tag:blogger.com,1999:blog-30827493.post5960995269214544707..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: கர்னாடக சங்கீத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30827493.post-44710794016298167202007-10-08T04:27:00.000+05:302007-10-08T04:27:00.000+05:30பாடுவபவர்களுக்கு கேட்போர் இருக்கும் வரை தான் அவர்க...பாடுவபவர்களுக்கு கேட்போர் இருக்கும் வரை தான் அவர்களுக்கு மதிப்பு. சென்னையில் கானா சபாக்களில் தெலுங்கு கீர்த்தனைகளை பாடி வாழுபவர்களை பாட அழைக்கும் போது, எங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவிப்பது அவசியம். எதை பாடுவது சரி என்று வாதிப்பதை விடுத்து, எங்கு பாடுகிறார்கள், எப்படியான பார்வையாளர்கள் என்பதை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.<BR/>"நுகர்வோரே சந்தையை நிர்ணயிப்பவர்கள், உற்பத்தியாளர்கள் தான் விலையயும் தரத்தையும் நிர்ணயிப்பவர்கள்" இது இதற்கும் பொருந்தும்.<BR/><BR/>My 2 Centsகாரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-34015291156277308682007-10-08T00:42:00.000+05:302007-10-08T00:42:00.000+05:30நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கையில்தான் இருக்கிறது. இங்...நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கையில்தான் இருக்கிறது. இங்கு வெலிங்டனிலும் பாம்பே ஜெயச்ரி கச்சேரி நடந்தது. தமிழ்ப்பாடல்கள் மிகக்குறைவே. கடைசியில் ரசிகர்கள் கேட்ட போதுதான் கச்சேரியில் நிறைய தமிழ்ப்பாடல்கள் பாடினார். ஆனால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவ்வளவாகத்தமிழ்தெரியாதே. எல்லாரும் பம்பாயிலும் தில்லியிலும் இருந்தவர்கள். ரசிகர்கள் தமிழில் பாட சொல்லி வற்புறுத்தினாலொழிய இந்நிலை மாறப்போவதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-76040329595644172952007-10-07T15:28:00.000+05:302007-10-07T15:28:00.000+05:30நிகழ்ச்சியை அமைப்பவர்கள்..பாடகர்களை அழைக்கையில் தம...நிகழ்ச்சியை அமைப்பவர்கள்..பாடகர்களை அழைக்கையில் தமிழில் பாடுமாறு சொல்லியே அழைக்க வேண்டும். அந்த அடிப்படை அறிவு அவசியம். நடுவில் ஒன்றிரண்டு தெலுங்குப் பாட்டு பாடினால் பாடட்டும். ஆனால் நிகழ்ச்சி தமிழ் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். தமிழில் பாடினால்தான் காசு என்று சொன்னால் பாடி விட்டுப் போகிறார்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-36196105674102433542007-10-07T11:52:00.000+05:302007-10-07T11:52:00.000+05:30ஜோகன் அண்ணா, வெற்றி மற்றும் தூயா வருகைக்கும் கருத்...ஜோகன் அண்ணா, வெற்றி மற்றும் தூயா வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.<BR/><BR/>//தமிழ் தேவை அதற்காக வேற்றுமொழியை விரட்டுவோம் என்பது உடன்பாடில்லை.//<BR/><BR/>எனக்கும் உடன்பாடில்லை. சில நல்ல சாகித்தியங்கள் தியாகராஜ கீர்த்தனைகளாகவும் முத்துசுவாமி தீட்சிதரின் பாடல்களாகவும் இருக்கின்றன. அவற்றைப் பாடலாம் அதே நேரம் முழுக்க முழுக்க வேற்றுமொழிக் கீர்த்தனைகளைப் பாடும் சிலரில் தான் எனக்கு கோபம். <BR/><BR/>அத்துடன் ஜோகன் அண்ணா வெற்றி சொல்வது போல் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கட்டுப்படுத்தலாம். இங்கே பொதுவாக கம்பன் கழகத்தினர் தான் இசை வேள்வி என ஒவ்வொரு வருடமும் சில நாட்கள் நிகழ்ச்சி நடாத்துவார்கள். இவ்வேளைகளில் வெளிவருகின்ற தினக்குரல் தினகரன் போன்ற ஊடகங்களிலும் ஒரு முறை மல்லிகையிலும் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என எழுதுவார்கள். அதற்க்கு விழா அமைப்பாளர்கள் ஓம் என தலையாட்டுவதுடன் சரி பின்னர். துக்கடா பாடல்களில் மட்டும் தமிழிசை. நான் இந்திய நாட்டுப் இசைப்பேரறிஞர்களை மட்டும் குறை சொல்ல வில்லை, நம் நாட்டு இசைஅறிஞர்களும் தெலுங்குப் பாடல்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் பெயர்க்ளை நான் குறிப்பிட விரும்பவில்லை. <BR/><BR/>வளார்ந்து வரும் கலைஞர்கள் கூட இந்த மாயைக்குள் விழுந்துவிடுகிறார்கள் என்பதுதான் வேதனை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-11902364461123830442007-10-07T09:27:00.000+05:302007-10-07T09:27:00.000+05:30இங்கும் அதே பல்லவிதான்...