/13699505909410705983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-41020541927439522752011-02-16T12:50:03.510+05:302011-02-16T12:50:03.510+05:30அரசியல் - ம்...
பயணம்+யுத்தம் செய்: இரண்டுமே அரும...அரசியல் - ம்...<br /><br />பயணம்+யுத்தம் செய்: இரண்டுமே அருமை. முக்கியமாக பயணம் படத்தை விமர்சனங்கள் படித்தபின்னரே பார்த்தேன். சில விமர்சனப் புண்ணாக்குகள் மீது எரிச்சல்தான் வருகிறது<br /><br />கிரிக்கெட் - எல்லா டீமுமே இங்கிலாந்து என்று நினைத்தால் எப்படி? ;-)<br /><br />பவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளும் :)<br /><br />வேற படம் கிடைக்கேல்லையா மாம்ஸ்?Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-5210459999654012732011-02-16T12:35:20.273+05:302011-02-16T12:35:20.273+05:30இன்றும் அருமை....பொன்னியின் செல்வன் படமாகாமல் இருப...இன்றும் அருமை....பொன்னியின் செல்வன் படமாகாமல் இருப்பது சிறப்பு..பல காரணங்கள்!<br /><br /><br />வாழ்த்துகள் பவன்..<br />பவனுக்கான படம்...ha ha ha..ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-21779083314259216682011-02-16T10:54:09.648+05:302011-02-16T10:54:09.648+05:30எகிப்து போல தெற்காசியாவில் நடப்பது சாத்தியங்குறைவு...எகிப்து போல தெற்காசியாவில் நடப்பது சாத்தியங்குறைவு. அங்கேயிருக்கிற பிரச்சினை வேற, இங்கை பிரச்சினை வேற. இங்க ஆட்சியக் கவுக்க மக்கள் “எல்லாரும்” ஒன்று பட மாட்டினம்.<br /><br />பயணம் - நல்ல ஒரு திரைப்படம்! ராதாமோகன் தன்னுடைய படம் என்றால் நம்பிப் பார்க்கலாம் எண்டு மீண்டும் நிரூபித்திருக்கிறார். நாகார்ஜீனிடமிருந்து எங்கட தமிழ் இளைய, முதிய, குட்டி, ஸ்டார்கள் எல்லாம் படிக்க வேண்டிய ஒரு பாடமும் இந்தப் படத்திலுண்டு - அதுதான் என்ன பெரிய ஸ்டாரா இருந்தாலும் பாத்திரத்திற்குத் தேவையான அளவான நடிப்பைக்கொடுத்தாப் போதும். படித்தில இது உட்பட பல விஷயங்களுக்கு நல்ல கிழி.<br /><br />தி.மு.க. - திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி இப்பிடித்தான் “படம்” காட்டியே காலத்த ஓட்டீட்டார், இனி வரும் சந்ததியிடம் அது கொஞ்சம் கஷ்டம் மாதிரிதான் கிடக்குது... பார்க்போம்.<br /><br />யுத்தம் செய் - இன்னும் பாக்கேல.<br /><br />மணிரத்னம் படங்கள் - நீங்கள் சொன்ன படங்களை, குறித்த விடயங்களின் ரீமேக் என்ற மனநிலையுடன் நான் பார்க்கேல, எனக்கு அந்த 3 படங்களும் பிடிச்சிருந்தது. இருவர் மிகநல்லாப் பிடிச்சிருந்தது அடுத்தது ராவணன்!என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89896024371510766402011-02-16T10:51:54.358+05:302011-02-16T10:51:54.358+05:30வந்தியத்தேவன் said...
//ஏற்கனவே மணிரத்தினம் இருவர்...வந்தியத்தேவன் said...<br />//ஏற்கனவே மணிரத்தினம் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், தற்போது இராவணா என சில உண்மைச் சம்பவங்களை நன்றாக திரித்து சொதப்பியது உலகறிந்தது.// <br /><br /><br />மணிரத்னத்தின் அந்தப்படங்களில் கூட அவர் கதை/திரைக்கதையமைப்பில் தான் சிறிது சறுக்கியிருப்பாரேயொழிய பாத்திரத் தேர்வுகளிலல்ல.<br /><br />வந்தியத்தேவன் said...<br />//பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கினால் ரஜனி அல்லது கமல் வந்தியத்தேவனாகவும் அருண்மொழிவர்மனாகவும் நடிப்பதே பொருத்தம்.//<br /><br />நிச்சயம் இப்போதய காலகட்டத்தில்(>2011) ரஜினி, கமல் இப்படத்துக்குப் பொருந்தமாட்டார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனென்றால், அவர்களது வயது இந்தக் கதைக்குப் பொருந்தாது. அது கதைக்கு ஒரு செயற்கைத் தன்மையை உருவாக்கிவிடும்.(வந்தியத்தேவன் இருபதுகளின் முடிவில்/முப்பதுகளில் இருக்கும் ஒரு பாத்திரம்)<br /><br /><br />வந்தியத்தேவன் said...<br />//அதன் ஒருகட்டமாகத் தான் வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிக்கப்போவதாக வதந்தி அடிபடுகின்றது. //<br /><br /><br />எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் எந்நேரமும் துடிப்புடன் இருப்பதுதான் வந்தியத்தேவன் பாத்திரத்தின் முக்கியமான சிறப்பு.<br />Screen இல்(முந்தைய படங்களில்) விஜயின் துடிப்புத்தன்மையும், அலட்டிக்கொள்ளாத்தன்மையும் விஜயின் படங்களை ரசித்துப் பார்க்கும், பொதுவான சினிமா ரசிகர்களுக்குத் தெரியும்.<br />இதுவே சிலவேளைகளில் மணிரத்னத்துக்கு impress பண்ணியிருக்கலாம்(இந்த வதந்தி/செய்தியின்படி)கரன்https://www.blogger.com/profile/13699505909410705983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-37352504965501147892011-02-16T10:13:51.884+05:302011-02-16T10:13:51.884+05:30வந்தி…!
