tag:blogger.com,1999:blog-30827493.post7305272047974955..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: சச்சினும் கங்குலியும்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-30827493.post-45035421183673524952008-05-16T13:41:00.000+05:302008-05-16T13:41:00.000+05:30வாருங்கள் புருனேஉங்கள் வரவை எதிர்ப்பார்த்தேன். ஆட்...வாருங்கள் புருனே<BR/>உங்கள் வரவை எதிர்ப்பார்த்தேன். ஆட்டம் முடிந்தபின்னர் தான் போலக் உட்பட ஏனைய வீரர்கள் ஜெயசூரியாவை கட்டிப்பிடித்தார்கள் ஆனால் சச்சின் யாரையும் சீண்டவில்லை. <BR/><BR/>நிர்ஷன் நான் கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு முழு ஆட்டத்தையும் பார்த்தேன் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இன்றைய ஆட்டத்தில் பார்ப்போம் சச்சினும் கங்குலியும் மோதுகின்றார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-47135005946812661702008-05-16T13:21:00.000+05:302008-05-16T13:21:00.000+05:30எங்க நம்மாள ரொம்ப நாளா காணல்லையே னு பார்த்தேன். வ...எங்க நம்மாள ரொம்ப நாளா காணல்லையே னு பார்த்தேன். வந்திட்டீங்களா?<BR/><BR/>சச்சின் கட்டிப்பிடிக்கவில்லை என்பது உறுதியாக தெரியுமா?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-75539821600774563012008-05-16T01:15:00.000+05:302008-05-16T01:15:00.000+05:30கடைசி வரை விறுவிறுப்பாக நடக்கும் ஆட்டங்களில்தான் இ...கடைசி வரை விறுவிறுப்பாக நடக்கும் ஆட்டங்களில்தான் இந்த தாவி குதிப்பது , கட்டிப்பிடிப்பது போன்றவை நடக்கும். <BR/><BR/>முதலிலேயே முடிவு தெரிந்தால் சுவாரசியம் கிடையாது<BR/><BR/>உதாரணமாக 2003 ஜூலையில் கங்குலி சட்டையை சுழற்றினார். அதன் பின் உலக கோப்பையில் பாகிஸ்தானை வென்றபோது யாரும் குதிக்கவில்லையே (ஏனென்றால் அந்த போட்டியின் முடிவு 20வது ஓவரிலேயே தெரிந்து விட்டது)<BR/><BR/>எதிரணிக்கு 4 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜெயசூர்யா ஒரு ஒவரில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினால் சச்சின் கட்டி பிடிப்பார் :) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com