tag:blogger.com,1999:blog-30827493.post8101315793765762280..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: மெஹா ஹிட் ஆதவனும் நானும் நண்பர்களும்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-30827493.post-73815293424862087392009-10-20T19:04:13.321+05:302009-10-20T19:04:13.321+05:30// Subankan said...
வடித்துவிட்டேன். வந்து பாருங்...// Subankan said...<br /><br />வடித்துவிட்டேன். வந்து பாருங்கள்<br /><br />ஆதவனும் அறுந்த செருப்புகளும் //<br /><br />நானும் பார்த்தேன் உங்களுக்காக கவலைப்படுகின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-39266914844874346632009-10-20T19:02:53.755+05:302009-10-20T19:02:53.755+05:30//மருதமூரான். said...
அடடா…..//
அடடா பக்கத்தில் ...//மருதமூரான். said...<br /><br />அடடா…..//<br /><br />அடடா பக்கத்தில் "..." போடக்கூடாது ஆச்சரியக்குறி தான் போடவேண்டும்.<br />அடடா!!!வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-68817460567668481422009-10-20T19:01:37.692+05:302009-10-20T19:01:37.692+05:30//கனககோபி said...
யாரய்யா அந்த அப்பாவி மனிதர்.../...//கனககோபி said...<br /><br />யாரய்யா அந்த அப்பாவி மனிதர்...//<br /><br />பாவம் அந்த மனிசன் இந்த போஸ்டை வாசித்துவிட்டு நொந்துபோனார். ஆனால் ஆள் அடப்பாவி ரகம் இடையிடையே அப்பாவியாக நடிப்பார்.<br /><br />//பதிவை விட நிறைய பின்னூட்டங்களை வாசித்து சிரித்தேன்...//<br /><br />எல்லாப் பெருமையும் சூர்யாவையே சேரும்.<br /><br />//பதிவு சிரிப்பை வரவழைக்கவில்லை எண்டு சொல்லேல நான்... ஆனா வழக்கமா வந்தியண்ணா அசத்துவார் எண்டு தெரியும் தானே...//<br /><br />வேண்டாம் அழுதிடுவேன்.<br /><br />//பொக்ஸ் இற்குள் 2 ஆண்களுடன் இருந்து படம் பார்த்த பதிவர் சிங்கம் வந்தி வாழ்க.... வாழ்க...//<br /><br />இதற்காக எனக்கு விருது எதுவும் கொடுப்பீர்களா?<br /><br />10:48 AM, October 20, 2009வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-25596465732695162972009-10-20T18:59:33.711+05:302009-10-20T18:59:33.711+05:30// ஆதிரை said...
ரிப்பீட்டு... :) //
தம்பி யானைக...// ஆதிரை said...<br /><br />ரிப்பீட்டு... :) //<br /><br />தம்பி யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் அப்போ நீங்கள் இதையெல்லாம் அனுபவிப்பீர்கள். மறந்துபோயும் நீலக் கலர் ரீசேர்ட்டுடன் சென்றுவிடாதீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-68152904521679001932009-10-20T18:57:56.997+05:302009-10-20T18:57:56.997+05:30//r.selvakkumar said...
உங்களைப் போல பலருக்கும் பட...//r.selvakkumar said...<br />உங்களைப் போல பலருக்கும் படத்தை விட படம் பார்த்த அனுபவம்தான் சுவாரசியமாக இருந்திருக்கின்றது.//<br /><br />உண்மைதான், ஆதவனுக்கு மட்டுமல்ல பல படங்களுக்கு சுவாரசியமனா அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-53071673561515348762009-10-20T18:55:37.811+05:302009-10-20T18:55:37.811+05:30// jackiesekar said...
நல்ல அனுபவ பதிவு...//
நன்ற...// jackiesekar said...<br />நல்ல அனுபவ பதிவு...//<br /><br />நன்றி அண்ணாச்சி அனுபவம் தான் வாழ்க்கை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-38634912222673784022009-10-20T18:50:05.483+05:302009-10-20T18:50:05.483+05:30// LOSHAN said...
நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுப...// LOSHAN said...<br />நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;)//<br /><br />என்னை விட என் நண்பன் செந்தூரனைக் கேளுங்கள் இன்னும் பல பொக்ஸ் கதைகள் சொல்வார்.<br /><br />//நண்பர்கள் பாவம்.. ;)//<br /><br />ஹிஹிஹிஹி என் நண்பகள் என்னைப்போல் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-48870266698944088332009-10-20T18:48:31.483+05:302009-10-20T18:48:31.483+05:30//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
படம் பார்த்த அனுபவ...//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...<br />படம் பார்த்த அனுபவப்பகிர்வு நல்லா தான் இருக்கு. இந்த படம் ரிலீஸ் பண்ணி முதல் நாளே இப்படி சொன்னிங்கனா? எவன் போய் பார்ப்பான்? அண்ணா பொது நலத்தோடு நடந்து கொள்றீங்களோ? //<br /><br />நாம் எப்போதும் நண்பர்களை படம் பார்க்கவே தூண்டுவோம், நல்ல படம் என்றால் போய்பாருங்கள் என்போம் மொக்கைப் படங்கள் என்றால் நாம் பெற்ற துன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் படம் பார்க்க வேண்டுகோள் விடுப்போம். இது பொது நலம் தான்.<br /><br />//எல்லோருக்கும் காசு மிச்சம். (எனக்கும் தான், இல்லைனா மட்டும் காசு வேஸ்ட் பண்ணி படம் பார்த்துட தான் போறாய்னு சொல்ல வருவீங்கனு தெரியும் இதெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்)//<br /><br />ஆமாம் எனக்குத் தெரியும் நீங்கள் கடைசியாக பார்த்த படம் என்னவென்று.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6840115532656796762009-10-20T17:47:02.225+05:302009-10-20T17:47:02.225+05:30//வந்தியத்தேவன் சொல்வது
விரைவில் அந்த ரத்தக்கண்ணி...//வந்தியத்தேவன் சொல்வது<br /><br />விரைவில் அந்த ரத்தக்கண்ணிரை எழுத்துவடிவத்தில் வடிக்கவும்//<br /><br />வடித்துவிட்டேன். வந்து பாருங்கள்<br /><br /><a href="http://subankan.blogspot.com/2009/10/blog-post_20.html" rel="nofollow">ஆதவனும் அறுந்த செருப்புகளும்</a>Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-15718949188524171022009-10-20T14:27:56.803+05:302009-10-20T14:27:56.803+05:30//// ஆதிரை சொல்வது:
@Loshan
//
நல்லா...//// ஆதிரை சொல்வது:<br /><br /> @Loshan<br /> //<br /> நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;)<br /><br /> நண்பர்கள் பாவம்.. ;)<br /> //<br /><br /> ரிப்பீட்டு...////<br /><br />அடடா…..maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-20834638055807147512009-10-20T10:48:22.849+05:302009-10-20T10:48:22.849+05:30//ஒரு சில மாணவிகள் அரங்கினுள் நுழையும் போது மாணவர்...//ஒரு சில மாணவிகள் அரங்கினுள் நுழையும் போது மாணவர்கள் கூக்குரல் இட்டார்கள். சிலர் ஆண் பெயர்களைச் சொல்லி அழைத்தார்கள். பின்னர் நயன் திரையில் வர பிரபுதேவா எனக் கத்தும்போதுதான் அந்த மாணவிகளின் ஆண் பெயர்கள் அவை என்ற உண்மை எனக்கருகில் இருந்த சிறுவன் கரனுக்கு புரிந்தது. //<br /><br />யாரய்யா அந்த அப்பாவி மனிதர்...<br /><br />பதிவை விட நிறைய பின்னூட்டங்களை வாசித்து சிரித்தேன்...<br />பதிவு சிரிப்பை வரவழைக்கவில்லை எண்டு சொல்லேல நான்... ஆனா வழக்கமா வந்தியண்ணா அசத்துவார் எண்டு தெரியும் தானே...<br />ஹி ஹி...<br /><br />பொக்ஸ் இற்குள் 2 ஆண்களுடன் இருந்து படம் பார்த்த பதிவர் சிங்கம் வந்தி வாழ்க.... வாழ்க...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-34989758055926657862009-10-20T09:39:17.279+05:302009-10-20T09:39:17.279+05:30@Loshan
//
நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;...<b>@Loshan</b><br /><i>//<br />நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;)<br /><br />நண்பர்கள் பாவம்.. ;)<br />//</i><br /><br />ரிப்பீட்டு... :)ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-83013987368866026262009-10-20T00:03:50.859+05:302009-10-20T00:03:50.859+05:30// Subankan said...