புரியாத மொழியில் தான்..இங்கும் அதே பல்லவிதான்...புரியாத மொழியில் தான்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89392311836532702792007-10-07T09:26:00.000+05:302007-10-07T09:26:00.000+05:30வந்தியத்தேவன்,இது நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வர்களின...வந்தியத்தேவன்,<BR/>இது நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வர்களின் கையிலேயே தங்கியுள்ளது என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, சென்ற வருடம் தமிழகத்தில் இருந்து O.S. அருண், நித்தியசிறீ போன்ற தமிழகத்தவர்கள் இங்கு ரொரன்ரோவிற்கு வந்திருந்த போது முழுப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களையே பாடினார்கள்[தேவாரம், பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பாடல்கள்]. காரணம் நிகழ்ச்சி ஒழுங்காளர்கள் அவர்களுக்கு முதலிலேயே சொல்லிவிட்டார்கள். அதுபோல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வோர் கண்டிப்பாகச் சொன்னால் வருபவர்கள் செய்வார்கள். செய்ய வேணும்.<BR/><BR/>சும்மா தமிழ் வளர்க்கிறோம் எண்ட பெயரிலை விளம்பரம் தேடுபவர்கள், பணம் கறக்க நினைக்கிறவர்கள் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தால் இப்படியான சிக்கல்கள் எழ வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன்.<BR/><BR/>/* பாரிசில் தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்த பம்பாய் ஜெயஸ்ரீ கச்சேரி வேண்டுகோளுக் கிணங்க தமிழ் அம்மன் பாடல்களே பாடினார்.*/<BR/><BR/>யோகன் அண்ணை, <BR/>தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவன் எண்ட வகையில் உங்களின் செய்தி மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள வைக்கிறது.<BR/><BR/>ஈழ தமிழ் இலக்கியத் துறையில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியின் பங்களிப்பும் கணிசமானது.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-23149608170019986092007-10-07T01:15:00.000+05:302007-10-07T01:15:00.000+05:30இந்த நிலையில் சற்று மாற்றம் ஏற்படுகிறது.எனினும் இத...இந்த நிலையில் சற்று மாற்றம் ஏற்படுகிறது.எனினும் இதை ஒழுங்குசெய்பவர்கள், பணம் கொடுப்பவர்கள் கேட்டுக் கொள்ளத்தவறக் கூடாது.பணத்தால் சாதிக்கமுடியாதது எதுவும் இல்லை.<BR/>பாரிசில் தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்த பம்பாய் ஜெயஸ்ரீ கச்சேரி வேண்டுகோளுக் கிணங்க தமிழ் அம்மன் பாடல்களே பாடினார்.<BR/>இதேவேளை வேற்று மொழிக் கீர்த்தனைகளையும் அதன் பொருள் அறிய முற்படுவோம். தியாகராஜ கீர்த்தனைகளும் புரிந்தால் பொருட் செறிவு மிக்கவை.<BR/>ஆகவே தமிழைச் சேர்ப்போம், அதே வேளை வேற்றுமொழியை விரட்டாதிருப்போம்.<BR/>பாரிஸ் கம்பன் விழாவில் பேசிய சுகி சிவம்...இந்த அவலங்களைக் குறிப்பிட்டு..தமிழ் தேவை அதற்காக வேற்றுமொழியை விரட்டுவோம் என்பது உடன்பாடில்லை. என்றார்.<BR/>அவருடன் சிறு இசை ரசனையுடையவன் (அறிவல்ல) என்றவகையில் நான் உடன்படுகிறேன்.<BR/>கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.<BR/>தரவில்லையா?திறக்கவில்லையா? பணம் கொடுத்து ஒழுங்குசெய்வதை நிறுத்துங்கள்.<BR/>யாபரும் வழிக்கு வருவார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com