tag:blogger.com,1999:blog-30827493.post5063186292334322590..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: காதல்... காதல்... காதல்...வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-30827493.post-40743228331754410322011-08-25T10:56:34.763+05:302011-08-25T10:56:34.763+05:30எனக்குத் தெரிந்து அந்தப் பெண்மணி காதலையும் திருமண ...எனக்குத் தெரிந்து அந்தப் பெண்மணி காதலையும் திருமண உறவுகளையும் கொச்சைப் படுத்திவிட்டார்<br />நானும் ஆமோதிக்கின்றேன்.முகமூடி அணிந்துள்ள பெண்கள். உண்மை காதல் இதுவல்ல ஒருவரின் நல்லதும் கெட்டதும் ஏற்று அவரை அவராக ஏற்று கொள்வது இப்படி பொதுத் தளத்தில் பேசுவதால் உண்மையானவர்கள் என்றில்லை பொய்மைக்கு அடையாளம் சேர்க்கின்றனர். ஒருவரை உண்மையாக காதலித்து விட்டு அடுத்தவருக்கு குழந்தை கொடுப்பது நினைத்து பார்க்க இயலாத துரோகM!!!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-28033041308873936232009-07-20T16:02:05.105+05:302009-07-20T16:02:05.105+05:30முதல் பெண்மணி செய்வது தவறு வந்தி.. அவரது கணவர் அவர...முதல் பெண்மணி செய்வது தவறு வந்தி.. அவரது கணவர் அவரை அவரது மாமனோடு சேர்த்துவைக்கத் தயாராக இருந்திருக்கிறார்... திருமணமாகி பிள்ளைகள் பிறக்க முன்னமே...முடிவு இந்தப் பெண்ணின் கையில் இருந்தபோது கலாசாரம் கருதி மாமனை மணக்க மாட்டேன் என்றாராம். இப்போ தன்னுடைய வாழ்க்கை போய்விட்டதே என்ற ரீதியில் பேசுகிறார். இத்தனைக்கும் இப்படி பேசுவதையும் அந்தக் கணவர் அனுமதிக்கிறார்... எனக்குத் தெரிந்து அந்தப் பெண்மணி காதலையும் திருமண உறவுகளையும் கொச்சைப் படுத்திவிட்டார்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-56884625162674021212009-07-20T14:34:43.649+05:302009-07-20T14:34:43.649+05:30//என்னைப்போன்ற இளைஞர்களுக்கு இப்படியொரு காதலி/காதல...//என்னைப்போன்ற இளைஞர்களுக்கு இப்படியொரு காதலி/காதலன் இல்லையே என பொறாமை ஏற்படுத்தியது. //<br /><br />இளநீர் குடியுங்கள் வயிற்றெரிச்சல் குறையும்காதலில் வென்றவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-38588637641013279722009-07-20T13:58:40.478+05:302009-07-20T13:58:40.478+05:30முதல் பெண்மணி செய்வது தவறு என எனக்கு படுகிறது. இதை...முதல் பெண்மணி செய்வது தவறு என எனக்கு படுகிறது. இதைத்தானே புஷ்பா தங்கதுரை எழுதிய "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது" என்ற நாவல் மூலம் ஒரு உண்மைக்கதையை சொன்னார். அது திரைப்படமாக கூட வெளிவந்தது. இதே நிலைதான். பின்னர் சுஜாதா மனம் மாறி சரத்பாபுவுடன் வாழ்வது போல இருக்கும். என்னதான் துணிச்சல் இருந்தாலும் இப்போது ஏனோ தானோ என வாழ்கிறேன் என்பது அபத்தமே.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-47570640198235567202009-07-20T13:05:20.740+05:302009-07-20T13:05:20.740+05:30சிங்கபூரில் இன்னும் ஒளிபரப்பாகவில்லை
பார்த்துவிடு ...சிங்கபூரில் இன்னும் ஒளிபரப்பாகவில்லை<br />பார்த்துவிடு சொல்கிறேன்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com