ஆகா, ஆனால் இதாவது பரவாயில்லை. ...// Subankan said...<br />ஆகா, ஆனால் இதாவது பரவாயில்லை. என்னோட கதையைக் கேட்டா கண்ணில ரத்தக்கண்ணீரே வடியும்.//<br /><br />விரைவில் அந்த ரத்தக்கண்ணிரை எழுத்துவடிவத்தில் வடிக்கவும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-71491624922618035162009-10-20T00:01:14.955+05:302009-10-20T00:01:14.955+05:30//சஞ்சீவ் said...
call பண்ணும் போதே கூறி இருக்கலா...//சஞ்சீவ் said...<br /><br />call பண்ணும் போதே கூறி இருக்கலாமே அந்த 500 ரூபா டிக்கெட் எடுத்தவனுக்கு காசு குடுக்காம தாகசாந்தி நிலையத்தி இனும் 2 போட்டிட்டு 155 இல ஏறி ஹையா வந்து இருப்பன்.//<br /><br />அப்படிச் சொன்னால் நாங்கள் பட்ட கஸ்டம் நீ படமாட்டாய் என்றுதான் உனக்கு நல்ல படம் என்றோமே.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-9983001806343094682009-10-19T23:58:29.168+05:302009-10-19T23:58:29.168+05:30// root said...
ஆனா அவர் உற்சாக பணம் அருந்த இல்லை/...// root said...<br />ஆனா அவர் உற்சாக பணம் அருந்த இல்லை//<br /><br />தெரியும் தெரியும் அவர் நல்ல பொடியன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-40297046814686356822009-10-19T23:51:06.969+05:302009-10-19T23:51:06.969+05:30//மருதமூரான். said...
வந்தியுடன் பொக்ஸ்சுக்குள் இ...//மருதமூரான். said...<br /><br />வந்தியுடன் பொக்ஸ்சுக்குள் இருந்து படம்பார்த்த அந்த இரண்டு பிரபல பதிவர்களையும் எனக்கு நன்றாகத்தெரியும். //<br /><br />என்ன கொடுமை எங்களைக் கண்டவர்கள் யார்? அப்பவும் செந்தூரனிடம் சொன்னனான் முதல் நாள் வேண்டாம் என மனிசன் கேட்டால் தானே.<br /><br />//பாவம், பொக்சுக்குள்ள படம் பார்த்த அனுபவத்தைப் பற்றி வெள்ளவத்தையில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஒரு மாநாடே நடத்திக் கொண்டிருந்தாங்கள் சிலபேர். //<br /><br />இது வேறை நடந்ததா? யாரோ ஒருவர் அரைக் காற்சட்டையுடன் நீச்சலடிக்கப் போனாராம் அவரையும் இழுத்துவைத்து மாநாடு நடத்தியதாக இராமகிருஷ்ண பவனில் வடை சாப்பிட்ட புருஷ் சொன்னார்.<br /><br />//அதில சில நண்பர்கள் ‘பேராண்மை’ பார்த்திட்டு வந்து ஜெயம் ரவி குறித்து பேசாமல், அந்த 5 நடிகைகள் மற்றும் பூஜா உமாசங்கர் குறித்தும் சிலாகித்து பேசியதாக அறிகிறேன். // <br /><br />இது வேறையா? பேராண்மை பார்த்த கதையும் நல்ல கதை ஆனால் சொந்தக் கதை சோகக் கதை எழுதினால் பிரச்சனை அதனால் இனி சொந்தக் கதை இல்லை.