யாழ்ப்பாணத்தில் நேற்று நண்பரொருவருடன் 40 ...வந்தி…!<br /><br />யாழ்ப்பாணத்தில் நேற்று நண்பரொருவருடன் 40 நிமிடங்கள் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது, மணிரத்னம் ‘பொன்னியின் செல்வனை’ படமாக எடுக்கவிருப்பது மற்றும் வந்தியத்தேவனாக விஜய் நடிக்கின்றார் என்ற செய்தி தொடர்பில் கதை வந்தது. அப்போது, நான் குறிப்பிட்டேன். இந்தச் செய்தியைக் கேட்டு நம்மட வந்தி கொதித்துப்போயிருக்கும் என்று. இன்று காலை கொழும்பு வந்து வலைப்பக்கம் வந்தால் உங்களின் குமுறலைக் காணமுடிகிறது. பரவாயில்லை உங்களின் மனத்தை கடுகளவாவது படித்திருக்கிறேன்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-78603310343510340142011-02-16T08:41:46.249+05:302011-02-16T08:41:46.249+05:30yameeee yaaaaaammmeeeeeyameeee yaaaaaammmeeeeeநிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-8396907271014463382011-02-16T08:27:20.406+05:302011-02-16T08:27:20.406+05:30கல்கியின் குடுப்பத்தவர்களோ அல்லது தமிழக முதல்வரோ ப...கல்கியின் குடுப்பத்தவர்களோ அல்லது தமிழக முதல்வரோ பொன்னியின் செல்வனை மணிரத்தினம் படமாக்ககூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும். <br /><br /><br />.....கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் நமது கற்பனைத் திறன் படி, மனதுக்குள் உருவாகி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதை மணிரத்தினம் சார் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது, சிறிது வருத்தமாகத் தான் இருக்கும். இருந்தும் படம் வந்த பின் தான் தெரியும்...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-45660718769100799242011-02-16T08:09:58.887+05:302011-02-16T08:09:58.887+05:30நீ சொல்வது போல பயணம் ஒரு சிறப்பான திரைப்படம்...சூப...நீ சொல்வது போல பயணம் ஒரு சிறப்பான திரைப்படம்...சூப் அருமை..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-51165567932302482202011-02-16T07:19:40.812+05:302011-02-16T07:19:40.812+05:30அண்ணா இன்றும் அருமை.. இருக்கிற சூடு போதாதென்று பவன...அண்ணா இன்றும் அருமை.. இருக்கிற சூடு போதாதென்று பவனுக்காகு படம் வேறய.... ஹ...ஹ..ஹ..<br />பவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6413801622914948122011-02-16T06:40:39.551+05:302011-02-16T06:40:39.551+05:30வணக்கம் குருவே...
அரசியல்: தெரியாது.
இந்தியா: பண...வணக்கம் குருவே...<br /><br />அரசியல்: தெரியாது.<br /><br />இந்தியா: பணபலத்தால் திமுக வெல்லும் என்றால் வாக்குகளைப் பெற்றுத்தானே?<br />வாக்களிக்காமல் விடலாமே?<br /><br />பயணம்+யுத்தம் செய்: இலக்கியவாதிகள் வாழ்க.<br /><br />பொன்னியின் செல்வன்: ஏன் ஆரம்பத்திலேயே?<br />ஒவ்வொரு படைப்பாளிக்கும் உரிமை இருக்கிறதல்லவா?<br />இராவணன்? திரித்து சொதப்பியது? இராமாயணமே திரித்து சொதப்பியது என்கிறார்களே?<br /><br />கிரிக்கெட்: :-)))<br /><br />கண்டனம்: மின்னஞ்சல் ஒன்று அனுப்புங்களேன்?<br /><br />பவன்: வாழ்த்துக்கள் பவன்.<br /><br />ஸ்ரேற்றஸ்: அதேமாதிரி உங்களுக்குப் பக்கத்தில இருக்கிற அக்காவும் நினைப்பா.<br />இத்தினை வடிவான ஆம்பிளயள் நிக்கிறியள், இவ்வளவு நாள் எங்கடா போயிருந்தியள் எண்டு. <br />ஞாபகம் வச்சிருந்தாச் சரி. ;-)கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.com