<br /><br />//தகவல்களை வழங்கிய வந்திக்கு நன்றி. //<br /><br />வேண்டாம் சும்மா என்ரை பெயரை இழுக்கவேண்டாம் ஏனென்றால் நேற்று நான் பாடசாலை கூட்டத்தில் இருந்தேன்.<br /><br />//‘ஆதவன்’ பார்த்துவிட்டு பேயறைந்த மாதிரி முளித்த பெண் பதிவர்கள் யார் என்பதை எனக்கு அலைபேசியில் வந்தியர் செல்வதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.//<br /><br />என்னை விட அவர்களைக் கண்ட புருஷை உங்களுக்கு பழக்கம் அவரைக் கேட்கவும்.<br /><br />//பாவம் பதிவர்களே திரையரங்குகளுக்கு போவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள். சில உளவாளிகள் தகவல்களை விரைவாக பரப்புவதாகவும் ஒரு தகவல்.//<br /><br />நண்பர்களே சூதானமாக இருங்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-39497573687838487692009-10-19T23:44:02.185+05:302009-10-19T23:44:02.185+05:30//புல்லட் said...
பொக்சுக்குள்ள இருந்து படம் பாத்த...//புல்லட் said...<br />பொக்சுக்குள்ள இருந்து படம் பாத்தியளா? அதுவுமு் பெடியங்கள்.. அதுவும் 3 பெடியங்கள்? யோவ்.. உங்களையெல்லாம் நடுரோட்டில கட்டி கல்லால அடிக்கணும்.. கல்லச்சர நாசமாக்குறாங்களே இந்த நாச்மாப்போனவங்க..//<br /><br />உதைத்தான் நானும் செந்தூரனிடம் கேட்டேன் அவர் சொன்னார். தான் ஒரு மூத்தவர் பழுத்த பழம் நான் பச்சிளம் பாலகன் கரனோ இன்னும் விரல் சூப்புவதை நிறுத்தாதவன் ஆகையால் நாம் ஒன்றாக இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது என்றார். ஆனால் பக்கத்து பொக்ஸில் இருந்தவர்கள் ஒரு கதை சொன்னார்கள் ( சென்சார் காரணமாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றது அந்தக் கதை)<br /><br />//அதுதான் நேற்று கரன் ஒரு விதமா இழுத்துக்கொண்டு போனாரோ? நல்ல காலம் அந்த பாலாப்பயல் தப்பித்தது.. அவன் சரியான அடக்க ஒடுக்காமான ஒழுக்கமான பையன் அல்லோ?//<br /><br />கரன் கந்தசஷ்டி விரதம், பாலா லிபேர்ட்டியில் அடித்த கூத்து அவரின் நண்பரின் மூலம் அறிந்துவிட்டோம். படம் பார்த்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பிட்டாராம் அவரது பேச்சுகள் மூலம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6970996961152806792009-10-19T23:40:24.600+05:302009-10-19T23:40:24.600+05:30//யோ வாய்ஸ் (யோகா) said...
ஏன்யா இந்த கொல வெறி. வெ...//யோ வாய்ஸ் (யோகா) said...<br />ஏன்யா இந்த கொல வெறி. வெள்ளியிரவு 9 மணிக்கெல்லாம் ஆதவன் படம் பெருசா சொல்ல ஒன்னுமில்லை என்ற மூஞ்சிபுத்தக ஸ்டேஸ் மெசேஜ்களால் நிரம்பியது. அதுதான் தீபாவளி அன்று ஆதவன் பார்க்க இருந்த எங்களது ப்ளேனை மாத்தியது. நல்லவேளை அவசரபடவில்லை.//<br /><br />ஹாஹா யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணம் தான் இந்தக் கொலைவெறிக்கு காரணம். மூஞ்சிப் புத்தக மெசேஜ்களில் படம் பார்க்கப் பலர் செல்லவில்லை. விரைவில் மூஞ்சிப் புத்தகமும் புளொக் போல் ஆகப்போகின்றது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-8360856448829789102009-10-19T23:00:49.937+05:302009-10-19T23:00:49.937+05:30உங்களைப் போல பலருக்கும் படத்தை விட படம் பார்த்த அன...உங்களைப் போல பலருக்கும் படத்தை விட படம் பார்த்த அனுபவம்தான் சுவாரசியமாக இருந்திருக்கின்றது.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-46054836739308190592009-10-19T22:17:44.687+05:302009-10-19T22:17:44.687+05:30நல்ல அனுபவ பதிவு...நல்ல அனுபவ பதிவு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-32075402573878798352009-10-19T20:53:45.141+05:302009-10-19T20:53:45.141+05:30நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;)
நண்பர்கள...நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;)<br /><br />நண்பர்கள் பாவம்.. ;)<br /><br />அதுசரி யார் அந்தப் பித்தன்? <br />பித்தம் தெளிய வைக்கப் போகாதீங்க.. மூக்கு கவனம்ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-3954810930943196192009-10-19T20:29:51.718+05:302009-10-19T20:29:51.718+05:30ஒரு பித்தம் தலைக்கேறியவர் சில நாட்களாக என் பதிவுகள...ஒரு பித்தம் தலைக்கேறியவர் சில நாட்களாக என் பதிவுகள் வாசிக்காமல் ஏதோ ஏதோ பிதற்றியிருக்கிறார். நல்ல விடயங்கள் எழுதிய நேரம் அவர் ஞான நிலையில் இருந்தாரோ தெரியவில்லை. அவருடன் தொடர்புகொள்ள அவரின் மின்னஞ்சல் இல்லாதபடியால் இந்தப் பின்னூட்டம். முடிந்தால் மின்னஞ்சலை அனுப்புங்கள் விளக்கம் தருகின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-55588688135983167522009-10-19T15:27:43.602+05:302009-10-19T15:27:43.602+05:30படம் பார்த்த அனுபவப்பகிர்வு நல்லா தான் இருக்கு. இந...படம் பார்த்த அனுபவப்பகிர்வு நல்லா தான் இருக்கு. இந்த படம் ரிலீஸ் பண்ணி முதல் நாளே இப்படி சொன்னிங்கனா? எவன் போய் பார்ப்பான்? அண்ணா பொது நலத்தோடு நடந்து கொள்றீங்களோ? எல்லோருக்கும் காசு மிச்சம். (எனக்கும் தான், இல்லைனா மட்டும் காசு வேஸ்ட் பண்ணி படம் பார்த்துட தான் போறாய்னு சொல்ல வருவீங்கனு தெரியும் இதெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்)ஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-30380882931106789832009-10-19T15:14:05.679+05:302009-10-19T15:14:05.679+05:30ஆகா, ஆனால் இதாவது பரவாயில்லை. என்னோட கதையைக் கேட்ட...ஆகா, ஆனால் இதாவது பரவாயில்லை. என்னோட கதையைக் கேட்டா கண்ணில ரத்தக்கண்ணீரே வடியும்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-13592535042443086312009-10-19T14:11:08.605+05:302009-10-19T14:11:08.605+05:30//இடையில் என்னுடைய இன்னொரு நண்பர் சஞ்சீவ் இரண்டுதர...//இடையில் என்னுடைய இன்னொரு நண்பர் சஞ்சீவ் இரண்டுதரம் போன் பண்ணினார், அவர் சூர்யாவின் தீவிர ரசிகர் அடுத்த காட்சிக்கு தன் பாடசாலை நண்பர்களுடன் டிக்கெட் எடுத்து வைத்திருந்தவர் அடிக்கடி படம் எப்படி என என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார்//<br /><br />call பண்ணும் போதே கூறி இருக்கலாமே அந்த 500 ரூபா டிக்கெட் எடுத்தவனுக்கு காசு குடுக்காம தாகசாந்தி நிலையத்தி இனும் 2 போட்டிட்டு 155 இல ஏறி ஹையா வந்து இருப்பன்.சஞ்சீவ்noreply@blogger.com